Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்து விடவேண்டாம்: நடிகை ஷகிலா உருக்கம்
Page 1 of 1
நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்து விடவேண்டாம்: நடிகை ஷகிலா உருக்கம்
-
சென்னை
தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் 1980 மற்றும்
90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி
கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா.
கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள்
படங்களை முறியடித்த சம்பவங்களும் உண்டு. கவர்ச்சி
உடையில் ஷகிலா தோன்றும் சுவரொட்டிகள் வீதியெங்கும்
ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின.
ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகி
உள்ளது.
ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார்.
இந்திரஜித் லங்கேஷ் இயக்கி உள்ளார்.
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
'ஷகிலா' இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில்
வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர்
ஏற்கனவே வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று சென்னையில் ஷகிலா படத்தின்
பிரஸ்மீட் நடந்தது. இதில் நடிகை ஷகிலா கலந்து கொண்டு
பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னைப் பற்றி யாராவது தவறாக கூறினால் நான் அதனை
பெரிதாக நினைத்து கவலைப்படுவதில்லை. ஏனென்றால்
என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்தது
இல்லை. அதனால் தான் நான் அதை பற்றி
கவலைப்படவில்லை
நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.
நான் என்னுடைய வாழ்க்கையில் செய்த தவறுகளை இனி
வரும் நடிகைகளும், படித்துவிட்டு வேலைக்கு செல்லும்
பெண்களும் செய்யக்கூடாது என்ற ஒரு மெசேஜை இந்த
படத்தின் மூலம் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன்.
நான் என்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும்
அதைத்தான் கூறியுள்ளேன். இந்த மெசேஜ் பெண்களுக்கு
போய் சேர்ந்தாலே எனக்கு திருப்திதான்
இந்த படத்தில் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை இணைத்து
உள்ளார்கள். ஆனால் சொல்ல வரும் விஷயம் இதுதான் என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ஷகிலா கூறியுள்ளார்
மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24688
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அரசியல் பிரமுகருடன் எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி: நடிகை ஷகிலா
» எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேச்சு
» நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
» நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா
» நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு
» எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேச்சு
» நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
» நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா
» நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum