Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
Page 1 of 1
ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
புதுடில்லி :
அவசர மூலதன செலவுகளை சமாளிக்க, வங்கிகளிடம்,
1,500 கோடி ரூபாய் குறுகிய கால கடனை, 'ஏர் - இந்தியா
நிறுவனம்' கோரி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அவசர மூலதன தேவைகளை, உடனடியாக பூர்த்தி செய்வதற்காக,
1,500 கோடி ரூபாய் அளவிற்கு, குறுகிய கால கடன் தேவைப்
படுகிறது. இதற்கான, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும்.
உத்தரவாத காலம், கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து,
2018 ஜூன், 26க்குள்ளாகவோ அல்லது பங்கு விற்பனை
முடிவுறும் காலம் வரையிலோ இருக்கும்.
விருப்பமுள்ள வங்கிகள், அளிக்க விரும்பும் கடன் தொகையை
குறிப்பிட்டு, உரிய ஆவணங்களை, 26ம் தேதிக்குள்
சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏர் - இந்தியா நிறுவனம், 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனில்
சிக்கி உள்ளது. இழப்பில் உள்ள இந்நிறுவனத்தை விற்க,
மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், அவசர செலவுகளை சமாளிக்க, ஒரே மாதத்தில்
இரண்டாவது முறையாக, ஏர் - இந்தியா கடன் கோரி உள்ளது.
-
-------------------------தினமலர்
அவசர மூலதன செலவுகளை சமாளிக்க, வங்கிகளிடம்,
1,500 கோடி ரூபாய் குறுகிய கால கடனை, 'ஏர் - இந்தியா
நிறுவனம்' கோரி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அவசர மூலதன தேவைகளை, உடனடியாக பூர்த்தி செய்வதற்காக,
1,500 கோடி ரூபாய் அளவிற்கு, குறுகிய கால கடன் தேவைப்
படுகிறது. இதற்கான, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும்.
உத்தரவாத காலம், கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து,
2018 ஜூன், 26க்குள்ளாகவோ அல்லது பங்கு விற்பனை
முடிவுறும் காலம் வரையிலோ இருக்கும்.
விருப்பமுள்ள வங்கிகள், அளிக்க விரும்பும் கடன் தொகையை
குறிப்பிட்டு, உரிய ஆவணங்களை, 26ம் தேதிக்குள்
சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏர் - இந்தியா நிறுவனம், 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனில்
சிக்கி உள்ளது. இழப்பில் உள்ள இந்நிறுவனத்தை விற்க,
மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், அவசர செலவுகளை சமாளிக்க, ஒரே மாதத்தில்
இரண்டாவது முறையாக, ஏர் - இந்தியா கடன் கோரி உள்ளது.
-
-------------------------தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
» உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா
» கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது
» சுவிஸ் வங்கி: கறுப்புப் பணம் ரூ. 5 லட்சம் கோடி குறைந்தது!
» அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்
» உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா
» கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது
» சுவிஸ் வங்கி: கறுப்புப் பணம் ரூ. 5 லட்சம் கோடி குறைந்தது!
» அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|