Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
வீட்டிலேயே குல்கந்து செய்வது எப்படி?
Page 1 of 1
வீட்டிலேயே குல்கந்து செய்வது எப்படி?
-
“குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.
குல்கந்து செய்முறை
நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து
இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். இதழ்களை நன்கு கழுவி,
சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக்
கொள்ளவும்.
சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை
எடுத்துக் கொள்ளவும். ரோஜா இதழ்களையும், கற்கண்டையும்
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல
வரும் வரை இடிக்கவும். இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில்
போடவும். இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை
விட்டு நன்றாக கிளறவும்.
இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார்.
ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.
குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும்.
உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து,
பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும்.
அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும்,
குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.
குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும்.
இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை
அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய்
காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை
கட்டுப்படுத்துகிறது.
குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக
செயல்படுகிறது. இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில்
தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில்
அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்றாக
உறக்கம் வரும்.
இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும். குல்கந்தை
சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும்,
தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம்.
ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
நன்றி-மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வீட்டிலேயே குல்கந்து செய்வது எப்படி?
» திருடின வீட்டிலேயே எப்படி மாட்டிக்கிட்டே?
» சன்னா செய்வது எப்படி?
» ஆஸ்கர் செய்வது எப்படி?
» ஆயுர்வேதத்தில் பற்பொடி செய்வது எப்படி ???
» திருடின வீட்டிலேயே எப்படி மாட்டிக்கிட்டே?
» சன்னா செய்வது எப்படி?
» ஆஸ்கர் செய்வது எப்படி?
» ஆயுர்வேதத்தில் பற்பொடி செய்வது எப்படி ???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|