Latest topics
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்by rammalar Yesterday at 7:45
» சிம்பல்
by rammalar Yesterday at 7:40
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
» பொறாமை வருதே...!
by rammalar Mon 20 Jun 2022 - 7:32
» நல்லதொரு குடும்பம்...!
by rammalar Mon 20 Jun 2022 - 6:14
» அன்பான அரவணைப்பு தரும் நிம்மதி
by rammalar Mon 20 Jun 2022 - 4:25
» ரத்த அழுத்தம் - எது நார்மல்
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» பரிவு
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» ரங்கா’ன்னு பெயர் வெச்சது குத்தமா...
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:18
» சிரிப்போம்...சிரிப்போம்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:11
» மூளைக்கு வேலை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:08
» அச்சமின்மையே ஆரோக்கியம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:07
» வரமா சாபமா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:02
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» மொக்க ஜோக்ஸ்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» வீட்டுல உப்புமா…ஓடுடா ஓடீரு
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:59
» அவள் அப்படித்தான்....
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:56
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:45
» ஏ.டி.எம் - கவிதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:43
» பீட்ரூட் சர்பத்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:17
» “மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில் நாயகனாக களமிறங்கும் யோகிபாபு...!
by rammalar Fri 17 Jun 2022 - 9:26
» புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில் 'சுழல்' வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு
by rammalar Fri 17 Jun 2022 - 9:25
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …

அல்லாஹ்வின் தூதரே…
கதீஜா (ரழி) அன்ஹா
உங்களை விட்டு பிரிந்து மண்ணோடு மறைந்து போய்விட்டார்கள்.
வயதில் மூத்த அந்தப் பெண்ணைப் பற்றியா இன்னமும் நீங்கள் நினைத்துக் கொண்டேயிருக்கின்றீர்கள்? அவரைக் காட்டிலும் அறிவிலும், பிரியத்தாலும், அழகாலும் சிறந்த மனைவிமார்கள் நாங்கள் உங்கள் அருகில் இல்லையா?,
நீங்களோ அந்த கதீஜா (ரழி) எனும் பெண்ணை இன்னமும் நினைவில் கொண்டிருக்கிறீர்கள்? என நான் நபியவர்களை ﷺ ரோஷத்துடன் ஒருமுறை கேட்டேன் என்கிறார் அன்னை ஆயிஷா رضی الله عنها.,
அப்பொழுது நபியவர்கள், உனக்குத் தெரியுமா? ஆயிஷா, அது ஒரு வேதனைமிக்க காலமாக இருந்தது, மக்காவில் மக்கள் என்னைப் புறக்கணித்து, ஒதுக்கி நான் ஒரு பொய்யன் எனக்கூறி இழிவு செய்து தங்களில் ஒரு மனிதராகக் கூட மதிக்காமல் அந்த சமூகமே என்னைப் புறந்தள்ளிய போது,
நான் சாய்ந்திட ஒரு தோளாக, என்னை அன்பொழுக அணைத்து, உண்ண உணவும் உடுத்த உடையும் ஒழுக்கமான ஒரு பணியும் தந்து தனது செல்வங்களை எனக்காக அள்ளி அள்ளி ஈந்து, பிறரது ஏச்சுக்களையும் கூட பொருட்படுத்தாது, கண்ணின் இமையாக என்னைக் கருதிக் காத்து நேசத்தையும் காதலையும் மட்டுமே காட்டி, தாயிழந்த என் ஏக்கம் தீர்க்க வாஞ்சையுடன் வாரியணைத்து அரவணைப்பை மட்டுமே என் கல்பில் விதைத்து ஆருயிராய், பிறர் துன்பம் என்னைத் தீண்டாவண்ணம் காத்து நின்ற அந்தப் பெண் எனக்கு இறைவன் அளித்த தாஹிரா எனும் பொக்கிஷம் அல்லவா… என நபி ﷺ சொன்னார்கள்.
ஒரு முறை கையில் ஒரு தட்டில் உணவைச் சுமந்து அண்ணலை நோக்கி வந்து கொண்டிருந்த கதிஜா உம்மாவை முந்தியவண்ணம் அங்கு வந்த வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபியிடம் சொன்னார்…
இறைவனின் தூதரே அந்த ரப்பு உங்களின் மனைவி கதீஜாவுக்கு அவன் வகையில் சலாம் சொல்லச் சொன்னான், மேலும் சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொன்னான்.. எனச் சொல்லக் கேட்ட அண்ணல் ﷺ, புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்தார்கள்.
அதைக் கேட்டு தாயார் கதீஜா (ரழி) அடைந்த பேரானந்தத்திற்கு அளவே இல்லை.
என்ன ஒரு நிகழ்வு…!
ரப்புல் ஆலமீனான الله, தனது அடிமைக்கு சலாம் சொல்லி கண்ணியம் செய்தது அந்தத் தாய்க்குத் தான்.
இந்த துன்யாவின் புனிதமான ஒரு தாய் அல்லவா அவர்…,
எம் தாய் உம்முல் முஃமினீன் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா…
போற்றுதலுக்குரிய பொக்கிஷத்தைப் பற்றி பேச வேண்டிய காலம் இது…
இறை நாட்டமிருந்தால் தொடரலாம்…

» அன்னை கதீஜா (ரலி)
» அடக்கத்தின் உறைவிடம் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா
» உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி
» அன்னை கதீஜா رضي الله عنها
» வீரச்செம்மல்களின் தியாக வரலாறு அதில் இன்று அஸ்மா பின்த் அபூபக்கர் (ரழி)
» அடக்கத்தின் உறைவிடம் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா
» உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி
» அன்னை கதீஜா رضي الله عنها
» வீரச்செம்மல்களின் தியாக வரலாறு அதில் இன்று அஸ்மா பின்த் அபூபக்கர் (ரழி)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|