Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
2 posters
Page 1 of 1
எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
சென்னை:
எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற புதிய கட்சியை
ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தொடங்கினார்.
எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற புதிய கட்சியை
தொடங்கி புதிய கட்சிக்கான கொடியையும் மெரினாவில்
தீபா கணவர் மாதவன் அறிமுகப்படுத்தினார்.
சென்னை இன்று செய்தியாளர்களை சந்தித்த
ஜெ.தீபாவின் கணவர் மாதவன் எம்ஜிஆர் ஜெயலலிதா
திமுக என்ற புதிய கட்சி தொடங்கியுள்ளதாக
தெரிவித்தார். மேலும் கட்சியின் கொடியையும் அவர்
அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகத்தின்
பொதுச்செயலாளராக நான் இருப்பேன், மாநாட்டில்
தலைவர் அறிவிக்கப்படுவார். தீபா பேரவைக்கும்,
எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்றே புதிய கட்சியை
தொடங்கியுள்ளேன் என்றும் மாதவன் கூறினார். விரைவில்
கட்சியின் மாநாடு நடத்தப்படும், தீபா விரும்பினால்
கட்சியில் இணையலாம் என்றும் மாதவன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் அதிமுகவினர் ஒன்றிணைத்து
இரட்டை இலையை மீட்பேன் என்றும் கூறினார்.
ஏற்கனவே எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என
தொடங்கி ஆர்.கே.நகர் தேர்தலில் தீபா போட்டியிட்ட
நிலையில் தற்போது அவரது கணவரும் புதிய கட்சி
தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினகரன்
எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற புதிய கட்சியை
ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தொடங்கினார்.
எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற புதிய கட்சியை
தொடங்கி புதிய கட்சிக்கான கொடியையும் மெரினாவில்
தீபா கணவர் மாதவன் அறிமுகப்படுத்தினார்.
சென்னை இன்று செய்தியாளர்களை சந்தித்த
ஜெ.தீபாவின் கணவர் மாதவன் எம்ஜிஆர் ஜெயலலிதா
திமுக என்ற புதிய கட்சி தொடங்கியுள்ளதாக
தெரிவித்தார். மேலும் கட்சியின் கொடியையும் அவர்
அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகத்தின்
பொதுச்செயலாளராக நான் இருப்பேன், மாநாட்டில்
தலைவர் அறிவிக்கப்படுவார். தீபா பேரவைக்கும்,
எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்றே புதிய கட்சியை
தொடங்கியுள்ளேன் என்றும் மாதவன் கூறினார். விரைவில்
கட்சியின் மாநாடு நடத்தப்படும், தீபா விரும்பினால்
கட்சியில் இணையலாம் என்றும் மாதவன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் அதிமுகவினர் ஒன்றிணைத்து
இரட்டை இலையை மீட்பேன் என்றும் கூறினார்.
ஏற்கனவே எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என
தொடங்கி ஆர்.கே.நகர் தேர்தலில் தீபா போட்டியிட்ட
நிலையில் தற்போது அவரது கணவரும் புதிய கட்சி
தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
ஆளுக்கொரு கட்சி துவங்குகிறார்கள் நாடு எப்படி உருப்பட போகுதோ
Similar topics
» உதயமானது ‘அம்மா திமுக’ புதிய கட்சி!
» அம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்
» திமுக போட்டால் வரி... ஜெயலலிதா போட்டால் நிதியா? - கருணாநிதி கேள்வி
» சட்டப்பேரவைக்கே வராமலேயே விமர்சிப்பதா?: கருணாநிதி மீது ஜெயலலிதா தாக்கு- திமுக வெளிநடப்பு
» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
» அம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்
» திமுக போட்டால் வரி... ஜெயலலிதா போட்டால் நிதியா? - கருணாநிதி கேள்வி
» சட்டப்பேரவைக்கே வராமலேயே விமர்சிப்பதா?: கருணாநிதி மீது ஜெயலலிதா தாக்கு- திமுக வெளிநடப்பு
» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|