Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Page 1 of 1
பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள
பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, 'மோசக் பொன்சிகா' என்ற
சட்ட நிறுவனம் தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள்
அடங்கிய ரகசிய ஆவணங்கள், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற
பெயரில் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியது.
அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு
என்ற பெயரில், உலக தலைவர்கள், 500 இந்தியர்கள் பணம்
பதுக்கி வைத்துள்ளது அம்பலமானது.
இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது
குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு
விசாரணைக்குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
இந்த குழு விசாரணையில் பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீப்,
இவரது மகள் மரியாம் ஷெரீப்,43, இவரது கணவர்
முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீப்
உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நவாசை
தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
கிரிமினல் வழக்கும் பதிவு செய்து, அவர் மற்றும் அவரது
குடும்பத்தினரை விசாரிக்க உத்தரவிட்டது.
-
------------------------------------------
தினமலர்
பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள
பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, 'மோசக் பொன்சிகா' என்ற
சட்ட நிறுவனம் தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள்
அடங்கிய ரகசிய ஆவணங்கள், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற
பெயரில் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியது.
அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு
என்ற பெயரில், உலக தலைவர்கள், 500 இந்தியர்கள் பணம்
பதுக்கி வைத்துள்ளது அம்பலமானது.
இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது
குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு
விசாரணைக்குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
இந்த குழு விசாரணையில் பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீப்,
இவரது மகள் மரியாம் ஷெரீப்,43, இவரது கணவர்
முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீப்
உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நவாசை
தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
கிரிமினல் வழக்கும் பதிவு செய்து, அவர் மற்றும் அவரது
குடும்பத்தினரை விசாரிக்க உத்தரவிட்டது.
-
------------------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமர்
» எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
» அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
» எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
» அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|