Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
Page 1 of 1
மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
தமிழக வனத்துறை சார்பில், மாபெரும் மரங்கள் வளர்ப்பு
திட்டம், ஜெ., மறைவுக்கு பின், அடியோடு முடக்கப்பட்டு
விட்டது.
தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில்,
வனத்துறை சார்பில், மாபெரும் மரக்கன்று நடும் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
முதல்வராக, ஜெ., இருந்த போது, வனத்துறை பண்ணைகளில்,
நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் தயார்
செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தன.
தமிழகத்திலுள்ள, 32 மாவட்டங்களில், சென்னை நீங்கலாக,
மற்ற மாவட்டங்களுக்கு, மரக்கன்று வளர்ப்பு மற்றும்
நடவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.
ஆறு மாதத்துக்கு முன்னரே, இதற்கான திட்டமிடல்,
நிதி ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வனத்துறை
சார்பில் நாற்றுப்பண்ணை அமைக்கப்படும்.
அதன்பின், ஜெ., பிறந்த நாளான, பிப்.,24 முதல்,
மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கும்.
இத்திட்டத்தில், விவசாயிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை
சார்பில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்றுகள்
நடுதல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளுதல்
என, பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மரம் வளர்க்கும்
திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை காலங்களில்,
மரம் நடவு பணிகள் தீவிரமடையும்.
ஆனால், ஜெ., மறைவை தொடர்ந்து, மரம் வளர்க்கும் திட்டத்தை,
தற்போதைய தமிழக அரசு கைவிட்டுள்ளது.
இதனால், வனத்துறை சார்பிலான மாபெரும் மரம் வளர்ப்பு
திட்டம் முடங்கியுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில அளவில்,
மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, மாவட்டத்திற்கு ஏற்ப,
மரக்கன்று வளர்ப்பு, நடவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு,
அதற்கான நிதி ஒதுக்கப்படும்.
இதற்காக, வனத்துறை, சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் மூலம்,
நீர், மண் வசதி உள்ள பகுதிகளில் நாற்றுப்பண்ணைகள்
அமைத்து, மரங்களின் நாற்றுக்கள் தயார் செய்யப்படும்.
இந்தாண்டு, நிதி ஒதுக்கவில்லை; நாற்றுப்பண்ணைகளும்
அமைக்கவில்லை. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மட்டும்
ஒதுக்கப்பட்டு, ஒரு சில பகுதிகளில் குறைந்தளவு நாற்றுகள்
தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
-----------------------------
- நமது நிருபர் -
தினமலர்
திட்டம், ஜெ., மறைவுக்கு பின், அடியோடு முடக்கப்பட்டு
விட்டது.
தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில்,
வனத்துறை சார்பில், மாபெரும் மரக்கன்று நடும் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
முதல்வராக, ஜெ., இருந்த போது, வனத்துறை பண்ணைகளில்,
நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் தயார்
செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தன.
தமிழகத்திலுள்ள, 32 மாவட்டங்களில், சென்னை நீங்கலாக,
மற்ற மாவட்டங்களுக்கு, மரக்கன்று வளர்ப்பு மற்றும்
நடவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.
ஆறு மாதத்துக்கு முன்னரே, இதற்கான திட்டமிடல்,
நிதி ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வனத்துறை
சார்பில் நாற்றுப்பண்ணை அமைக்கப்படும்.
அதன்பின், ஜெ., பிறந்த நாளான, பிப்.,24 முதல்,
மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கும்.
இத்திட்டத்தில், விவசாயிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை
சார்பில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்றுகள்
நடுதல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளுதல்
என, பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மரம் வளர்க்கும்
திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை காலங்களில்,
மரம் நடவு பணிகள் தீவிரமடையும்.
ஆனால், ஜெ., மறைவை தொடர்ந்து, மரம் வளர்க்கும் திட்டத்தை,
தற்போதைய தமிழக அரசு கைவிட்டுள்ளது.
இதனால், வனத்துறை சார்பிலான மாபெரும் மரம் வளர்ப்பு
திட்டம் முடங்கியுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில அளவில்,
மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, மாவட்டத்திற்கு ஏற்ப,
மரக்கன்று வளர்ப்பு, நடவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு,
அதற்கான நிதி ஒதுக்கப்படும்.
இதற்காக, வனத்துறை, சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் மூலம்,
நீர், மண் வசதி உள்ள பகுதிகளில் நாற்றுப்பண்ணைகள்
அமைத்து, மரங்களின் நாற்றுக்கள் தயார் செய்யப்படும்.
இந்தாண்டு, நிதி ஒதுக்கவில்லை; நாற்றுப்பண்ணைகளும்
அமைக்கவில்லை. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மட்டும்
ஒதுக்கப்பட்டு, ஒரு சில பகுதிகளில் குறைந்தளவு நாற்றுகள்
தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
-----------------------------
- நமது நிருபர் -
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|