Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…
Page 1 of 1
*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!*
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
--
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும்
ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
-
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
-
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
-
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
-
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
-
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
-
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
-
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
-
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
-
*உன் குழந்தைகளை பேணு……*
-
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
-
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
-
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
-
*அடிமையாகவும் ஆகாதே………*
-
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,-
சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*
--
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……*
--
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
--
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
-
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
-
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
-
*ஆனால்……*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
-
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
-
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
-
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
-
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
-
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
-
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே…..!!!*
-*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
-
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
-
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்- இன்னும்……*
-
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக
ஓடிவிடும்…!!*
-
*வாழ்வை கண்டு களி…!!*
*ரசனையோடு வாழ்…..!!*
-
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*
-
---------------------------------------
–வாட்ஸ் அப் பகிர்வு
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
--
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும்
ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
-
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
-
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
-
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
-
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
-
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
-
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
-
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
-
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
-
*உன் குழந்தைகளை பேணு……*
-
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
-
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
-
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
-
*அடிமையாகவும் ஆகாதே………*
-
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,-
சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*
--
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……*
--
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
--
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
-
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
-
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
-
*ஆனால்……*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
-
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
-
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
-
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
-
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
-
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
-
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே…..!!!*
-*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
-
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
-
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்- இன்னும்……*
-
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக
ஓடிவிடும்…!!*
-
*வாழ்வை கண்டு களி…!!*
*ரசனையோடு வாழ்…..!!*
-
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*
-
---------------------------------------
–வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வாழ்க்கை ஒரு அற்புதமான விசித்திர கதை!
» அகங்காரத் தீ - நீதி போதனை
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» அகங்காரத் தீ - நீதி போதனை
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|