Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத
Page 1 of 1
24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத
இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தாமல் தாமதித்து வந்த நிலையில், அடுத்து 24 மணிநேரத்தில் ரூ.100 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் இந்தியா கார் நிறுவனம், தான் தயாரித்த 3 லட்சத்து 23,700 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஆட்டோமொபைல் ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய ஆய்வில், இந்திய விதிமுறைகளுக்கு மாறாக, நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுக்களை 2.6 மடங்கு அதிகமாக வெளியேற்றியதும், அதை மறைக்க சில மென்பொருட்களையும் வோக்ஸ்வேகன் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அதில் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பித்து 2 மாதங்கள் ஆகியும் வோக்ஸ்வேகன் நிறுவனம் அந்தப் பணத்தை மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் டெபாசிட் செய்யவில்லை.
இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வோக்ஸ்வேகன் நிறுவனத்தைக் கண்டித்த தீர்ப்பாயத்தின் தலைவர், தங்கள் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாததை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி எஸ்.பி.வாங்டி காட்டமாகக் கூறுகையில், ''எங்களின் உத்தரவுக்கு எந்தவிதமான தடையும் யாரும் விதிக்காத நிலையில், ஏன் உத்தரவுகளுக்குப் பணியாமல், மதிப்பளிக்காமல் இருக்கிறீர்கள். இனிமேல் உங்களுக்கு நாங்கள் அவகாசம் அளிக்க முடியாது. இன்னும் 24 மணி நேரத்துக்குள் ரூ.100 கோடியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தில் டெபாசிட் செய்து, அதற்கான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
முன்னதாக, டெல்லியில் வோக்ஸ்வேகன் கார்கள் மூலம் ஏற்பட்ட மாசுகளின் அளவை ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 4 பேர் கொண்ட குழு அமைத்திருந்தது. அந்தக் குழு ஆய்வு செய்ததில் ஏறக்குறைய டெல்லியில் மட்டும் வோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டில் 48.678 டன் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த வாரம் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் மாசு ஏற்படுத்தியதற்காக ரூ.171.34 கோடி செலுத்த உத்தரவிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த இந்தக் குழுவில் ஏஆர்ஏஐ இயக்குநர் ராஷ்மி உர்த்வார்ஷி, டாக்டர், ஆராய்ச்சியாளருமான நிதின் லப்செட்வர், மத்திய கனரக அமைச்சகத்தின் இயக்குநர் ராம்காந்த் சிங், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயலர் பிரசாந்த் பார்கவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்து தமிழ் திசை
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் இந்தியா கார் நிறுவனம், தான் தயாரித்த 3 லட்சத்து 23,700 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஆட்டோமொபைல் ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய ஆய்வில், இந்திய விதிமுறைகளுக்கு மாறாக, நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுக்களை 2.6 மடங்கு அதிகமாக வெளியேற்றியதும், அதை மறைக்க சில மென்பொருட்களையும் வோக்ஸ்வேகன் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அதில் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பித்து 2 மாதங்கள் ஆகியும் வோக்ஸ்வேகன் நிறுவனம் அந்தப் பணத்தை மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் டெபாசிட் செய்யவில்லை.
இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வோக்ஸ்வேகன் நிறுவனத்தைக் கண்டித்த தீர்ப்பாயத்தின் தலைவர், தங்கள் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாததை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி எஸ்.பி.வாங்டி காட்டமாகக் கூறுகையில், ''எங்களின் உத்தரவுக்கு எந்தவிதமான தடையும் யாரும் விதிக்காத நிலையில், ஏன் உத்தரவுகளுக்குப் பணியாமல், மதிப்பளிக்காமல் இருக்கிறீர்கள். இனிமேல் உங்களுக்கு நாங்கள் அவகாசம் அளிக்க முடியாது. இன்னும் 24 மணி நேரத்துக்குள் ரூ.100 கோடியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தில் டெபாசிட் செய்து, அதற்கான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
முன்னதாக, டெல்லியில் வோக்ஸ்வேகன் கார்கள் மூலம் ஏற்பட்ட மாசுகளின் அளவை ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 4 பேர் கொண்ட குழு அமைத்திருந்தது. அந்தக் குழு ஆய்வு செய்ததில் ஏறக்குறைய டெல்லியில் மட்டும் வோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டில் 48.678 டன் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த வாரம் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் மாசு ஏற்படுத்தியதற்காக ரூ.171.34 கோடி செலுத்த உத்தரவிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த இந்தக் குழுவில் ஏஆர்ஏஐ இயக்குநர் ராஷ்மி உர்த்வார்ஷி, டாக்டர், ஆராய்ச்சியாளருமான நிதின் லப்செட்வர், மத்திய கனரக அமைச்சகத்தின் இயக்குநர் ராம்காந்த் சிங், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயலர் பிரசாந்த் பார்கவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்து தமிழ் திசை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
» அஞ்சலகங்களில் ரூ.32,631 கோடி டெபாசிட்!
» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு
» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
» அஞ்சலகங்களில் ரூ.32,631 கோடி டெபாசிட்!
» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு
» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|