Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
தலைவர் ஏன் சுரத்தே இல்லாமல் இருக்கிறார்?
Page 1 of 1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186
Re: தலைவர் ஏன் சுரத்தே இல்லாமல் இருக்கிறார்?
எதிரி அசந்த நேரத்தில் மன்னர் சுட்டுவிட்டார்!
–
ஐயையோ! அப்புறம்?
–
அப்பறும் என்ன? எதிரி கழுத்தில் இருந்த முத்துமாலை
இப்போது மன்னர் கழுத்தை அலங்கரிக்கிறது!
–
சுரேஷ்பாபு
–
———————————-
–
தலைவர் ஏன் சுரத்தே இல்லாமல் இருக்கிறார்?
–
கொஞ்ச நாளா அவருக்கு எதுவும் வரத்தே இல்லாம
இருக்குதாம்!
–
சுரேஷ்பாபு
——————————
–
ஏ.டி.எம்.ல திருடப்போனியே போலீஸ் எப்படி
வச்சிருந்தாங்க?
–
அங்கேயும் ஏ.டி.எம்.தான்!
–
புரியலையே?
–
எனி டைம் மாத்துதான்..!!
–
சாமிநாதன்
–
————————————–
–
தலைவர் சொன்னதை செஞ்சிட்டாரே?
–
எப்படி?
–
எதிர்க்கட்சித் தலைவரை நடுரோட்டில நிற்க வைப்பேன்னு
சொன்னவர், இப்ப அவர் இறந்ததுக்கு அப்புறம் நடுரோட்ல
அவரோட சிலையை நிறுத்தியிருக்கிறாரே..!
–
ஜான்ரவி
–
————————————
பாக்யா
–
ஐயையோ! அப்புறம்?
–
அப்பறும் என்ன? எதிரி கழுத்தில் இருந்த முத்துமாலை
இப்போது மன்னர் கழுத்தை அலங்கரிக்கிறது!
–
சுரேஷ்பாபு
–
———————————-
–
தலைவர் ஏன் சுரத்தே இல்லாமல் இருக்கிறார்?
–
கொஞ்ச நாளா அவருக்கு எதுவும் வரத்தே இல்லாம
இருக்குதாம்!
–
சுரேஷ்பாபு
——————————
–
ஏ.டி.எம்.ல திருடப்போனியே போலீஸ் எப்படி
வச்சிருந்தாங்க?
–
அங்கேயும் ஏ.டி.எம்.தான்!
–
புரியலையே?
–
எனி டைம் மாத்துதான்..!!
–
சாமிநாதன்
–
————————————–
–
தலைவர் சொன்னதை செஞ்சிட்டாரே?
–
எப்படி?
–
எதிர்க்கட்சித் தலைவரை நடுரோட்டில நிற்க வைப்பேன்னு
சொன்னவர், இப்ப அவர் இறந்ததுக்கு அப்புறம் நடுரோட்ல
அவரோட சிலையை நிறுத்தியிருக்கிறாரே..!
–
ஜான்ரவி
–
————————————
பாக்யா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தலைவர் ஏன் கடுப்பா இருக்கிறார்..?
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» அரண்மனை வைத்தியர் ஏன் குழப்பத்தில் இருக்கிறார்?
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» அரண்மனை வைத்தியர் ஏன் குழப்பத்தில் இருக்கிறார்?
» கடவுள் எங்கே இருக்கிறார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|