Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
Page 1 of 1
வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
பிறந்தோம், வளர்ந்தோம், மடிவோம்
பிறப்பின் நோக்கம் அறிந்தோமா?
உண்பதும், உறங்குவதும், தொடர்ந்தோம்,
உண்மையில் உழைப்பைக் கொடுத்தோமா?
–
மகிழ்கின்ற மனம்
பிறர் வாழக்கண்டு மகிழ்வித்து
மகிழ்ந்திட நினைத்தோமா?
–
இன்ப துன்ப சுகதுக்கங்கள்
கலந்திட்ட வாழ்வில்
இளமை, செல்வம், அழகு, உடல்
யாவும் நிலையாமோ?
–
ஆசை, கோபம், பொறாமை
எண்ணங்கள் அழிந்து!
அன்பு, கருணை, இரக்கம் மேலும்
நல்லெண்ணங்களை வளர்த்தோமா?
–
செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டோமா?
வாழ்வில் செய்யக் கூடாததை செய்தோமா?
வாழும்போதே வலிகள், கவலைகள் உள்ளத்தை
வறுத்தெடுக்க, வாழ்வில் கவலைகள் தீருமோ?
–
வாழும்போது நமக்கு எது மிச்சம்?
வாழ்ந்தபின்னே எது நிலையானது?
வறுமையும், நோயும் நமக்கு வேண்டாம்
இயற்கையோடு இணைந்த வாழ்வும்
கள்ளம், கபடமற்ற குழந்தை மனத்துடன்
வாழ்வை வாழ்ந்திடவேண்டும்.
–
நடந்ததை மறந்து, நடப்பதை நினைத்து
ஜீவனுள் அகவொளியைத் தேடுவோம்
நல்லெண்ணம், நல்லறிவுடன் வாழ்வில்
வளத்தைக் காண்போம்.
–
வந்தது, வருவதற்கிடையில் வாழும்
வாழ்வே நிஜம், வாழ்வே சுகம்
வாழ்வதே நிஜம், இயற்கையின் இயல்பில்
வாழ்வதே வாழ்வின் நிஜங்கள்
–
—————————-
– ஏ.கே.சேகர், ஆகாசம்பட்டு
நன்றி- கவிதைமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|