Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
Page 1 of 1
கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
நகைச்சுவை
---------------
ஆறடி பனை போல்
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை
பாவாடை போடச்சொல்லி .....?
குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே
குதி இருக்குது உன் கால் எங்கே ...?
கை பைக்குள் காசை தவிர
கண்டதையும்வைதிருந்தவளே
கை இருக்குது உன்கைப்பை எங்கே ...?
கண்டதையும் ........
பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
முகம் இருக்குது உன் அழகு எங்கே ..?
^^^
கவிப்புயல் இனியவன்
கானா நகைச்சுவை கவிதை
---------------
நகைச்சுவை
---------------
ஆறடி பனை போல்
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை
பாவாடை போடச்சொல்லி .....?
குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே
குதி இருக்குது உன் கால் எங்கே ...?
கை பைக்குள் காசை தவிர
கண்டதையும்வைதிருந்தவளே
கை இருக்குது உன்கைப்பை எங்கே ...?
கண்டதையும் ........
பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
முகம் இருக்குது உன் அழகு எங்கே ..?
^^^
கவிப்புயல் இனியவன்
கானா நகைச்சுவை கவிதை
Last edited by கவிப்புயல் இனியவன் on Sun 23 Apr 2017 - 16:57; edited 1 time in total
Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
பொருளாதாரக்கவிதை
---------------
ஏழையின் வீட்டில் ...
பசி வயிற்றில் பிறக்கிறது ...
செல்வந்தன் வீட்டில் ...
பசி கண்ணில் பிறக்கிறது ...!
ஏழையின் வீட்டில் ...
வயிறு அடுப்பாக எரியும் ...
செல்வந்தன் வீட்டில் ...
அலங்காரமாய் அடுப்பு எரியும்....!
ஏழையின் வீட்டில் ...
பசி நோய்க்கு காரணி ..
செல்வந்தன் வீட்டில் ...
நோய்நீக்கும் காரணி பசி ...!
^^^
கவிப்புயல் இனியவன்
வறுமையின் கொடுமை
---------------
பொருளாதாரக்கவிதை
---------------
ஏழையின் வீட்டில் ...
பசி வயிற்றில் பிறக்கிறது ...
செல்வந்தன் வீட்டில் ...
பசி கண்ணில் பிறக்கிறது ...!
ஏழையின் வீட்டில் ...
வயிறு அடுப்பாக எரியும் ...
செல்வந்தன் வீட்டில் ...
அலங்காரமாய் அடுப்பு எரியும்....!
ஏழையின் வீட்டில் ...
பசி நோய்க்கு காரணி ..
செல்வந்தன் வீட்டில் ...
நோய்நீக்கும் காரணி பசி ...!
^^^
கவிப்புயல் இனியவன்
வறுமையின் கொடுமை
Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தன்னம்பிக்கை கவிதை
---------------
தனக்கிருக்கும்.....
உறுதியான சக்தி ......
தன்னம்பிக்கை..............!
தன்மானம் காத்திட .....
தலைசாயாத சக்தி ....
தன்னம்பிக்கை.............!
எல்லாமே இழந்தாலும் ....
எஞ்சியிருக்கும் சக்தி ....
தன்னம்பிக்கை...............!
உயிரே போனாலும் .............
உயிர்த்தெழும் சக்தி ...........
தன்னம்பிக்கை...........!
இரக்க பார்வையை ......
இல்லாதொழிக்கும் சக்தி .....
தன்னம்பிக்கை............!
எல்லாம் சாத்தியமே என்று ......
அறிவை நம்பும் சக்தி ........
தன்னம்பிக்கை.............!
^^^
கவிப்புயல் இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
---------------
தன்னம்பிக்கை கவிதை
---------------
தனக்கிருக்கும்.....
உறுதியான சக்தி ......
தன்னம்பிக்கை..............!
தன்மானம் காத்திட .....
தலைசாயாத சக்தி ....
தன்னம்பிக்கை.............!
எல்லாமே இழந்தாலும் ....
எஞ்சியிருக்கும் சக்தி ....
தன்னம்பிக்கை...............!
உயிரே போனாலும் .............
உயிர்த்தெழும் சக்தி ...........
தன்னம்பிக்கை...........!
இரக்க பார்வையை ......
இல்லாதொழிக்கும் சக்தி .....
தன்னம்பிக்கை............!
எல்லாம் சாத்தியமே என்று ......
அறிவை நம்பும் சக்தி ........
தன்னம்பிக்கை.............!
^^^
கவிப்புயல் இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தகவளுடன் காதல்கவிதை
---------------
கண்ணே ...
ஜேர்மனியின் பெர்லின் சுவர் ...
இடிக்கப்படு பலவருடமாகிறது ...
இரு வேறுபட்ட பொருளாதார ...
முறைமைகள் கூட ஒன்றாயின ...!
கண்ணே நீ ...
எனக்கு விதிக்கும் காதல் ..
சுவர் ஏனடி நீண்டுகொண்டே ...
செல்லுகிறது ....
காதலுக்கு கண்டிப்பு தேவை....
துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...!
^^^
கவிப்புயல் இனியவன்
தகவளுடன் காதல்கவிதை
---------------
தகவளுடன் காதல்கவிதை
---------------
கண்ணே ...
ஜேர்மனியின் பெர்லின் சுவர் ...
இடிக்கப்படு பலவருடமாகிறது ...
இரு வேறுபட்ட பொருளாதார ...
முறைமைகள் கூட ஒன்றாயின ...!
கண்ணே நீ ...
எனக்கு விதிக்கும் காதல் ..
சுவர் ஏனடி நீண்டுகொண்டே ...
செல்லுகிறது ....
காதலுக்கு கண்டிப்பு தேவை....
துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...!
^^^
கவிப்புயல் இனியவன்
தகவளுடன் காதல்கவிதை
Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
ஒருதலைக்காதல் கவிதை
---------------
உன்னை
நினைத்துக் கொண்டிருக்க .......
இனிப்பாய் இருக்கிறது......
நீயும் என்னை...........
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நினைத்துக்கொள்வது.....
ஒருதலைக்காதல் .......!
கோலங்களை......
மனசுக்குள் போடுகிறேன்......
பூவை தலையில் சூட ...
ஏங்கிக்கொண்டு ....
இருக்கிறேன் ..........
காதலிலே கொடூரமானது ...
ஒருதலை காதல் தான் ...!
^^^
கவிப்புயல் இனியவன்
ஒருதலைக்காதல் கவிதை
---------------
ஒருதலைக்காதல் கவிதை
---------------
உன்னை
நினைத்துக் கொண்டிருக்க .......
இனிப்பாய் இருக்கிறது......
நீயும் என்னை...........
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நினைத்துக்கொள்வது.....
ஒருதலைக்காதல் .......!
கோலங்களை......
மனசுக்குள் போடுகிறேன்......
பூவை தலையில் சூட ...
ஏங்கிக்கொண்டு ....
இருக்கிறேன் ..........
காதலிலே கொடூரமானது ...
ஒருதலை காதல் தான் ...!
^^^
கவிப்புயல் இனியவன்
ஒருதலைக்காதல் கவிதை
Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
[ltr]----------------------------------[/ltr]
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
----------------------------------
சின்ன சண்டையிட்டு .....
சின்ன கோபத்துடன் ....
சின்னனாய் விலகியிருப்பது ...
ஊடல் எனப்படும் ....!!!
ஊடலின் அதிக இன்னமே ....
கூடலின் அதிக இன்பமாகும் ....
கூடலின் ஒரு செயலே ....
ஊடல் ஆகும் ......!!!
+
குறள் 1330
+
ஊடலுவகை
+
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 250
^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^
திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
----------------------------------
சின்ன சண்டையிட்டு .....
சின்ன கோபத்துடன் ....
சின்னனாய் விலகியிருப்பது ...
ஊடல் எனப்படும் ....!!!
ஊடலின் அதிக இன்னமே ....
கூடலின் அதிக இன்பமாகும் ....
கூடலின் ஒரு செயலே ....
ஊடல் ஆகும் ......!!!
+
குறள் 1330
+
ஊடலுவகை
+
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 250
^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^
திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்
Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
ஒரு காதல் ஒரு ஓசை........!
---------------------------
இதயத்தில் இதமாய் வந்- தாய்
காதலை சுகமாய் தந்- தாய்
நினைவில் இன்பமாய் இருந்- தாய்
சொல்லடி என்ன செய்- தாய்............?
உன்னில் என்னை மறந் -தேன்
உயிராய் உன்னை நினைத் -தேன்
உறவுகளோடு உன்னிடம் வந் -தேன்
உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன்
^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^
---------------------------
இதயத்தில் இதமாய் வந்- தாய்
காதலை சுகமாய் தந்- தாய்
நினைவில் இன்பமாய் இருந்- தாய்
சொல்லடி என்ன செய்- தாய்............?
உன்னில் என்னை மறந் -தேன்
உயிராய் உன்னை நினைத் -தேன்
உறவுகளோடு உன்னிடம் வந் -தேன்
உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன்
^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^
Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
வலிக்கும் இதயத்தின் கவிதை
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------
என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!
உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?
^^^^^
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^
200 கவிதைக்கு மேல் இந்த தலைப்பில்
கவிதை உள்ளது
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------
என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!
உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?
^^^^^
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^
200 கவிதைக்கு மேல் இந்த தலைப்பில்
கவிதை உள்ளது
Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
இனியவன் கஸல் கவிதைகள்
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------
நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!
சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!
இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!
முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!
நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!
^
கவிப்புயல் இனியவன்
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------
நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!
சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!
இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!
முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!
நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!
^
கவிப்புயல் இனியவன்
Similar topics
» கவிப்புயலின் வசனக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை
» கவிப்புயலின் பல இரசனை கவிதை
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை
» கவிப்புயலின் பல இரசனை கவிதை
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|