Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
Page 1 of 1
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 27-ம் தேதிக்குள் சட்டப்பேரவைச் செயலர் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப் பேரவை திமுக கொறடா சக்கரபாணி, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘முதல்வர் கே.பழனிசாமிக்கு ஆதரவாக கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பன்னீர்செல்வம், ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே.பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 பேரும் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.
எம்எல்ஏ அருண்குமார் வாக்கெடுப்பை புறக்கணித்தார். கொரடாவின் உத்தரவை மீறிய இவர்களை தகுதி நீக்கம் செய்ய கடந்த மார்ச் மாதமே பேரவைத் தலைவரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாகவே செயல்பட்டுள்ளார். எனவே, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
தலைமை வழக்கறிஞர்
பேரவைச் செயலாளர் பதிலளிக்கவும், பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘இது தொடர்பாக பதிலளிக்க நவம்பர் 2-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் தேவை’’ என கோரினார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தரப்பிலும் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக பேரவைத் தலைவர் மற்றும் செயலாளருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும், பேரவைச் செயலாளர் 27-க்குள் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
தி இந்து
இதுதொடர்பாக சட்டப் பேரவை திமுக கொறடா சக்கரபாணி, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘முதல்வர் கே.பழனிசாமிக்கு ஆதரவாக கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பன்னீர்செல்வம், ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே.பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 பேரும் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.
எம்எல்ஏ அருண்குமார் வாக்கெடுப்பை புறக்கணித்தார். கொரடாவின் உத்தரவை மீறிய இவர்களை தகுதி நீக்கம் செய்ய கடந்த மார்ச் மாதமே பேரவைத் தலைவரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாகவே செயல்பட்டுள்ளார். எனவே, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
தலைமை வழக்கறிஞர்
பேரவைச் செயலாளர் பதிலளிக்கவும், பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘இது தொடர்பாக பதிலளிக்க நவம்பர் 2-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் தேவை’’ என கோரினார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தரப்பிலும் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக பேரவைத் தலைவர் மற்றும் செயலாளருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும், பேரவைச் செயலாளர் 27-க்குள் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
» இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
» சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் 22 ம் தேதி ஜெ., ஆஜராக நீதிபதி உத்தரவு
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
» இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
» சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் 22 ம் தேதி ஜெ., ஆஜராக நீதிபதி உத்தரவு
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|