Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
திருநெவேலிக்காரன திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே.... -
Page 1 of 1
திருநெவேலிக்காரன திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே.... -
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
-
பொருள்:
மூதி ஒழுங்காப்படி. பொறவு நல்ல பிள்ளேன்னு
பேரு வாங்கு..அது போதும்ல.
-
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
-
பொருள்:
-
அனிச்சம்பூ இருக்குல்லா. அத மோந்தாலே வாடிப்போகும்
பாத்துக்க. வீட்டுக்கு விருந்தாளி வந்தாகன்னு வையி..
ஓம் மொகரைக்கட்டை போற போக்கை வச்சே கண்டு
பிடிச்சுருவாம்..
(சவத்து மூதிக்கு நாம வந்தது பிடிக்கல
போல)
-
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
-
பொருள்:
-
அழகு போல பழம் கனிஞ்சு இருக்கறப்ப எவனாச்சும்
காயத் திம்பானா வே..மனுசன்னா வாயில நல்ல வார்த்தை
வரணும்..சும்மா மானாங்கன்னியா பேசக்கூடாது ஆமா
--
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்
-
பொருள்:
-
அவனுக்குப் பின்னால ஆயிரம் பொறணி பேசுற.
.நேருல பாத்தா கூழைக் கும்பிடு போடுறே.
.மூதி இதெல்லாம் ஒரு பொழப்பால...சவம்..
செத்துத் தொலையேம்ல.
-
.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
-
பொருள்:
வாயால வடை சுடாத மாப்ள..
சொன்னமாதிரி செய்யேம்
பாப்போம்
-
-------------------------------------------
இரா.நாறும்பூநாதன்
வாட்ஸ் அப் பகிர்வு
நிற்க அதற்குத் தக.
-
பொருள்:
மூதி ஒழுங்காப்படி. பொறவு நல்ல பிள்ளேன்னு
பேரு வாங்கு..அது போதும்ல.
-
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
-
பொருள்:
-
அனிச்சம்பூ இருக்குல்லா. அத மோந்தாலே வாடிப்போகும்
பாத்துக்க. வீட்டுக்கு விருந்தாளி வந்தாகன்னு வையி..
ஓம் மொகரைக்கட்டை போற போக்கை வச்சே கண்டு
பிடிச்சுருவாம்..
(சவத்து மூதிக்கு நாம வந்தது பிடிக்கல
போல)
-
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
-
பொருள்:
-
அழகு போல பழம் கனிஞ்சு இருக்கறப்ப எவனாச்சும்
காயத் திம்பானா வே..மனுசன்னா வாயில நல்ல வார்த்தை
வரணும்..சும்மா மானாங்கன்னியா பேசக்கூடாது ஆமா
--
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்
-
பொருள்:
-
அவனுக்குப் பின்னால ஆயிரம் பொறணி பேசுற.
.நேருல பாத்தா கூழைக் கும்பிடு போடுறே.
.மூதி இதெல்லாம் ஒரு பொழப்பால...சவம்..
செத்துத் தொலையேம்ல.
-
.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
-
பொருள்:
வாயால வடை சுடாத மாப்ள..
சொன்னமாதிரி செய்யேம்
பாப்போம்
-
-------------------------------------------
இரா.நாறும்பூநாதன்
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23679
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை
» எப்புடி
» கொஞ்சம் பாருங்க!எப்புடி இருக்கு!!
» எப்புடி இருக்கு நல்லா இருக்கா சும்மா சொல்லுங்க பாப்போம்
» பொய் சொன்னால் நம்பும் மனைவி ...!
» எப்புடி
» கொஞ்சம் பாருங்க!எப்புடி இருக்கு!!
» எப்புடி இருக்கு நல்லா இருக்கா சும்மா சொல்லுங்க பாப்போம்
» பொய் சொன்னால் நம்பும் மனைவி ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|