Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
தமிழ்வாணனின் கேள்வி -– பதில்கள்
Page 1 of 1
தமிழ்வாணனின் கேள்வி -– பதில்கள்
மணிமேகலை பிரசுரத்தின், ‘கல்கண்டு’
தமிழ்வாணனின் கேள்வி -– பதில்கள் நுாலிலிருந்து:
* ராமலிங்க சுவாமிகளின் பாடல்களில், அனேக இடங்களில்,
கருணாநிதி, கருணாநிதி என்ற சொல் அடிபடுகிறதே?
‘வணக்கத்திற்குரிய ஐயா அவர்கள் வாழ்ந்து வந்த அந்த
நாட்களிலேயே, தி.மு.க., இருந்திருக்குமேயானால், இந்த
வார்த்தையை பயன்படுத்தியே இருக்கமாட்டார்.
* மாறன் எழுதிய, ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’
என்ற கொள்கை விளக்க நுாலை நீங்கள் படித்தீர்களா?
அதை படித்த பிறகுதானே, ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’
என்று, நான் கேட்க ஆரம்பித்தேன்.
* அண்ணாதுரை, டில்லி மேல் சபையில் பேசி முடித்ததும்,
உடனே திரும்பி விட என்ன காரணம்?
மத்தாப்பு கொளுத்துவது என்றால், அதை கையில் பிடித்து
அங்கேயே நிற்கலாம்; பட்டாசு என்றால், கொளுத்தி போட்டு,
உடனே குடு குடு என்று ஓடி வந்து விட வேண்டியதுதானே!
* எனக்கு, மயிர் கொட்ட ஆரம்பித்து விட்டது.
கொட்டின மயிர் முளைக்குமா?
கொட்டிய மயிர் எப்படி, மறுபடியும் வந்து முளைக்கும்?
அதுதான் குப்பைக்கு போய் விடுகிறதே!
* உடம்புக்குள் ஓடும் ரத்தம், சிவப்பாக இருப்பது ஏன்?
ஒவ்வொரு மனிதனும், உள்ளுக்குள், ‘டேஞ்சர்’
ஆனவன் என்பதை காட்டுவதற்காக இருக்குமோ!
* ராஜாஜி, மீண்டும் காங்கிரசில் சேருவாரா?
சுடப்பட்ட தோசை, மறுபடியும் மாவு ஆகுமா?
* கவிஞர்களில், மக்கள் திலகம் யார்?
கவிஞர் கண்ணதாசன்தான். கண்ணதாசனுக்கு இருக்கிற
மக்கள் செல்வம், யாருக்கு இருக்கிறது... இரண்டு மூன்று
ஆண்டுகளுக்கு முன், கண்ணதாசனுக்கு, 13 குழந்தைகள்.
இப்போது, எத்தனை குழந்தைகளோ... தெரியாது!
* தமிழரசு கழகத்திலிருந்து விலகிய, கா.மு.ஷெரீபை,
‘காய்ந்த சருகு உதிர்ந்து விட்டது’ என்று, கட்சியின் தலைவர்,
ம.பொ.சி., சொல்கிறாரே?
பின்னே, பட்டு போன மரத்திலிருந்து பச்சை இலையா உதிரும்?
-
நன்றி-தினமலர் -நெல்லை
தமிழ்வாணனின் கேள்வி -– பதில்கள் நுாலிலிருந்து:
* ராமலிங்க சுவாமிகளின் பாடல்களில், அனேக இடங்களில்,
கருணாநிதி, கருணாநிதி என்ற சொல் அடிபடுகிறதே?
‘வணக்கத்திற்குரிய ஐயா அவர்கள் வாழ்ந்து வந்த அந்த
நாட்களிலேயே, தி.மு.க., இருந்திருக்குமேயானால், இந்த
வார்த்தையை பயன்படுத்தியே இருக்கமாட்டார்.
* மாறன் எழுதிய, ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’
என்ற கொள்கை விளக்க நுாலை நீங்கள் படித்தீர்களா?
அதை படித்த பிறகுதானே, ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’
என்று, நான் கேட்க ஆரம்பித்தேன்.
* அண்ணாதுரை, டில்லி மேல் சபையில் பேசி முடித்ததும்,
உடனே திரும்பி விட என்ன காரணம்?
மத்தாப்பு கொளுத்துவது என்றால், அதை கையில் பிடித்து
அங்கேயே நிற்கலாம்; பட்டாசு என்றால், கொளுத்தி போட்டு,
உடனே குடு குடு என்று ஓடி வந்து விட வேண்டியதுதானே!
* எனக்கு, மயிர் கொட்ட ஆரம்பித்து விட்டது.
கொட்டின மயிர் முளைக்குமா?
கொட்டிய மயிர் எப்படி, மறுபடியும் வந்து முளைக்கும்?
அதுதான் குப்பைக்கு போய் விடுகிறதே!
* உடம்புக்குள் ஓடும் ரத்தம், சிவப்பாக இருப்பது ஏன்?
ஒவ்வொரு மனிதனும், உள்ளுக்குள், ‘டேஞ்சர்’
ஆனவன் என்பதை காட்டுவதற்காக இருக்குமோ!
* ராஜாஜி, மீண்டும் காங்கிரசில் சேருவாரா?
சுடப்பட்ட தோசை, மறுபடியும் மாவு ஆகுமா?
* கவிஞர்களில், மக்கள் திலகம் யார்?
கவிஞர் கண்ணதாசன்தான். கண்ணதாசனுக்கு இருக்கிற
மக்கள் செல்வம், யாருக்கு இருக்கிறது... இரண்டு மூன்று
ஆண்டுகளுக்கு முன், கண்ணதாசனுக்கு, 13 குழந்தைகள்.
இப்போது, எத்தனை குழந்தைகளோ... தெரியாது!
* தமிழரசு கழகத்திலிருந்து விலகிய, கா.மு.ஷெரீபை,
‘காய்ந்த சருகு உதிர்ந்து விட்டது’ என்று, கட்சியின் தலைவர்,
ம.பொ.சி., சொல்கிறாரே?
பின்னே, பட்டு போன மரத்திலிருந்து பச்சை இலையா உதிரும்?
-
நன்றி-தினமலர் -நெல்லை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|