Latest topics
» விடா முயற்சிby rammalar Yesterday at 15:19
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Yesterday at 14:31
» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Yesterday at 14:24
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Yesterday at 14:16
» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
Page 1 of 1
பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
Last edited by rammalar on Thu 22 Apr 2021 - 4:26; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186
Re: பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
6. தூபக்காலில் நெருப்புத் துண்டங்களைப் போட்டு
அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு
ஈக்கள் ஓடிவிடும்.
7. வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப்
வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ்
பேசினின் துவாரங்களில் ஊற்றவும்.
அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வென்னீர்
1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.
8. தேனீ அல்லது தேள் கடிக்கு: புகையிலையை ஒரு
சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில்
வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக
ஒட்டவும். வலி உடனடியாக மறையும்.
9. வீட்டில் பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே
மயிலிறைகை போட்டு வைப்பது அவற்றின் வருகையை
நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக
ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.
10. ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து
பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும்
இருக்கும் நன்றாகவும் எரியும்.
11. பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன்
சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது;
மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.
அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு
ஈக்கள் ஓடிவிடும்.
7. வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப்
வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ்
பேசினின் துவாரங்களில் ஊற்றவும்.
அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வென்னீர்
1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.
8. தேனீ அல்லது தேள் கடிக்கு: புகையிலையை ஒரு
சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில்
வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக
ஒட்டவும். வலி உடனடியாக மறையும்.
9. வீட்டில் பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே
மயிலிறைகை போட்டு வைப்பது அவற்றின் வருகையை
நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக
ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.
10. ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து
பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும்
இருக்கும் நன்றாகவும் எரியும்.
11. பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன்
சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது;
மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186
Re: பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
12. வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.
13. மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.
14. மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.
15. பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.
16. தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம்.
17. காலிஃப்ளவரை சமைப்பதற்கு முன் வெண்ணீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் புழுக்கள் அழிவதுடன் காலிஃப்ளவரும் வெண்மையாக இருக்கும்.
18. தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் கூட இருக்கும்.
13. மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.
14. மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.
15. பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.
16. தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம்.
17. காலிஃப்ளவரை சமைப்பதற்கு முன் வெண்ணீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் புழுக்கள் அழிவதுடன் காலிஃப்ளவரும் வெண்மையாக இருக்கும்.
18. தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் கூட இருக்கும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186
Re: பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
19. துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
20. பட்டுப் புடவைகள் மடிக்கும் போது ஜரிகையை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம்.
21. வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரம் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.
22. வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள் தூசியாக இருந்தால், பூவையும், உப்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குலுக்கினால் புதியது போல் ஆகிவிடும்.
20. பட்டுப் புடவைகள் மடிக்கும் போது ஜரிகையை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம்.
21. வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரம் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.
22. வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள் தூசியாக இருந்தால், பூவையும், உப்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குலுக்கினால் புதியது போல் ஆகிவிடும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

» பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
» வீட்டுக் குறிப்புகள்
» வீட்டுக் குறிப்புகள்
» அருமையான வீட்டுக் குறிப்புகள்!
» சமையல் மற்றும் வீட்டுக் குறிப்புகள்
» வீட்டுக் குறிப்புகள்
» வீட்டுக் குறிப்புகள்
» அருமையான வீட்டுக் குறிப்புகள்!
» சமையல் மற்றும் வீட்டுக் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|