Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
Page 1 of 1
காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
தாலாட்டு பாடி
உன்னை துாங்க வைத்த வாய்
இன்று
தானாய் புலம்புகிறது!
-
சொன்ன கதையையே
தினமும் சொல்லச் சொல்லி
கேட்ட உனக்கு
சொன்னதையே திரும்ப ஒரு முறை
சொல்லும் என் பேச்சு
எரிச்சலுாட்டுகிறது!
-
ஒரு வேளை உணவுண்ண
பல மணி நேரம் உணவூட்டிய நான்
ஒரு கவளம் உணவை வாயருகே
கொண்டு செல்ல
கை நடுங்கி சிதறுகிறேன்...
காணும் நீ அருவருக்கிறாய்!
-
நோயுற்ற போது, உன்னை
தோளிலும், மார்பிலும் கிடத்தி
துாங்காமல் கழிந்தன இரவுகள்...
இன்றோ, நோயுற்ற நிலையில்
இரவுகளை கழிக்கிறேன் துாங்காமல்
துணையற்ற நிலையில்!
-
அருகில் நீ வந்து
அன்புடன் பேச ஏங்குகிறேன்...
ஆனால்
அவசரமான உன் உலகிலே
அது அரிதாகி போனது!
-
கட்டிலோடு கட்டிலாய்
கனவுகளிலே
உன்னை
குழந்தையாய் தாலாட்டி
வளர்க்கிறேன் கண்ணே!
-
வேலை சுமையாய் அழுந்த
அன்றாட வாழ்க்கையே
அல்லாடும் வாழ்க்கையாய்
அவதியில் நீ வாழ்கிறாய்...
அதில் நானும்
ஒரு சுமையாய் உனக்கு!
-
காலன் வந்து அழைக்கும்போது
கடமைகள் அனைத்தையும் புறந்தள்ளி
கண்ணே...
நீ கருமம் செய்ய
வருவாய் என
காத்திருக்கிறேன் மகனே!-
---------------------------
- தி.வள்ளி, திருநெல்வேலி.
வாரமலர்
_________________
உன்னை துாங்க வைத்த வாய்
இன்று
தானாய் புலம்புகிறது!
-
சொன்ன கதையையே
தினமும் சொல்லச் சொல்லி
கேட்ட உனக்கு
சொன்னதையே திரும்ப ஒரு முறை
சொல்லும் என் பேச்சு
எரிச்சலுாட்டுகிறது!
-
ஒரு வேளை உணவுண்ண
பல மணி நேரம் உணவூட்டிய நான்
ஒரு கவளம் உணவை வாயருகே
கொண்டு செல்ல
கை நடுங்கி சிதறுகிறேன்...
காணும் நீ அருவருக்கிறாய்!
-
நோயுற்ற போது, உன்னை
தோளிலும், மார்பிலும் கிடத்தி
துாங்காமல் கழிந்தன இரவுகள்...
இன்றோ, நோயுற்ற நிலையில்
இரவுகளை கழிக்கிறேன் துாங்காமல்
துணையற்ற நிலையில்!
-
அருகில் நீ வந்து
அன்புடன் பேச ஏங்குகிறேன்...
ஆனால்
அவசரமான உன் உலகிலே
அது அரிதாகி போனது!
-
கட்டிலோடு கட்டிலாய்
கனவுகளிலே
உன்னை
குழந்தையாய் தாலாட்டி
வளர்க்கிறேன் கண்ணே!
-
வேலை சுமையாய் அழுந்த
அன்றாட வாழ்க்கையே
அல்லாடும் வாழ்க்கையாய்
அவதியில் நீ வாழ்கிறாய்...
அதில் நானும்
ஒரு சுமையாய் உனக்கு!
-
காலன் வந்து அழைக்கும்போது
கடமைகள் அனைத்தையும் புறந்தள்ளி
கண்ணே...
நீ கருமம் செய்ய
வருவாய் என
காத்திருக்கிறேன் மகனே!-
---------------------------
- தி.வள்ளி, திருநெல்வேலி.
வாரமலர்
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மது எனும் காலன்
» பொதுக்கூட்டத்துக்கு யாரும் குடிச்சிட்டு வரக் கூடாது..!
» மயிலுக்கு ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம்..?
» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
» நீல நிற பூ - கவிதை
» பொதுக்கூட்டத்துக்கு யாரும் குடிச்சிட்டு வரக் கூடாது..!
» மயிலுக்கு ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம்..?
» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
» நீல நிற பூ - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|