Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Sat 13 Aug 2022 - 5:49
» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09
» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41
» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26
» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22
» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20
» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16
» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58
» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22
» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06
» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52
» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00
» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15
» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29
» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22
» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21
» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20
» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19
» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16
» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15
» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14
» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13
» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12
» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08
» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07
» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06
» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05
» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04
மகாபாரதத்தில் ஒரு கட்டம்.
மகாபாரதத்தில் ஒரு கட்டம்.
உணவருந்தி, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார், கர்ணன்.
அப்போது, ஓர் ஏழை அந்தணர், அவர் பக்கம் வந்து நின்று
தர்மம் கேட்டார்.
அவருக்கு தர்மமாக கொடுக்க, தன்னிடம் எதுவும் இல்லையே
என்று வருந்திய கர்ணனின் கண்களில், தான் இடப்பக்கம்
வைத்திருந்த தங்கக் கோப்பை பட்டது.
உடனே, இடக்கையால் அதை எடுத்து, அந்த அந்தணருக்குக்
கொடுத்தார்.
தங்கக் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அந்தணர், கர்ணனை
வணங்கிச் சென்றார்.
அப்போது, கர்ணனின் அருகே இருந்த பணியாள், 'அரசே...
தர்மத்தை இடக்கையால் செய்வது ஆகாது அல்லவா...' என்று,
கேட்டான்.
அதற்குக் கர்ணன், 'தர்மம் என்றால் சிறிது கூட யோசிக்காமல்
உடனே கொடுத்து விட வேண்டும். நான் இருந்த சூழ்நிலையில்,
உடனே வலக்கையால் தங்கக் கோப்பையை எடுக்க
முடியவில்லை. இடக்கையால் எடுத்து வலக்கைக்கு மாற்றுவதற்குள்
ஒருவேளை, என் மனது மாறினாலும் மாறிவிடும்.
அதனால் தான், அதை இடது கையால் உடனே கொடுத்து விட்டேன்...'
என்றார்.
-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
அப்போது, ஓர் ஏழை அந்தணர், அவர் பக்கம் வந்து நின்று
தர்மம் கேட்டார்.
அவருக்கு தர்மமாக கொடுக்க, தன்னிடம் எதுவும் இல்லையே
என்று வருந்திய கர்ணனின் கண்களில், தான் இடப்பக்கம்
வைத்திருந்த தங்கக் கோப்பை பட்டது.
உடனே, இடக்கையால் அதை எடுத்து, அந்த அந்தணருக்குக்
கொடுத்தார்.
தங்கக் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அந்தணர், கர்ணனை
வணங்கிச் சென்றார்.
அப்போது, கர்ணனின் அருகே இருந்த பணியாள், 'அரசே...
தர்மத்தை இடக்கையால் செய்வது ஆகாது அல்லவா...' என்று,
கேட்டான்.
அதற்குக் கர்ணன், 'தர்மம் என்றால் சிறிது கூட யோசிக்காமல்
உடனே கொடுத்து விட வேண்டும். நான் இருந்த சூழ்நிலையில்,
உடனே வலக்கையால் தங்கக் கோப்பையை எடுக்க
முடியவில்லை. இடக்கையால் எடுத்து வலக்கைக்கு மாற்றுவதற்குள்
ஒருவேளை, என் மனது மாறினாலும் மாறிவிடும்.
அதனால் தான், அதை இடது கையால் உடனே கொடுத்து விட்டேன்...'
என்றார்.
-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20289
மதிப்பீடுகள் : 1186

» மகாபாரதத்தில் சந்தேகம் நகைச்சுவை
» மகாபாரதத்தில் பிடித்த கதாபாத்திரம் யார்? ஏன்?
» மகாபாரதத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்தவர் யார்?
» அட்டகாசத்தின் உச்ச கட்டம் இது
» கட்டம் போடாத கைதிச் சட்டைகள்!
» மகாபாரதத்தில் பிடித்த கதாபாத்திரம் யார்? ஏன்?
» மகாபாரதத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்தவர் யார்?
» அட்டகாசத்தின் உச்ச கட்டம் இது
» கட்டம் போடாத கைதிச் சட்டைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|