Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
கஜினி முகமது,...
Page 1 of 1
கஜினி முகமது,...
நாடு பிடிக்கும் ஆசையில், போர் வெறி பிடித்து, வலிய
சண்டைக்குப் போகும், கஜினி முகமதுவின் பெயரைக்
கேட்டாலே, மற்ற நாட்டு அரசர்கள் பயந்து, அலறினர்.
அந்தக் காலகட்டத்தில், பாரசீகத்தின் ஒரு பகுதியாக, ஈராக்
நாடு இருந்தது. அதன் மன்னர், திடீரென காலமாகி விட,
உடனே, அவரது மனைவி, அந்நாட்டின் அரசியாக அரியணையில்
அமர்ந்தாள்.
அதை அறிந்த கஜினி முகமது, 'கப்பம் கட்டுகிறாயா அல்லது
படையெடுத்து வரட்டுமா...' என்று, கடிதம் எழுதி அனுப்பினார்.
அதைப் படித்த அரசி, பயப்படவில்லை. அவளும் உடனே, கஜினி
முகமதுக்கு கடிதம் எழுதினாள்.
'பேரரசரான தாங்கள், ஒரு பெண்ணின் மீது படையெடுத்து வரும்
அளவுக்குத் தாழ்ந்து போய் விடவில்லை என எண்ணுகிறேன்.
போரில் நான் வென்றால் தங்களுக்கு அவமானம். நான் தோற்றால்,
ஒரு பெண்ணை வெற்றி கொண்டதில் என்ன வீரம் வெளிப்
பட்டிருக்கிறது என்று எண்ணும்போது, அதுவும் தங்களுக்கு
அவமானம் தான்.
ஆகவே, என் விஷயத்தில், தாங்கள் புத்திசாலித்தனமாக நடந்து
கொள்வீர்கள் என, நினைக்கிறேன்...' என்று எழுதியிருந்தாள்.
அதைப் படித்து, அதிலிருந்த உண்மையை உணர்ந்த கஜினி
முகமது, ஈராக்கை அந்தப் பெண் ஆட்சி செய்யும் வரை, அவளுடன்
போர் செய்வதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டார்.
-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
சண்டைக்குப் போகும், கஜினி முகமதுவின் பெயரைக்
கேட்டாலே, மற்ற நாட்டு அரசர்கள் பயந்து, அலறினர்.
அந்தக் காலகட்டத்தில், பாரசீகத்தின் ஒரு பகுதியாக, ஈராக்
நாடு இருந்தது. அதன் மன்னர், திடீரென காலமாகி விட,
உடனே, அவரது மனைவி, அந்நாட்டின் அரசியாக அரியணையில்
அமர்ந்தாள்.
அதை அறிந்த கஜினி முகமது, 'கப்பம் கட்டுகிறாயா அல்லது
படையெடுத்து வரட்டுமா...' என்று, கடிதம் எழுதி அனுப்பினார்.
அதைப் படித்த அரசி, பயப்படவில்லை. அவளும் உடனே, கஜினி
முகமதுக்கு கடிதம் எழுதினாள்.
'பேரரசரான தாங்கள், ஒரு பெண்ணின் மீது படையெடுத்து வரும்
அளவுக்குத் தாழ்ந்து போய் விடவில்லை என எண்ணுகிறேன்.
போரில் நான் வென்றால் தங்களுக்கு அவமானம். நான் தோற்றால்,
ஒரு பெண்ணை வெற்றி கொண்டதில் என்ன வீரம் வெளிப்
பட்டிருக்கிறது என்று எண்ணும்போது, அதுவும் தங்களுக்கு
அவமானம் தான்.
ஆகவே, என் விஷயத்தில், தாங்கள் புத்திசாலித்தனமாக நடந்து
கொள்வீர்கள் என, நினைக்கிறேன்...' என்று எழுதியிருந்தாள்.
அதைப் படித்து, அதிலிருந்த உண்மையை உணர்ந்த கஜினி
முகமது, ஈராக்கை அந்தப் பெண் ஆட்சி செய்யும் வரை, அவளுடன்
போர் செய்வதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டார்.
-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
» முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்)
» ‘முகமது பின் துக்ளக்’
» 'கஜினி' இந்தி பதிப்பில் தோன்றிய நடிகை ஜியா கான் தற்கொலை
» நீ உயர – கவிஞர் சீனி நைனா முகமது
» முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்)
» ‘முகமது பின் துக்ளக்’
» 'கஜினி' இந்தி பதிப்பில் தோன்றிய நடிகை ஜியா கான் தற்கொலை
» நீ உயர – கவிஞர் சீனி நைனா முகமது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|