Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
விடுப்பு...!!
Page 1 of 1
விடுப்பு...!!
ஒரு நாள் விடுப்பு வேண்டுமென்று கடிதம் எழுதி என் தலைமை எழுத்தரிடம் கொடுத்தேன்
அவர் கடிதம் வாங்கி படித்து விட்டு “ May be granted “ என்று எழுதி, தன் மேலதிகாரிக்கு அனுப்பினார்.
அவர் அக்கடிதத்தில் ” Not granted “ என்று எழுதி அனுப்பி விட்டார்.
மீண்டும் கடிதம் தலைமை எழுத்தரிடம் வந்தது.
அவர் என்னை அழைத்து உங்கள் விடுமுறை Grant – ஆக வில்லை என்று சொன்னார்.
“ என்னுடைய விடுமுறை Grant ஆக வில்லையா? ” ஏன்? என்று கோபமாகக் கேட்டேன்
அதற்காக சற்று நேரம் விவாதித்தேன். பிறகு
நான் தொழிற்சங்கச் செயலரிடம் தெரிவித்தேன்.
அவரும் அதிகாரியிடம் விவாதித்து. ” அவரின் ஒரு நாள் விடுப்பு நிராகரிக்க முகாந்தரமே இல்லையே ” என்று பேசி, அந்த விடுமுறையை பெற்று தந்தார்.
அதில் வேடிக்கை என்னவென்றால் “ Not Granted “ என்று எழுதிய அதிகாரி, அக்கடிதத்தை வாங்கி “ Not “ என்பதை அழுத்தி விட்டு, ‘ Granted “ என்ற வார்த்தையை டிக் செய்து கொடுத்தார்.
விடுமுறை கேட்ட நான் வருத்தமாய் அறைகுறை மனதோடு வெளியில் வந்தேன்.
அரசாங்கம் ஊழியர்களுக்கு கொடுக்கின்ற விடுமுறையை கூட இப்படி நிராகரி்த்து, ஊழியர்களை வஞ்சிக்கிறார்களே என்று மிகவும் வருத்தப்பட்டேன்.
இப்படித்தான் இன்னும் கூட பல அலுவலகங்களில் நடைப் பெற்று வருகிறது என்பதை அறியலாம். இதுதான் இன்றைக்கும் தொழிலாளர்களின் அவல நிலை.
குறிப்பு :
இது பொய்யல்ல. என் பணிக் காலத்தில் எனக்கு நடந்த மறக்க முடியாத ஒரு உண்மை சம்பவம். அவரும் இருக்கிறார். நானும் இருக்கிறேன். இன்று இருவருமே ஒய்வு பெற்று விட்டோம்.
ந.க.துறைவன்.
*
அவர் கடிதம் வாங்கி படித்து விட்டு “ May be granted “ என்று எழுதி, தன் மேலதிகாரிக்கு அனுப்பினார்.
அவர் அக்கடிதத்தில் ” Not granted “ என்று எழுதி அனுப்பி விட்டார்.
மீண்டும் கடிதம் தலைமை எழுத்தரிடம் வந்தது.
அவர் என்னை அழைத்து உங்கள் விடுமுறை Grant – ஆக வில்லை என்று சொன்னார்.
“ என்னுடைய விடுமுறை Grant ஆக வில்லையா? ” ஏன்? என்று கோபமாகக் கேட்டேன்
அதற்காக சற்று நேரம் விவாதித்தேன். பிறகு
நான் தொழிற்சங்கச் செயலரிடம் தெரிவித்தேன்.
அவரும் அதிகாரியிடம் விவாதித்து. ” அவரின் ஒரு நாள் விடுப்பு நிராகரிக்க முகாந்தரமே இல்லையே ” என்று பேசி, அந்த விடுமுறையை பெற்று தந்தார்.
அதில் வேடிக்கை என்னவென்றால் “ Not Granted “ என்று எழுதிய அதிகாரி, அக்கடிதத்தை வாங்கி “ Not “ என்பதை அழுத்தி விட்டு, ‘ Granted “ என்ற வார்த்தையை டிக் செய்து கொடுத்தார்.
விடுமுறை கேட்ட நான் வருத்தமாய் அறைகுறை மனதோடு வெளியில் வந்தேன்.
அரசாங்கம் ஊழியர்களுக்கு கொடுக்கின்ற விடுமுறையை கூட இப்படி நிராகரி்த்து, ஊழியர்களை வஞ்சிக்கிறார்களே என்று மிகவும் வருத்தப்பட்டேன்.
இப்படித்தான் இன்னும் கூட பல அலுவலகங்களில் நடைப் பெற்று வருகிறது என்பதை அறியலாம். இதுதான் இன்றைக்கும் தொழிலாளர்களின் அவல நிலை.
குறிப்பு :
இது பொய்யல்ல. என் பணிக் காலத்தில் எனக்கு நடந்த மறக்க முடியாத ஒரு உண்மை சம்பவம். அவரும் இருக்கிறார். நானும் இருக்கிறேன். இன்று இருவருமே ஒய்வு பெற்று விட்டோம்.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Similar topics
» விடுப்பு விண்ணப்பம் -என் பயண இரண்டு நாட்கள் ...
» ஜப்பானில் நிலநடுக்கம் :சுனாமி எச்சரிக்கை விடுப்பு
» இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுப்பு!
» விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.
» வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
» ஜப்பானில் நிலநடுக்கம் :சுனாமி எச்சரிக்கை விடுப்பு
» இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுப்பு!
» விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.
» வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum