சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Khan11

உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி

Go down

உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி Empty உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி

Post by rammalar Thu 2 Nov 2017 - 15:37

உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி 201711020448421381_Thermal-power-station-boiler-exploded-in-Uttar-Pradesh_SECVPF
-
லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட அதில், மொத்தம் 1,550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 6 மின் உலைகள் உள்ளன. அவற்றில், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உலை ஒன்றில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அங்குள்ள பிரமாண்ட கொதிகலன் (பாய்லர்) நேற்று எதிர்பாராதவிதமாக, பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால், அந்த நேரத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலறி அடித்தபடி வெளியே ஓடினர். மின் நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இந்த விபத்தில், 25 தொழிலாளர்கள் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது, சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர்.

அனல்மின் நிலையத்தில் சில உடல்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் குமார் தெரிவித்தார்.

பலியானவர்களின் உடல்கள், அடையாளம் கண்டறிய முடியாத அளவுக்கு கருகிவிட்டன. காயம் அடைந்தவர்களில் 4 அதிகாரிகளும் அடங்குவர்.

உடனடியாக மீட்புப்பணி தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்பு படை குழு, லக்னோவில் இருந்து சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தற்போது மொரீஷியஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அவர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு முதன்மை உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்தபடியே, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்.

மேலும், கிடைத்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் விபத்து பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கூடுதல் மாவட்ட கலெக்டரும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள். தேசிய அனல்மின் நிலைய உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர்.

அதிக அழுத்தம் காரணமாக, கொதிகலனின் கழிவு சாம்பல் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாக மாவட்ட கலெக்டர் சஞ்சய் காத்ரி தெரிவித்தார்.

கொதிகலன் வெடித்த தகவல் அறிந்து, தொழிலாளர்களின் உறவினர்கள் பலர் அங்கு குவிந்தனர். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்று கவலையாக விசாரித்தனர். பதற்றமான சூழ்நிலை உருவானதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை ‘சீல்’ வைத்தனர்.

இச்சம்பவத்தில், பலியானோர் குடும்பங்களுக்கு யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்.
» பிலிப்பைன்ஸில் எரிமலை வெடித்தது : சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி
» கராச்சி: தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டு வெடித்தது - 10 பேர் பலி
» அவுஸ்திரேலியாவின் டார்வின் வானூர்தி நிலைய அகதிமுகாமில் மோதல் - 5 பேர் காயம்!
» தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் விபத்து:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum