Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
பொன்மொழிகள்
Page 1 of 1
பொன்மொழிகள்
பொன்மொழிகள்
மிகச் சிறந்த பலன்கள்எல்லாம் கடின உழைப்பினால்
மட்டுமே கிடைக்கும்.
உன்னை நீ உயர்வாக
நினைத்தால் உன்னால்
உயர்ந்திட முடியும்..
திறமைசாலி என
நினைத்தால் உன்னால்
திறமைசாலி ஆக முடியும்.
தோல்வி இல்லாத
வாழ்வில் பயன் ஏதும்
இருப்பதில்லை..
போராட்ட உணர்வே
வாழ்விற்கு சுவை
அளிக்க கூடியது.
உன் இதயத்தில்
எவ்வளவு பெரிய வலிகள்
இருந்தாலும் பிற
மனிதர்களிடம் இனிமையாக
பேசினால்.. இந்த உலகமே
உன்னிடம் பேச
ஆசை கொள்ளும்.
தெரியாது என்பதை
எந்த தயக்கமும் இன்றி
தைரியமாக
ஒப்புக்கொள்ளுங்கள்..
அதே நேரம் தெரியாததை
தெரிந்து கொள்ள
முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையில் வயது
செல்லச் செல்ல
தோல் சுருங்கும்.. ஆனால்
மகிழ்ச்சியை
விட்டு விட்டால் வாழ்வே
சுருங்கி விடுகின்றது.
உனக்கு உண்டாகும்
பிரச்சனைகளை உன்னால்
மட்டுமே சரி செய்ய முடியும்
ஏனென்றால் அதை
உருவாக்கியவனே நீ தானே.
நீங்கள் மற்றவர்களால்
நேசிக்கப்பட வேண்டும்
என்றால் முதலில்
உங்களை நீங்கள்
நேசிக்க
கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த உலகில்
கோளையும் முட்டாளுமே
“இது என் விதி” என்று
புலம்புவான்.. ஆற்றல் மிக்கவன் ”
என் விதியை நானே
உருவாக்குவேன்”
என்று கூறுவான்.
உலகத்தின் குறைகளை
எல்லாம் கண்டுபிடிக்கும்
சிலருக்கு.. தன் குறைகள்
மட்டும் கண்ணுக்கு
தெரியாமல் போவதற்கு
பெயர் தான் சுயநலம்.
மற்றவர்களை மாற்றிக்கொள்ள
அறிவுரைகள் சொல்லுபவர்கள்
தன்னை மாற்றிக்கொள்ள
நினைக்க மறந்து விடுகிறார்கள்.
உன் அன்பு எந்த இடத்தில்
நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு
உனக்கு அல்ல
நிராகரித்தவருக்கே
என்பதை புரிந்து கொள்.
உண்டாகும் அனைத்து
துன்பங்கள் கஷ்டங்களுக்கு
இரண்டு மருந்து தான்
உள்ளன.. ஒன்று காலம்..
மற்றொன்று மௌனம்.
பணம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை தான்
ஆனால் பணம் மட்டுமே
வாழ்க்கை என்று
ஆகிவிடாது.
நேரத்தின் மதிப்பு
உங்களுக்கு தெரிந்தால்
உங்கள் வாழ்க்கையின்
மதிப்பு உங்களுக்கு புரியும்.
உங்களை நீங்களே
மேம்படுத்திக் கொள்வதற்கு
அதிக நேரம் செலவழியுங்கள்..
மற்றவர்களை நீங்கள்
விமர்சனம் செய்வதற்கு
நேரம் இல்லாது போகும்.
அதிகம் பேசாதவனை
உலகம் அதிகம் விரும்புகின்றது
அளவாக பேசுபவனை உலகம்
அதிகம் மதிக்கிறது.. அதிகம்
செயல்படுபவனை உலகம்
தலைவணங்குகிறது.
நம்முடன் வாழ்வோரை
புரிந்து கொள்வதற்கு
நம்மை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும்.
நம்பிக்கையும் மகிழ்ச்சியையும்
வாழ்க்கையின் சக்திகள்..
கவலையும் சோகங்களும்
வாழ்க்கையின் எதிரிகள்.
முட்டாளின் முழு ஆயுள்
வாழ்க்கை.. அறிவாளியின்
ஒரு நாள் வாழ்க்கைக்கு
நிகரானது.
வாழ்க்கையில் முன்னேற
துடிப்பவனுக்கு தன்னம்பிக்கை
மற்றும் விடாமுயற்சி என்ற
ஆயுதங்கள் இருக்க வேண்டும்.
எல்லோரையும்
திருப்திப்படுத்த நினைப்பவன்
வாழ்க்கையில்
வெற்றி பெற மாட்டான்.
நல்ல வாழ்க்கையை
வாழ்வதற்கு ஒருவன்
நல்ல பண்புகளை
வளர்த்துக் கொள்ள
வேண்டும்.
உண்மையான அறிவாளிகள்
புத்தகங்களை படிக்கும்
பொழுது வாழ்க்கையையும்
சேர்த்தே படிக்கின்றார்கள்.
இருக்கும் இடத்தில்
இந்த நொடியில்
மகிழ்ச்சியாக இரு..
உன்னை சுற்றி
இருப்பவர்களையும்
மகிழ்ச்சியாக வைத்திரு
இதுவே வாழ்க்கை.
தோல்விகளை கண்டு
அஞ்சாதவனை வெற்றி
துரதிக் கொண்டே வரும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|