Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
அரசன் ஆண்டியாவது எப்போது?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
அரசன் ஆண்டியாவது எப்போது?
அரசன் ஆண்டியாவது எப்போது? ஆண்டி அரசன் ஆவது எப்போது?
மன்னன் ஒருவனுக்கு எல்லாம் இருந்தும் நிம்மதியில்லை.
மனதில் எப்பவும் சஞ்சலம் தான். ஒருநாள் கிழிந்த உடைகளை
உடுத்தி கொண்டிருந்த துறவியை பார்த்தான்.
அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றான் . அது ஒரு குடிசை.
அன்று பிச்சை மூலம் கிடைத்த உணவை சாப்பிட்ட துறவி
சிறிது நேரத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். சிலமணி நேரத்திற்கு
பிறகு கட்டாந்தரையில் நிம்மதியாக உறங்கினார்.
நமக்கு எல்ல வசதிகளும் இருக்கிறது… பஞ்சு மெத்தையில்
படுத்தும் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஆனால் எந்த
வசதியுமே இல்லாத இந்த துறவி நிம்மதியாக மகிழ்ச்சியாக
இருக்கிறாரே என எண்ணினான்
துறவி எழுந்த பின் அவரிடம் தன்னை அறிமுக படுத்திக்
கொண்ட மன்னன் “சுவாமி ! எல்லா வசதிகளும் எனக்கு உண்டு.
மிகப்பெரிய நாட்டை ஆண்டு வருகிறேன். ஆனால் மனதில்
எப்பவும் சஞ்சலம் தான் . ஒருநாள் கூட நிம்மதியாக தூங்க
முடிவதில்லை..
ஆனால் எந்த வசதியும் இல்லாத தாங்கள் ,
நிம்மதியாக வாழ்கிறீர்கள் இது எப்படி? என்று கேட்டான்.
துறவி சிரித்தார்.
“இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நான்
அரண்மனையில் சில காலம் தங்க வேண்டும். எல்லா
வசதிகளும் செய்து தர வேண்டும், கேட்பதை கொடுக்க
வேண்டும்.” என்றார் துறவி, மன்னன் சம்மதித்தான்
அரண்மனைக்கு வந்த துறவிக்கு ராஜ மரியாதை நடந்தது.
மன்னனை போலவே பஞ்சு மெத்தையில் தூங்கினார்.
நகைகளை கேட்டு அணிந்து கொண்டார் .
சில நாட்கள் கழிந்தது. மன்னனுக்கு எந்த பதிலும்
சொல்லவில்லை. மன்னனும் எதுவும் கேட்கவில்லை. நாட்கள்
கடந்தன. துறவியின் ராஜவாழ்க்கை தொடர்ந்தது. மன்னன்
தினமும், துறவி ஏதாவது சொல்வார் சொல்வார் என்று
எதிர்பார்த்து காத்திருக்க, ஆனால் துறவி அதைப் பற்றியே
கவலைப்படாமல், அரண்மனை தந்துள்ள உல்லாச
வாழ்க்கையை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தார்.
“நாம் ஏமாந்து விட்டோம். இவர் போலி துறவி. ராஜ வாழ்க்கை
கிடைத்த உடன் பழைய வாழ்கையை மறந்து விட்டார்.
இன்று அவரையே கேட்போம் பதில் சொல்லாவிட்டால்
அரண்மனையிலிருந்து போக சொல்லி விடுவோம்” என்று
முடிவு செய்து துறவியிடம் சென்றான் மன்னன்.
“சுவாமி! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ,
அரண்மனை வாசத்தை அனுபவித்து வருகிறீர்கள். இதுதான்
உங்களது பதிலா ?” என்று கேட்டான் .
துறவி இபோதும் சிரித்தார். “ஏன் சிரிக்கிறீர்கள் ? பதில்
தெரியாவிட்டால் அரண்மனையிலிருந்து சென்று விடுங்கள்”
என்றான் மன்னன்.
“இதைதான் மன்னா எதிர்பார்த்தேன். இந்த நிமிடமே
அரண்மனையை விட்டு சென்று விடுகிறேன். அடுத்த நிமிடம்
முதல் எனக்கு குடிசை வாசம் .இதை சந்தோசமாக ஏற்று
கொள்கிறேன் . உன்னால் அரண்மனை வாசத்தை ,
அதிகாரத்தை விட்டுவிட்டு வரமுடியுமா ? என்று கேட்டார்
துறவி..
அது எப்படி முடியும் ? என்று கேட்டான் மன்னன்.
இதுதான் மன்னா உனக்கும் எனக்கும் உள்ள வித்யாசம்.
ஏனெனில் எனக்கு எதன் மீதும் பற்றில்லை. இறைவன்
எண்ணப்படிதான் எதுவும் நடக்கும் என்று அதீத நம்பிக்கை
உள்ளவன் நான் . என்னை துறவியாக படைத்த இறைவன் ,
உன்னை மன்னனாக படைத்துள்ளான்.
இறைவன் எண்ணத்தால் தான் எனக்கு சில நாட்கள்
அரண்மனை வாசம் கிடைத்தது அது முடிந்து விட்டது இதோ
குடிசைக்கு திரும்புகிறேன் இறைவன் நினைத்தால் தான்
எதுவும் நடக்கும் என்பதால் , எதன் மீதும் எனக்கு அக்கறை
இல்லை , பற்றில்லை .
இதனால் என் மனதில் எந்த கவலையும் இல்லை மகிழ்ச்சியாக
இருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார் துறவி
உண்மைதான். இறைவன் எண்ணப்படி நடக்கும் இந்த
உலகில், நம்முடைய விருப்பம் எதுவும் இல்லை எல்லாம் அவன்
செயல் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தால் வாழ்கையில் எதுவும்
நம்மை பாதிக்காது. மனதில் சஞ்சலம் ஏற்படாது.
எப்போதும் நிம்மதிதான்.
–
————————————–
படித்ததில் பிடித்தது
மன்னன் ஒருவனுக்கு எல்லாம் இருந்தும் நிம்மதியில்லை.
மனதில் எப்பவும் சஞ்சலம் தான். ஒருநாள் கிழிந்த உடைகளை
உடுத்தி கொண்டிருந்த துறவியை பார்த்தான்.
அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றான் . அது ஒரு குடிசை.
அன்று பிச்சை மூலம் கிடைத்த உணவை சாப்பிட்ட துறவி
சிறிது நேரத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். சிலமணி நேரத்திற்கு
பிறகு கட்டாந்தரையில் நிம்மதியாக உறங்கினார்.
நமக்கு எல்ல வசதிகளும் இருக்கிறது… பஞ்சு மெத்தையில்
படுத்தும் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஆனால் எந்த
வசதியுமே இல்லாத இந்த துறவி நிம்மதியாக மகிழ்ச்சியாக
இருக்கிறாரே என எண்ணினான்
துறவி எழுந்த பின் அவரிடம் தன்னை அறிமுக படுத்திக்
கொண்ட மன்னன் “சுவாமி ! எல்லா வசதிகளும் எனக்கு உண்டு.
மிகப்பெரிய நாட்டை ஆண்டு வருகிறேன். ஆனால் மனதில்
எப்பவும் சஞ்சலம் தான் . ஒருநாள் கூட நிம்மதியாக தூங்க
முடிவதில்லை..
ஆனால் எந்த வசதியும் இல்லாத தாங்கள் ,
நிம்மதியாக வாழ்கிறீர்கள் இது எப்படி? என்று கேட்டான்.
துறவி சிரித்தார்.
“இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நான்
அரண்மனையில் சில காலம் தங்க வேண்டும். எல்லா
வசதிகளும் செய்து தர வேண்டும், கேட்பதை கொடுக்க
வேண்டும்.” என்றார் துறவி, மன்னன் சம்மதித்தான்
அரண்மனைக்கு வந்த துறவிக்கு ராஜ மரியாதை நடந்தது.
மன்னனை போலவே பஞ்சு மெத்தையில் தூங்கினார்.
நகைகளை கேட்டு அணிந்து கொண்டார் .
சில நாட்கள் கழிந்தது. மன்னனுக்கு எந்த பதிலும்
சொல்லவில்லை. மன்னனும் எதுவும் கேட்கவில்லை. நாட்கள்
கடந்தன. துறவியின் ராஜவாழ்க்கை தொடர்ந்தது. மன்னன்
தினமும், துறவி ஏதாவது சொல்வார் சொல்வார் என்று
எதிர்பார்த்து காத்திருக்க, ஆனால் துறவி அதைப் பற்றியே
கவலைப்படாமல், அரண்மனை தந்துள்ள உல்லாச
வாழ்க்கையை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தார்.
“நாம் ஏமாந்து விட்டோம். இவர் போலி துறவி. ராஜ வாழ்க்கை
கிடைத்த உடன் பழைய வாழ்கையை மறந்து விட்டார்.
இன்று அவரையே கேட்போம் பதில் சொல்லாவிட்டால்
அரண்மனையிலிருந்து போக சொல்லி விடுவோம்” என்று
முடிவு செய்து துறவியிடம் சென்றான் மன்னன்.
“சுவாமி! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ,
அரண்மனை வாசத்தை அனுபவித்து வருகிறீர்கள். இதுதான்
உங்களது பதிலா ?” என்று கேட்டான் .
துறவி இபோதும் சிரித்தார். “ஏன் சிரிக்கிறீர்கள் ? பதில்
தெரியாவிட்டால் அரண்மனையிலிருந்து சென்று விடுங்கள்”
என்றான் மன்னன்.
“இதைதான் மன்னா எதிர்பார்த்தேன். இந்த நிமிடமே
அரண்மனையை விட்டு சென்று விடுகிறேன். அடுத்த நிமிடம்
முதல் எனக்கு குடிசை வாசம் .இதை சந்தோசமாக ஏற்று
கொள்கிறேன் . உன்னால் அரண்மனை வாசத்தை ,
அதிகாரத்தை விட்டுவிட்டு வரமுடியுமா ? என்று கேட்டார்
துறவி..
அது எப்படி முடியும் ? என்று கேட்டான் மன்னன்.
இதுதான் மன்னா உனக்கும் எனக்கும் உள்ள வித்யாசம்.
ஏனெனில் எனக்கு எதன் மீதும் பற்றில்லை. இறைவன்
எண்ணப்படிதான் எதுவும் நடக்கும் என்று அதீத நம்பிக்கை
உள்ளவன் நான் . என்னை துறவியாக படைத்த இறைவன் ,
உன்னை மன்னனாக படைத்துள்ளான்.
இறைவன் எண்ணத்தால் தான் எனக்கு சில நாட்கள்
அரண்மனை வாசம் கிடைத்தது அது முடிந்து விட்டது இதோ
குடிசைக்கு திரும்புகிறேன் இறைவன் நினைத்தால் தான்
எதுவும் நடக்கும் என்பதால் , எதன் மீதும் எனக்கு அக்கறை
இல்லை , பற்றில்லை .
இதனால் என் மனதில் எந்த கவலையும் இல்லை மகிழ்ச்சியாக
இருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார் துறவி
உண்மைதான். இறைவன் எண்ணப்படி நடக்கும் இந்த
உலகில், நம்முடைய விருப்பம் எதுவும் இல்லை எல்லாம் அவன்
செயல் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தால் வாழ்கையில் எதுவும்
நம்மை பாதிக்காது. மனதில் சஞ்சலம் ஏற்படாது.
எப்போதும் நிம்மதிதான்.
–
————————————–
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்
» பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம்
» முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2’
» பீட்சா - ராத்திரியை ஆளும் அரசன்
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
» பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம்
» முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2’
» பீட்சா - ராத்திரியை ஆளும் அரசன்
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|