Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
Page 1 of 1
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் 1995-ம் ஆண்டு ‘பாட்ஷா’ பட விழாவில் வெடிகுண்டு கலாசாரம் பற்றி அதிரடியாக பேசி பரபரப்பு ஏற்படுத்தியதில் இருந்து அவரது அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 1996 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க-த.மா.கா. கூட்டணியை உருவாக்கி தி.மு.க ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
அதன்பிறகு சினிமாவில் சிகரெட் பிடிப்பதை சர்ச்சையாக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் வேலை செய்யும்படி ரசிகர்களை கேட்டுக்கொண்டார். இதனால் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என்ற பரபரப்பான பேச்சுகள் கிளம்பின. ரசிகர்களும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டி ஆர்வத்தை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.
ஒதுங்கினார்
ஆனால் ரஜினிகாந்த் அதற்கு பிடி கொடுக்காமலேயே இருந்தார். ஒரு கட்டத்தில் எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்ற முடிவுக்கு மாறி அரசியல் சார்பான கருத்துகள் வெளியிடுவதையும் நிறுத்தி விட்டு 8 வருடங்களாக ஒதுங்கி இருக்கிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தபோது பா.ஜனதாவுக்கு ஆதரவான முடிவை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதும் அமைதியாக இருந்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சியினர் தங்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கங்கை அமரன் நேரில் சந்தித்து பேசி விட்டு, “எனக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அவர் பா.ஜனதாவில் சேருவாரா? என்று கேட்கிறீர்கள். நீங்கள் பார்ப்பது ‘டிரெய்லர்’தான். ‘மெயின் பிக்சர்’ தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்” என்றார்.
ஆதரவு இல்லை
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “ரஜினிகாந்த் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் தேசிய சிந்தனை கொண்டவர். நல்லவர் நல்லவர்களோடு சேருவார்” என்றார். இதனால் ரஜினி ரசிகர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட தயாரானார்கள்.
இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். “ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை” என்று அவர் அதில் கூறி இருக்கிறார்.
-
தி இந்து
நடிகர் ரஜினிகாந்த் 1995-ம் ஆண்டு ‘பாட்ஷா’ பட விழாவில் வெடிகுண்டு கலாசாரம் பற்றி அதிரடியாக பேசி பரபரப்பு ஏற்படுத்தியதில் இருந்து அவரது அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 1996 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க-த.மா.கா. கூட்டணியை உருவாக்கி தி.மு.க ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
அதன்பிறகு சினிமாவில் சிகரெட் பிடிப்பதை சர்ச்சையாக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் வேலை செய்யும்படி ரசிகர்களை கேட்டுக்கொண்டார். இதனால் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என்ற பரபரப்பான பேச்சுகள் கிளம்பின. ரசிகர்களும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டி ஆர்வத்தை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.
ஒதுங்கினார்
ஆனால் ரஜினிகாந்த் அதற்கு பிடி கொடுக்காமலேயே இருந்தார். ஒரு கட்டத்தில் எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்ற முடிவுக்கு மாறி அரசியல் சார்பான கருத்துகள் வெளியிடுவதையும் நிறுத்தி விட்டு 8 வருடங்களாக ஒதுங்கி இருக்கிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தபோது பா.ஜனதாவுக்கு ஆதரவான முடிவை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதும் அமைதியாக இருந்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சியினர் தங்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கங்கை அமரன் நேரில் சந்தித்து பேசி விட்டு, “எனக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அவர் பா.ஜனதாவில் சேருவாரா? என்று கேட்கிறீர்கள். நீங்கள் பார்ப்பது ‘டிரெய்லர்’தான். ‘மெயின் பிக்சர்’ தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்” என்றார்.
ஆதரவு இல்லை
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “ரஜினிகாந்த் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் தேசிய சிந்தனை கொண்டவர். நல்லவர் நல்லவர்களோடு சேருவார்” என்றார். இதனால் ரஜினி ரசிகர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட தயாரானார்கள்.
இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். “ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை” என்று அவர் அதில் கூறி இருக்கிறார்.
-
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24688
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு
» ப சிதம்பரத்துக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை! - சிபிஐ அறிவிப்பு
» பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது
» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
» தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு
» ப சிதம்பரத்துக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை! - சிபிஐ அறிவிப்பு
» பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது
» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
» தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum