Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
எத்தனை கண் வேண்டுமைய்யா?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
எத்தனை கண் வேண்டுமைய்யா?
தங்க ரதத்தில் சுப்ரமணிய சுவாமி, திருத்தணி
-
எத்தனை கண் வேண்டுமைய்யா?
உன்னழகுத் திருமேனி கண்டு
பரவசத்தில் பாட உன்மேல்
தீராத மையல் கொண்டு! (2)
- எத்தனை கண்
தணிகைதனில் கோவில் கொண்ட
சுப்ரமணிய நாதா நீயும்
சேவற்கொடி தானும் கொண்டு
தங்க ரதம் ஏறி வர!
- எத்தனை கண்
குன்றதனில் ஏறி நின்றே
குமரகுரு நாதா நீயும்
குறையிலாத செல்வம் தருவாய்
செந்தில் வடி வேலவனே!
- எத்தனை கண்
அறுபடை வீடு கொண்ட
ஆறுமுக நாயகனே!
உன்னடியை நாடி வந்தோம்
பொன்னடியைத் தாருமைய்யா!
- எத்தனை கண்
முத்தான முத்துக் குமரா!
காக்கும் கதிர் வேலவனே!
பித்தான அடியவர்க்கு - துன்பம்
போக்கும் மயில் வாகனனே!
- எத்தனை கண்
-
Posted by நாமக்கல் சிபி
நன்றி- முருகன் அருள்-வலைப்பூ
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: எத்தனை கண் வேண்டுமைய்யா?
முருகன் குறித்த பழமொழிகள்
- வேலை வணங்குவதே வேலை.
- சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
- வயலூர் இருக்க அயலூர் தேவையா?
- காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
- அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
- முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
- சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
- கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
- கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
- பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
- சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
- செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
- திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
- வேலனுக்கு ஆனை சாட்சி.
- வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
- செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
- கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: எத்தனை கண் வேண்டுமைய்யா?
முருகன் என்றாலே அழகன் என்று அனைவருக்கும்
தெரியும்."முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை
என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால்
அழகன் என்பதாகும்.
மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன்
உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து
முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால்,
இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி
இவைகளைக் குறிக்கும்.
இருப்பினும் நாம் மேலும் முருகப் பெருமானைப்
பற்றி காண்போம்
1. கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவர்
2. சிவ பெருமானின் உகந்த மகன்
3. விநாயகரின் சகோதரர்
4. தேவர்களின் படைத் தலைவர்
5. வள்ளியின் மணாளர்
6. தேவசேனாவின் கணவர்
7. அசுரர்களை அழித்தவர்
8. மலை வாழ் கடவுள்
9. சிவபெருமானுக்கு குருவானவர்
10. சங்கக் கடவுள்
11. அகத்தியரின் குருவானவர்
12. பந்தங்களை துறந்தவர்
13. அறியாமை மற்றும் செருக்கை அகற்றுபவர்
14. அழகும்,இளமையும் நிறைந்தவர்
15. பக்கதர்களுக்கும்,பகைவர்களுக்கு நன்மை செய்பவர்
16. ஒற்றுமையை நிலை நாட்டுபவர்
17. ஞானக் கடவுள்
18. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்புகளை எடுத்துக்
காட்டுபவர் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
--------------
ப.பி
தெரியும்."முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை
என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால்
அழகன் என்பதாகும்.
மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன்
உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து
முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால்,
இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி
இவைகளைக் குறிக்கும்.
இருப்பினும் நாம் மேலும் முருகப் பெருமானைப்
பற்றி காண்போம்
1. கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவர்
2. சிவ பெருமானின் உகந்த மகன்
3. விநாயகரின் சகோதரர்
4. தேவர்களின் படைத் தலைவர்
5. வள்ளியின் மணாளர்
6. தேவசேனாவின் கணவர்
7. அசுரர்களை அழித்தவர்
8. மலை வாழ் கடவுள்
9. சிவபெருமானுக்கு குருவானவர்
10. சங்கக் கடவுள்
11. அகத்தியரின் குருவானவர்
12. பந்தங்களை துறந்தவர்
13. அறியாமை மற்றும் செருக்கை அகற்றுபவர்
14. அழகும்,இளமையும் நிறைந்தவர்
15. பக்கதர்களுக்கும்,பகைவர்களுக்கு நன்மை செய்பவர்
16. ஒற்றுமையை நிலை நாட்டுபவர்
17. ஞானக் கடவுள்
18. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்புகளை எடுத்துக்
காட்டுபவர் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
--------------
ப.பி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: எத்தனை கண் வேண்டுமைய்யா?
முருகன் - வேறு பெயர்கள்
சேயோன்
அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
முருகன் - அழகுடையவன்.
குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
வேலன் - வேலினை ஏந்தியவன்.
சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
மயில்வாகனன்
ஆறுபடை வீடுடையோன்
வள்ளற்பெருமான்
சோமாஸ்கந்தன்
முத்தையன்
சேந்தன்
விசாகன்
சுரேஷன்
செவ்வேள்
கடம்பன்
சிவகுமரன் - சிவனுடைய மகன்.
வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
கந்தசாமி
செந்தில்நாதன்
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
சேயோன்
அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
முருகன் - அழகுடையவன்.
குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
வேலன் - வேலினை ஏந்தியவன்.
சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
மயில்வாகனன்
ஆறுபடை வீடுடையோன்
வள்ளற்பெருமான்
சோமாஸ்கந்தன்
முத்தையன்
சேந்தன்
விசாகன்
சுரேஷன்
செவ்வேள்
கடம்பன்
சிவகுமரன் - சிவனுடைய மகன்.
வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
கந்தசாமி
செந்தில்நாதன்
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எத்தனை கண் வேண்டுமைய்யா? – பக்திப் பாடல்
» எத்தனை கண் வேண்டுமைய்யா? - (பக்தி பாடல்)
» எத்தனை எத்தனை அழகு - கவிதை
» கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் !
» எத்தனை தடவைதான்...
» எத்தனை கண் வேண்டுமைய்யா? - (பக்தி பாடல்)
» எத்தனை எத்தனை அழகு - கவிதை
» கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் !
» எத்தனை தடவைதான்...
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|