Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்!
–
Courtesy:Sri.KS.Ramki
—
திருசெந்தூரில் பிறந்தார் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ லட்சுமணரும்!
–
ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது.
அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான்.
அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, நாங்கள் பேசும்
சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம், என்று
கட்டளையிட்டார்.
-
அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத்
தரிசிக்க மறுத்தார். கோபம் கொண்ட மகரிஷி, என்னை
அனுமதிக்காவிட்டால் அயோத்தியே அழிந்து போக சபித்து
விடுவேன், என்று கூச்சலிட்டார்.
-
அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும்
மகரிஷிக்கு வழிவிட்டார். ஆனால் கட்டளையை மீறிய தம்பி
லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது. நீ மரமாகப் போ
என்று சபித்தார்.
-
அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன்,அண்ணா….
தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு
சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்? என்றார்.
-
லட்சுமணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை
காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில்
16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட
வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும்
பேறு பெறுவாய், என்றார்.
-
அதன்படியே, திருச்செந்துõர் அருகிலுள்ள
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது,
லட்சுமணர் புளியமரமாக நின்று சேவை செய்தார்.
-
இந்த மரத்தை தூங்காபுளி என்பர். அதாவது, இதன் இலைகள்
எப்போதும் மூடுவதே இல்லை.
லட்சுமணன் கண் இமைக்காமல் ராமரைப் பாதுகாப்பதாக
ஐதீகம்
–
————————————–
நன்றி
sathvishayam.wordpress.com/2016/05/26/
–
Courtesy:Sri.KS.Ramki
—
திருசெந்தூரில் பிறந்தார் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ லட்சுமணரும்!
–
ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது.
அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான்.
அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, நாங்கள் பேசும்
சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம், என்று
கட்டளையிட்டார்.
-
அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத்
தரிசிக்க மறுத்தார். கோபம் கொண்ட மகரிஷி, என்னை
அனுமதிக்காவிட்டால் அயோத்தியே அழிந்து போக சபித்து
விடுவேன், என்று கூச்சலிட்டார்.
-
அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும்
மகரிஷிக்கு வழிவிட்டார். ஆனால் கட்டளையை மீறிய தம்பி
லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது. நீ மரமாகப் போ
என்று சபித்தார்.
-
அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன்,அண்ணா….
தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு
சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்? என்றார்.
-
லட்சுமணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை
காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில்
16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட
வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும்
பேறு பெறுவாய், என்றார்.
-
அதன்படியே, திருச்செந்துõர் அருகிலுள்ள
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது,
லட்சுமணர் புளியமரமாக நின்று சேவை செய்தார்.
-
இந்த மரத்தை தூங்காபுளி என்பர். அதாவது, இதன் இலைகள்
எப்போதும் மூடுவதே இல்லை.
லட்சுமணன் கண் இமைக்காமல் ராமரைப் பாதுகாப்பதாக
ஐதீகம்
–
————————————–
நன்றி
sathvishayam.wordpress.com/2016/05/26/
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23854
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இப்போது எடுத்த புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற
» சிறு பாவம், பெரும் பாவம்
» அயோத்தி ராமர் அழுகிறார்
» ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்
» தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்
» சிறு பாவம், பெரும் பாவம்
» அயோத்தி ராமர் அழுகிறார்
» ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்
» தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|