Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
Page 1 of 1
இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
-
நெல்லையில் சமூக நல அமைப்புகளின் ஏற்பாட்டில் கைவிடப்பட்ட
குழந்தைகள், தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுக்க
கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மகிழ்விக்கப்பட்டனர்.
தீபாவளி கொண்டாட்டம்
புத்தாடை மற்றும் பட்டாசு இல்லாமல் தீபாவளி முழுமையடையாது.
தீபாவளிக்கு புத்தாடையைத் தேர்வு செய்ய குடும்பத்தினர் அல்லது
நண்பர்களுடன் செல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது.
ஆனால், யாருமற்ற குழந்தைகளுக்கு இந்த மகிழ்ச்சியை தருவது
எப்படி?. இப்படிச் சிந்தித்த சமூக நல ஆர்வலர்கள், 50 கைவிடப்பட்ட
குழந்தைகளை தங்களுக்கான தீபாவளி புத்தாடையைத் தேர்வு
செய்ய நேரடியாக கடைக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தனர்.
நெல்லையில் உள்ள ‘சரணாலயம்’ இல்லத்தில் ஆதரவற்ற
நிலையில் உள்ள 15 சிறுவர்களும், 12 சிறுமியர்களும் தங்கியுள்ளனர்.
அங்குள்ள குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் புத்தாடைகளை
பல்வேறு அமைப்பினர் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அன்னை தெரசா அறக்கட்டளை அமைப்பைச்
சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள், அந்தக் குழந்தைகளை
நேரடியாக கடைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
சமூக நல ஆர்வலரான அந்தோணிகுரூஸ் அடிகள், சரணாலம்
இல்லத்தின் தலைவரான ஜெயபாலன் அடிகள் ஆகியோர்
தலைமையில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாளையங்
கோட்டையில் உள்ள பெரிய வணிக நிறுவனத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டனர். அவரவர்க்குப் பிடித்தமான ஒரு செட் துணியை
தேர்வு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
சிறுவர், சிறுமியர் உற்சாக மிகுதியால் தங்களின் நண்பர்களுடன்
கலந்து பேசி, உற்சாகமாக துணிகளை தேர்வு செய்தனர். ஒ
ரு சிலர் விரைவாக துணிகளைத் தேர்வு செய்த போதிலும், சிலருக்கு
நேரம் அதிகம் பிடித்தது,
குழந்தைகள் மகிழ்ச்சி
குழந்தைகளின் துணிகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் வழங்க
அன்னை தெரசா அறக்கட்டளை அமைப்பினர் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் பாண்டலூன் துணி நிறுவனத்தில் 1500 வரை துணிகளின்
விலை இருந்தது. ஆனால், குழந்தைகளின் உற்சாகத்தைப் பார்த்து
மகிழ்ந்த அந்த நிறுவனம் ஒவ்வொருவரின் துணிகளுக்கும் எவ்வளவு
அதிகமாக விலை இருந்தபோதிலும், ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க
முன்வந்து சமூக ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியது.
-
---------------------------
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» திருமண நிறைவு நாளை இப்படியும் கொண்டாடலாம்..! (படங்கள் இணைப்பு)
» குழந்தைகள் இப்படியும் பிறந்துள்ளார்கள்
» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
» ரசித்து மகிழ்ந்த கதை,,,
» சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...
» குழந்தைகள் இப்படியும் பிறந்துள்ளார்கள்
» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
» ரசித்து மகிழ்ந்த கதை,,,
» சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|