சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Today at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Today at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Today at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Today at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Today at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Today at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Today at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Today at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Today at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Today at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Yesterday at 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Khan11

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை

Go down

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Empty ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை

Post by rammalar Sun 6 Sep 2020 - 5:01

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Main-qimg-6c57f34fc8014202339cd19eadbd3700
-
பேஸ்புக்கில் படித்த கருத்து நிறைந்த சிறுகதை:

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் தன் மகனை
அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின்
(தாத்தாவின் அப்பா) கைக்கடிகாரம், 200 வருடங்கள்
பழமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு
முன்னால் நீ கடைவீதிக்கு சென்று, கைக்கடிகார
கடையில், நான் இதனை விற்க போகிறேன், இதற்கு
எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்டுப்பார்” என்றார்.

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், இது பழையது
என்பதால் 300 ரூபாய் மட்டுமே தரமுடியும் என்கின்றனர்,
என்றான்.

தந்தை, பழங்கால பொருட்கள் (Antique) விற்கும்
கடைக்கு போய் கேட்டுப்பார், என்றார்.

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம்,
இதற்கு 5,000 ரூபாய் தரமுடியும் என்கின்றனர், என்றான்.

தந்தை, இதனை அருங்காட்சியகம் (Museum) கொண்டு
சென்று விலையை கேட்டுப்பார், என்றார்.

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், நான் அங்கு
சென்று கேட்ட போது, அவர்கள் அதனை பரிசோதனைக்கு
உட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு,
என்னிடம் இதற்கான பெறுமதி 5,00,000 ரூபாய் என்கின்றனர்,
என்றான்.

தந்தை மகனை பார்த்து, “மகனே! சரியான இடம் தான்,
உன் அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான
இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை
என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.

உன்னுடைய மரியாதையை திறனை அறிந்தவனே உன்னை
கண்ணியமாக நடத்துவான். உனக்கு தகுதி இல்லாத இடத்தில்
நீ இருக்காதே. இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்
கொள்.” என்றார்.
----
செபாஸ்டின் ஜேம்ஸ்
நன்றி! – தமழ் ‘கோரா’
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24720
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum