Latest topics
» ஜொலிப்பதில்லை!by rammalar Today at 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Today at 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Today at 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Today at 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Today at 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
2 posters
Page 1 of 1
ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றிபெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த நாட்டு அரசனின் வழக்கமாகும்.
ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைந்து தருபவர்களுக்கு மிக சிறந்த பரிசு வழங்கப்படும் என அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்
.
மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்கொண்டே வந்தான்.
அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்தியிருந்தார் கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார்.
ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபத்திலித்து பார்ப்பதற்கே ரம்மியமாக அமைந்திருந்தது அந்த ஓவியம். வேறொருவர் மலர்களை வரைந்திருந்தார்.
பார்த்தவுடனே பறிக்கத்தூண்டும் வகையில் மலர்கள் அமைந்திருந்தன. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்களுக்கு தோன்றியவாறு அமைதியை தங்களது ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
ஒரு ஓவியத்தில் மலையிலிருந்து ஆக்ரோஷமாகக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரைய பட்டிருந்தது. அது மட்டுமா இடியுடன் கூடிய மழைவேறு பெய்து கொண்டிருந்தது, அந்த ஓவியத்தில்.இது அமைதியே அல்ல, சற்று உற்று பார்க்கும்போது நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.
இந்த ஓவியத்தை வரைந்தது யார்??
சம்பந்தப்பட்ட ஓவியர் மன்னனின் எதிரே நிறுத்தப்படுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக இருக்கிறதென்பதில் சந்தேகமே இல்லை……..ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி..இடியுடன் கூடிய மழை…கீழே மரத்தில தனது கூட்டில் குஞ்சுகளுடன் பறவை ……ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது, என அந்த ஓவியரை மன்னன் கேட்டான்.
அதற்கு அந்த ஓவியர் மன்னனை உற்று பார்த்துக்கொண்டே , மன்னா….சப்தமும் போராட்டமும், பிரச்சினையும் இல்லாத இடத்தில இருப்பது அமைதி அல்ல…..இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்துகொண்டு எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி, இல்லையா மன்னா???
அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது. இதில் என்ன சந்தேகம் மன்னா? என்றதும் மன்னனுக்கு உண்மை உறைத்தது.
சபாஷ்…..அமைதிக்கு அற்புதமான விளக்கம் ….என்று கூறி கை தட்டினான் மன்னன்.
அத்துடன் நில்லாமல். அந்த ஓவியத்திற்கே அமைதிக்கான முதல் பரிசைக் கொடுக்கவும் செய்தான் அந்த மன்னன்.
அனைத்தும் சவுகர்யங்களும் அமையப்பெற்று எந்தவித இடையூறும் , பிரச்சினையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒரு நாள் விடியும், என்ற மனதுடனும் விடா முயற்சியுடனும் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே…அவர்களிடம் இருப்பதுதான் அமைதி..
எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களைவிட நான் எட்டவேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய்க் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி..
–சாத்தியமில்லாத இடத்தில சாத்தியப்படுவது தான் அமைதி….
——-நாமும் அவ்வாறான அமைதி நிலையை அடைய முயல்வோமாக………
-மகிழ்ச்சி
வாட்ஸ் அப் பகிர்வு
ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைந்து தருபவர்களுக்கு மிக சிறந்த பரிசு வழங்கப்படும் என அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்
.
மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்கொண்டே வந்தான்.
அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்தியிருந்தார் கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார்.
ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபத்திலித்து பார்ப்பதற்கே ரம்மியமாக அமைந்திருந்தது அந்த ஓவியம். வேறொருவர் மலர்களை வரைந்திருந்தார்.
பார்த்தவுடனே பறிக்கத்தூண்டும் வகையில் மலர்கள் அமைந்திருந்தன. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்களுக்கு தோன்றியவாறு அமைதியை தங்களது ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
ஒரு ஓவியத்தில் மலையிலிருந்து ஆக்ரோஷமாகக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரைய பட்டிருந்தது. அது மட்டுமா இடியுடன் கூடிய மழைவேறு பெய்து கொண்டிருந்தது, அந்த ஓவியத்தில்.இது அமைதியே அல்ல, சற்று உற்று பார்க்கும்போது நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.
இந்த ஓவியத்தை வரைந்தது யார்??
சம்பந்தப்பட்ட ஓவியர் மன்னனின் எதிரே நிறுத்தப்படுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக இருக்கிறதென்பதில் சந்தேகமே இல்லை……..ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி..இடியுடன் கூடிய மழை…கீழே மரத்தில தனது கூட்டில் குஞ்சுகளுடன் பறவை ……ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது, என அந்த ஓவியரை மன்னன் கேட்டான்.
அதற்கு அந்த ஓவியர் மன்னனை உற்று பார்த்துக்கொண்டே , மன்னா….சப்தமும் போராட்டமும், பிரச்சினையும் இல்லாத இடத்தில இருப்பது அமைதி அல்ல…..இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்துகொண்டு எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி, இல்லையா மன்னா???
அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது. இதில் என்ன சந்தேகம் மன்னா? என்றதும் மன்னனுக்கு உண்மை உறைத்தது.
சபாஷ்…..அமைதிக்கு அற்புதமான விளக்கம் ….என்று கூறி கை தட்டினான் மன்னன்.
அத்துடன் நில்லாமல். அந்த ஓவியத்திற்கே அமைதிக்கான முதல் பரிசைக் கொடுக்கவும் செய்தான் அந்த மன்னன்.
அனைத்தும் சவுகர்யங்களும் அமையப்பெற்று எந்தவித இடையூறும் , பிரச்சினையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒரு நாள் விடியும், என்ற மனதுடனும் விடா முயற்சியுடனும் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே…அவர்களிடம் இருப்பதுதான் அமைதி..
எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களைவிட நான் எட்டவேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய்க் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி..
–சாத்தியமில்லாத இடத்தில சாத்தியப்படுவது தான் அமைதி….
——-நாமும் அவ்வாறான அமைதி நிலையை அடைய முயல்வோமாக………
-மகிழ்ச்சி
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24099
மதிப்பீடுகள் : 1186
Re: ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் - குட்டிக்கதை
» குட்டி குட்டி பாப்பா
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» அமைதி - ஒரு பக்க கதை
» குடும்பத்தில் அமைதி
» குட்டி குட்டி பாப்பா
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» அமைதி - ஒரு பக்க கதை
» குடும்பத்தில் அமைதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|