Latest topics
» கட்டின புடவையோட வா, போதும்!by rammalar Yesterday at 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Yesterday at 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
» திருக்கோவிலூர் வைபவம்!
by rammalar Fri 17 Nov 2023 - 17:59
» கடவுள் என்பவன்: கவியரசு கண்ணதாசன் பார்வையில்…
by rammalar Fri 17 Nov 2023 - 17:53
தமிழ்வாணனின் கேள்வி -– பதில்கள்
Page 1 of 1
தமிழ்வாணனின் கேள்வி -– பதில்கள்
மணிமேகலை பிரசுரத்தின், ‘கல்கண்டு’
தமிழ்வாணனின் கேள்வி -– பதில்கள் நுாலிலிருந்து:
* ராமலிங்க சுவாமிகளின் பாடல்களில், அனேக இடங்களில்,
கருணாநிதி, கருணாநிதி என்ற சொல் அடிபடுகிறதே?
‘வணக்கத்திற்குரிய ஐயா அவர்கள் வாழ்ந்து வந்த அந்த
நாட்களிலேயே, தி.மு.க., இருந்திருக்குமேயானால், இந்த
வார்த்தையை பயன்படுத்தியே இருக்கமாட்டார்.
* மாறன் எழுதிய, ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’
என்ற கொள்கை விளக்க நுாலை நீங்கள் படித்தீர்களா?
அதை படித்த பிறகுதானே, ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’
என்று, நான் கேட்க ஆரம்பித்தேன்.
* அண்ணாதுரை, டில்லி மேல் சபையில் பேசி முடித்ததும்,
உடனே திரும்பி விட என்ன காரணம்?
மத்தாப்பு கொளுத்துவது என்றால், அதை கையில் பிடித்து
அங்கேயே நிற்கலாம்; பட்டாசு என்றால், கொளுத்தி போட்டு,
உடனே குடு குடு என்று ஓடி வந்து விட வேண்டியதுதானே!
* எனக்கு, மயிர் கொட்ட ஆரம்பித்து விட்டது.
கொட்டின மயிர் முளைக்குமா?
கொட்டிய மயிர் எப்படி, மறுபடியும் வந்து முளைக்கும்?
அதுதான் குப்பைக்கு போய் விடுகிறதே!
* உடம்புக்குள் ஓடும் ரத்தம், சிவப்பாக இருப்பது ஏன்?
ஒவ்வொரு மனிதனும், உள்ளுக்குள், ‘டேஞ்சர்’
ஆனவன் என்பதை காட்டுவதற்காக இருக்குமோ!
* ராஜாஜி, மீண்டும் காங்கிரசில் சேருவாரா?
சுடப்பட்ட தோசை, மறுபடியும் மாவு ஆகுமா?
* கவிஞர்களில், மக்கள் திலகம் யார்?
கவிஞர் கண்ணதாசன்தான். கண்ணதாசனுக்கு இருக்கிற
மக்கள் செல்வம், யாருக்கு இருக்கிறது... இரண்டு மூன்று
ஆண்டுகளுக்கு முன், கண்ணதாசனுக்கு, 13 குழந்தைகள்.
இப்போது, எத்தனை குழந்தைகளோ... தெரியாது!
* தமிழரசு கழகத்திலிருந்து விலகிய, கா.மு.ஷெரீபை,
‘காய்ந்த சருகு உதிர்ந்து விட்டது’ என்று, கட்சியின் தலைவர்,
ம.பொ.சி., சொல்கிறாரே?
பின்னே, பட்டு போன மரத்திலிருந்து பச்சை இலையா உதிரும்?
-
நன்றி-தினமலர் -நெல்லை
தமிழ்வாணனின் கேள்வி -– பதில்கள் நுாலிலிருந்து:
* ராமலிங்க சுவாமிகளின் பாடல்களில், அனேக இடங்களில்,
கருணாநிதி, கருணாநிதி என்ற சொல் அடிபடுகிறதே?
‘வணக்கத்திற்குரிய ஐயா அவர்கள் வாழ்ந்து வந்த அந்த
நாட்களிலேயே, தி.மு.க., இருந்திருக்குமேயானால், இந்த
வார்த்தையை பயன்படுத்தியே இருக்கமாட்டார்.
* மாறன் எழுதிய, ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’
என்ற கொள்கை விளக்க நுாலை நீங்கள் படித்தீர்களா?
அதை படித்த பிறகுதானே, ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’
என்று, நான் கேட்க ஆரம்பித்தேன்.
* அண்ணாதுரை, டில்லி மேல் சபையில் பேசி முடித்ததும்,
உடனே திரும்பி விட என்ன காரணம்?
மத்தாப்பு கொளுத்துவது என்றால், அதை கையில் பிடித்து
அங்கேயே நிற்கலாம்; பட்டாசு என்றால், கொளுத்தி போட்டு,
உடனே குடு குடு என்று ஓடி வந்து விட வேண்டியதுதானே!
* எனக்கு, மயிர் கொட்ட ஆரம்பித்து விட்டது.
கொட்டின மயிர் முளைக்குமா?
கொட்டிய மயிர் எப்படி, மறுபடியும் வந்து முளைக்கும்?
அதுதான் குப்பைக்கு போய் விடுகிறதே!
* உடம்புக்குள் ஓடும் ரத்தம், சிவப்பாக இருப்பது ஏன்?
ஒவ்வொரு மனிதனும், உள்ளுக்குள், ‘டேஞ்சர்’
ஆனவன் என்பதை காட்டுவதற்காக இருக்குமோ!
* ராஜாஜி, மீண்டும் காங்கிரசில் சேருவாரா?
சுடப்பட்ட தோசை, மறுபடியும் மாவு ஆகுமா?
* கவிஞர்களில், மக்கள் திலகம் யார்?
கவிஞர் கண்ணதாசன்தான். கண்ணதாசனுக்கு இருக்கிற
மக்கள் செல்வம், யாருக்கு இருக்கிறது... இரண்டு மூன்று
ஆண்டுகளுக்கு முன், கண்ணதாசனுக்கு, 13 குழந்தைகள்.
இப்போது, எத்தனை குழந்தைகளோ... தெரியாது!
* தமிழரசு கழகத்திலிருந்து விலகிய, கா.மு.ஷெரீபை,
‘காய்ந்த சருகு உதிர்ந்து விட்டது’ என்று, கட்சியின் தலைவர்,
ம.பொ.சி., சொல்கிறாரே?
பின்னே, பட்டு போன மரத்திலிருந்து பச்சை இலையா உதிரும்?
-
நன்றி-தினமலர் -நெல்லை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22840
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|