Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ
Page 1 of 1
கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ
படம் - கைராசி (1960)
பாடல்- கண்ணதாசன்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுசீலா
இசை : ஆர். கோவர்தனம்
---------------------
-
ஆண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
ஆண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
பெண் : {காதல் நெஞ்சின் வேதனைகள்
தீருவதுன்றோ
நீ காதல் வழி சென்றாலும்
ஆறுவதுன்றோ} (2)
பெண் : ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
என்னை ஆட வைத்து பார்த்திருந்த
நாயகன் அன்றோ
ஆண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
ஆண் : {அந்தி வரும் தென்றலுக்கு
மாற்றமில்லையே
ஆடி வெள்ளம் ஓடி வர
மறப்பதில்லையே} (2)
ஆண் : திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
விந்தைக் கொண்ட காதல் மட்டும்
மாறுவதுண்டோ
ஆண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் : வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
இரு விழிப்போல காத்திருந்து
நீரும் இறைத்தேன்
பெண் : பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
அங்கு புயல் வீசி காதல் கொடி
சாய்ந்திடக் கண்டேன்
பெண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
ஆண் : பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா…..தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா…..பாவமல்லவா…..
பெண் : {கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ} (2)
பாடல்- கண்ணதாசன்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுசீலா
இசை : ஆர். கோவர்தனம்
---------------------
-
ஆண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
ஆண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
பெண் : {காதல் நெஞ்சின் வேதனைகள்
தீருவதுன்றோ
நீ காதல் வழி சென்றாலும்
ஆறுவதுன்றோ} (2)
பெண் : ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
என்னை ஆட வைத்து பார்த்திருந்த
நாயகன் அன்றோ
ஆண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
ஆண் : {அந்தி வரும் தென்றலுக்கு
மாற்றமில்லையே
ஆடி வெள்ளம் ஓடி வர
மறப்பதில்லையே} (2)
ஆண் : திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
விந்தைக் கொண்ட காதல் மட்டும்
மாறுவதுண்டோ
ஆண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் : வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
இரு விழிப்போல காத்திருந்து
நீரும் இறைத்தேன்
பெண் : பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
அங்கு புயல் வீசி காதல் கொடி
சாய்ந்திடக் கண்டேன்
பெண் : கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
ஆண் : பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா…..தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா…..பாவமல்லவா…..
பெண் : {கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ} (2)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்,,,
» தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
» கண்ணும் & கணினியும்
» COMPUTER n EYES – கணினியும் கண்ணும்
» கணினியும் கண்ணும்-COMPUTER n EYES
» தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
» கண்ணும் & கணினியும்
» COMPUTER n EYES – கணினியும் கண்ணும்
» கணினியும் கண்ணும்-COMPUTER n EYES
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|