Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
சின்னச் சின்ன அணுக்கவிதை
2 posters
Page 1 of 1
சின்னச் சின்ன அணுக்கவிதை
உன் சிரிப்பில் கருகாமல்.....
நெருப்பில் கருகியிருக்கலாம்....
காயம் தான் இருந்திருக்கும்....
வலி காலத்தல் இறந்திருக்கும்....
@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
நெருப்பில் கருகியிருக்கலாம்....
காயம் தான் இருந்திருக்கும்....
வலி காலத்தல் இறந்திருக்கும்....
@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
Re: சின்னச் சின்ன அணுக்கவிதை
நீ தான் பிரிந்தாய்.....
சொறனைகெட்ட இதயம்...
நீ வருவாய்யென.....
கதவை திறந்துவைத்து...
காத்துக்கொண்டு இருக்குது......!
@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
சொறனைகெட்ட இதயம்...
நீ வருவாய்யென.....
கதவை திறந்துவைத்து...
காத்துக்கொண்டு இருக்குது......!
@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
Re: சின்னச் சின்ன அணுக்கவிதை
நீ ................
காதலோடு பார்கிறாய்....
என்ன செய்வது எனக்கு......
உன்மேல் காதல் செய்ய....
கடந்த காதல் தந்த காயம்....
தடுக்கிறதே......!
@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
காதலோடு பார்கிறாய்....
என்ன செய்வது எனக்கு......
உன்மேல் காதல் செய்ய....
கடந்த காதல் தந்த காயம்....
தடுக்கிறதே......!
@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
Re: சின்னச் சின்ன அணுக்கவிதை
சுற்றி சுற்றி வருகிறேன்
கொத்தி கொத்தி கலைக்கிறாய்
காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!
@
காதலி உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது எண்ணம் சுத்தமாகும்.....
இரண்டும் செய் வாழ்கை வளமாகும்...!
@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
கொத்தி கொத்தி கலைக்கிறாய்
காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!
@
காதலி உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது எண்ணம் சுத்தமாகும்.....
இரண்டும் செய் வாழ்கை வளமாகும்...!
@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
Re: சின்னச் சின்ன அணுக்கவிதை
இதயத்தில் முள்....
கண்ணில் மலர்....
காதல் பலாப்பழம்...
அனுபவித்தால்....
இனிக்கும்.....!
@
கவிப்புயல் இனியவன்
கண்ணில் மலர்....
காதல் பலாப்பழம்...
அனுபவித்தால்....
இனிக்கும்.....!
@
கவிப்புயல் இனியவன்
Re: சின்னச் சின்ன அணுக்கவிதை
நான் தூரத்தில்.......
இருப்பதுதான் உனக்கு....
சந்தோசம் என்றால்.....
தூரவே இருந்து விடுகிறேன்....
உன் அருகிலிருந்த ......
நினைவுகலோடு....!
@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
இருப்பதுதான் உனக்கு....
சந்தோசம் என்றால்.....
தூரவே இருந்து விடுகிறேன்....
உன் அருகிலிருந்த ......
நினைவுகலோடு....!
@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
Re: சின்னச் சின்ன அணுக்கவிதை
முகத்தில் ரோஜாவையும்
இதயத்தில் முள்ளையும்
வைத்து காதலிக்கிறாய்
நான் ஏற்கிறேன்.....
காதல் பித்தனில்லை....
காதல் புத்தன்.....!
@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
இதயத்தில் முள்ளையும்
வைத்து காதலிக்கிறாய்
நான் ஏற்கிறேன்.....
காதல் பித்தனில்லை....
காதல் புத்தன்.....!
@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
Re: சின்னச் சின்ன அணுக்கவிதை
உன் முகம் பார்க்க.....
ஏங்கி ஓரகண்ணால்...
கண்ணீர் வடிக்கிறேன்.....
உனக்கு அது சிறு துளி.....
எனக்கு இதயத்தின்.....
மொத்த வலி.......!
@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
ஏங்கி ஓரகண்ணால்...
கண்ணீர் வடிக்கிறேன்.....
உனக்கு அது சிறு துளி.....
எனக்கு இதயத்தின்.....
மொத்த வலி.......!
@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
Re: சின்னச் சின்ன அணுக்கவிதை
நெருப்பில் கருகியவர்கள்
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!
<3
மன காயப்படும் கூட
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என்று ஏங்குது
சொறணை கெட்ட
என் இதயம்....!
<3
இதயம்
துடிக்க காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!
<3
நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!
<3
நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!
<3
ஒன்றில் நீ பேசு
அல்லது உன் கண்
பேசட்டும் இரண்டும்
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?
<3
அவளுக்கு இதயம்
இருக்கும் இடத்தில்
முள் கம்பிகள் இருக்கிறது
போல் இப்படி வலி தருகிறாள் ..?
<3
உன்
சின்ன சிரிப்பு போதும்
என் நெஞ்சில் இருக்கும்
வலியை உடைத்தெறிய ....!!!
<3
நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை
<3
நான் தற்கொலை செய்ய
மாட்டேன் - நீதான் என்னை
தினமும் கொல்கிறாயே...!!!
@@@@@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!
<3
மன காயப்படும் கூட
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என்று ஏங்குது
சொறணை கெட்ட
என் இதயம்....!
<3
இதயம்
துடிக்க காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!
<3
நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!
<3
நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!
<3
ஒன்றில் நீ பேசு
அல்லது உன் கண்
பேசட்டும் இரண்டும்
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?
<3
அவளுக்கு இதயம்
இருக்கும் இடத்தில்
முள் கம்பிகள் இருக்கிறது
போல் இப்படி வலி தருகிறாள் ..?
<3
உன்
சின்ன சிரிப்பு போதும்
என் நெஞ்சில் இருக்கும்
வலியை உடைத்தெறிய ....!!!
<3
நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை
<3
நான் தற்கொலை செய்ய
மாட்டேன் - நீதான் என்னை
தினமும் கொல்கிறாயே...!!!
@@@@@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
Re: சின்னச் சின்ன அணுக்கவிதை
என்னை .....
விரும்பு என்று ....
கெஞ்ச மாட்டேன் ....
என்னை விரும்பாத ...
வரை விட மாட்டேன் ....
<3
உலகில் .....
பெரிய சித்திர வதை ....
பேசிய ஒரு உள்ளம் ....
பேசாமல் இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம் .....
காதல் செய்யாமல் ....
காதலிப்பது போல்....
நடிப்பது தான் ....!
<3
எத்தனை உள்ளங்கள் ...
கெஞ்சி கேட்டாலும் ....
தனிப்பட்ட கவிதை ...
யாருக்கும் இல்லை ....
உயிரே எத்தனை கவிதை ....
எழுதினாலும் உனக்கு....
தவிர யாருக்கும் இல்லை.....!
<3
என்னை .....
காதலால் சித்திர வதை....
செய்கிறாள் ....
கண்களால் கைது செய்தவள் ....
நினைவு என்னும் ....
சிறைச்சாலையில் ....
தினம் வாடி துடிக்கிறேன்......!
<3
உனக்காக....
எதையும் இழப்பேன் ....
என்னவள்.....
என்னை இழந்து நிற்கிறாள் ....
எனக்காக எதையும் ....
வைத்திருக்காத நான் ....
எல்லாவற்றையும் ...
இழந்து நிற்கிறேன் .......!!!
@@@@@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை - 02
விரும்பு என்று ....
கெஞ்ச மாட்டேன் ....
என்னை விரும்பாத ...
வரை விட மாட்டேன் ....
<3
உலகில் .....
பெரிய சித்திர வதை ....
பேசிய ஒரு உள்ளம் ....
பேசாமல் இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம் .....
காதல் செய்யாமல் ....
காதலிப்பது போல்....
நடிப்பது தான் ....!
<3
எத்தனை உள்ளங்கள் ...
கெஞ்சி கேட்டாலும் ....
தனிப்பட்ட கவிதை ...
யாருக்கும் இல்லை ....
உயிரே எத்தனை கவிதை ....
எழுதினாலும் உனக்கு....
தவிர யாருக்கும் இல்லை.....!
<3
என்னை .....
காதலால் சித்திர வதை....
செய்கிறாள் ....
கண்களால் கைது செய்தவள் ....
நினைவு என்னும் ....
சிறைச்சாலையில் ....
தினம் வாடி துடிக்கிறேன்......!
<3
உனக்காக....
எதையும் இழப்பேன் ....
என்னவள்.....
என்னை இழந்து நிற்கிறாள் ....
எனக்காக எதையும் ....
வைத்திருக்காத நான் ....
எல்லாவற்றையும் ...
இழந்து நிற்கிறேன் .......!!!
@@@@@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை - 02
Similar topics
» சின்னச் சின்ன ஆசை....
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்…
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்…
» சின்னச் சின்ன நாய்க்குட்டி
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்…
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்…
» சின்னச் சின்ன நாய்க்குட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|