Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
Page 1 of 1
மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
செப் 16
-
ஊட்டி,
ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நூலகம் இயங்கி
வருகிறது. இங்கு சர்வதேச அளவிலான தகவல்களை
கொண்ட பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு
வருகிறது.
நாடு முழுவதும் இருந்து எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள்,
ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வுகளையும்,
கட்டுரைகளையும் சரிபார்க்க இங்கு வருவதால் முக்கியத்துவம்
வாய்ந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் நூலக குழு சார்பில் இலக்கிய விழா நூலகத்தில்
நேற்று நடைபெற்றது. விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும்,
சர்வதேச எழுத்தாளருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து
கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உலக அளவில் போற்றி, பாராட்டப்படும் தேசத்தந்தை மகாத்மா
காந்தியின் பேரன் என்பதால், நான் செல்லக்கூடிய இடங்கள்,
எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள் மற்றும்
ஆராய்ச்சியாளர்கள் இடையே மரியாதையும், கவுரவமும் எனக்கு
கிடைக்கிறது.
இதற்கு காரணம் எனது தாத்தா மகாத்மா காந்தி சட்டக் கல்வி
படித்து இருந்தாலும், நாட்டுக்காக தன்னை எளிமைப்படுத்தி
அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி இந்தியாவுக்கு
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தந்ததே ஆகும்.
இன்றைய தலைமுறையினர் மத்தியில் காந்தியின் சிந்தனைகள்
வளர்ந்தாலும், அதிகமான அளவில் கொண்டு வர வேண்டியது
முக்கியமாகிறது. தற்போதைய சூழ்நிலையில் அதிகார வர்க்க
எழுத்தாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. இந்த
நிலை மாற நாட்டுப்புற வாழ்க்கை குறித்த கதைகள், கட்டுரைகள்
அதிகமாக வெளியிட வேண்டும்.
இந்த கதைகள் வெளிவரும் போது, இதனை படிக்கும் மக்கள்
மனதில் சகிப்பு தன்மை உருவாக வேண்டும். புத்தகங்களில்
உள்ள விஷயங்களை அப்படியே உள்வாங்க கூடாது. அதில்
எதிர்மறை இருக்கலாம். எனவே, புத்தகங்களில் உள்ள
சம்பவங்களை புரிந்து உள்வாங்கி கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்தி தென்ஆப்பிரிக்கா நாட்டில் ரெயிலில் செல்லும்
போது, தன்னை வெளியேற்றியது குறித்த விவரத்தை தனது
சுயசரிதையில் 3 வரிகளில் மட்டுமே எழுதி உள்ளார். இதை நாம்
படித்து புரிந்துகொண்டு, மிகைப்படுத்தி உள்ளோம்.
அதேபோன்று தேசிய பாடல்களில் மதத்தை குறிப்பிட்ட வரிகள்
அகற்றி பின்புதான், இந்த பாடல்கள் வழக்கத்துக்கு கொண்டு
வரப்பட்டது.
எழுத்தாளர்கள் எந்த ஒரு கருத்தையும் மிகைப்படுத்தி எழுதாமல்
இருந்தால், பிரச்சினைகள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை த
டுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நூலக புரவலரும், எழுத்தாளருமான கீதா சீனிவாசன்
உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-
--------------------------------------
தினத்தந்தி
-
ஊட்டி,
ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நூலகம் இயங்கி
வருகிறது. இங்கு சர்வதேச அளவிலான தகவல்களை
கொண்ட பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு
வருகிறது.
நாடு முழுவதும் இருந்து எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள்,
ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வுகளையும்,
கட்டுரைகளையும் சரிபார்க்க இங்கு வருவதால் முக்கியத்துவம்
வாய்ந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் நூலக குழு சார்பில் இலக்கிய விழா நூலகத்தில்
நேற்று நடைபெற்றது. விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும்,
சர்வதேச எழுத்தாளருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து
கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உலக அளவில் போற்றி, பாராட்டப்படும் தேசத்தந்தை மகாத்மா
காந்தியின் பேரன் என்பதால், நான் செல்லக்கூடிய இடங்கள்,
எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள் மற்றும்
ஆராய்ச்சியாளர்கள் இடையே மரியாதையும், கவுரவமும் எனக்கு
கிடைக்கிறது.
இதற்கு காரணம் எனது தாத்தா மகாத்மா காந்தி சட்டக் கல்வி
படித்து இருந்தாலும், நாட்டுக்காக தன்னை எளிமைப்படுத்தி
அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி இந்தியாவுக்கு
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தந்ததே ஆகும்.
இன்றைய தலைமுறையினர் மத்தியில் காந்தியின் சிந்தனைகள்
வளர்ந்தாலும், அதிகமான அளவில் கொண்டு வர வேண்டியது
முக்கியமாகிறது. தற்போதைய சூழ்நிலையில் அதிகார வர்க்க
எழுத்தாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. இந்த
நிலை மாற நாட்டுப்புற வாழ்க்கை குறித்த கதைகள், கட்டுரைகள்
அதிகமாக வெளியிட வேண்டும்.
இந்த கதைகள் வெளிவரும் போது, இதனை படிக்கும் மக்கள்
மனதில் சகிப்பு தன்மை உருவாக வேண்டும். புத்தகங்களில்
உள்ள விஷயங்களை அப்படியே உள்வாங்க கூடாது. அதில்
எதிர்மறை இருக்கலாம். எனவே, புத்தகங்களில் உள்ள
சம்பவங்களை புரிந்து உள்வாங்கி கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்தி தென்ஆப்பிரிக்கா நாட்டில் ரெயிலில் செல்லும்
போது, தன்னை வெளியேற்றியது குறித்த விவரத்தை தனது
சுயசரிதையில் 3 வரிகளில் மட்டுமே எழுதி உள்ளார். இதை நாம்
படித்து புரிந்துகொண்டு, மிகைப்படுத்தி உள்ளோம்.
அதேபோன்று தேசிய பாடல்களில் மதத்தை குறிப்பிட்ட வரிகள்
அகற்றி பின்புதான், இந்த பாடல்கள் வழக்கத்துக்கு கொண்டு
வரப்பட்டது.
எழுத்தாளர்கள் எந்த ஒரு கருத்தையும் மிகைப்படுத்தி எழுதாமல்
இருந்தால், பிரச்சினைகள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை த
டுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நூலக புரவலரும், எழுத்தாளருமான கீதா சீனிவாசன்
உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-
--------------------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகத் தமிழ் படைப்பாளிகள் மையம் உருவாக வேண்டும்- கவிஞர் வைரமுத்து _
» மனதில் ஊனம் உள்ளவர்கள் இதைப்பார்த்து திருந்தவும் படைத்தவனுக்கு அதிகமாக நன்றி சொல்லவும்!
» விளையாட்டின் மூலம் சிறந்த வீரர்கள் உருவாக வேண்டும்
» தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» தென் சூடான் உருவானது போல தமிழீழம் உருவாக வேண்டும் - வைகோ
» மனதில் ஊனம் உள்ளவர்கள் இதைப்பார்த்து திருந்தவும் படைத்தவனுக்கு அதிகமாக நன்றி சொல்லவும்!
» விளையாட்டின் மூலம் சிறந்த வீரர்கள் உருவாக வேண்டும்
» தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» தென் சூடான் உருவானது போல தமிழீழம் உருவாக வேண்டும் - வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|