Latest topics
» மனித குணம்..!by rammalar Today at 6:42
» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41
» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28
» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26
» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25
» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21
» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06
» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59
» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
ஒரு நாள்.., இரவில்.., கண் உறக்கம்.., பிடிக்கவில்லை..
Page 1 of 1
ஒரு நாள்.., இரவில்.., கண் உறக்கம்.., பிடிக்கவில்லை..
நேற்று இரவு தூக்கமே வரலப்பா’ என்று சலிப்பு கொள்பவர்
பலர். அந்த சலிப்பையே சுசீலாம்மா வாயால் பாடினால்
இனிப்பு, களிப்பு, மிதப்புதான்…
சரோம்மா காட்சியில் அவரது கண்ணனை நினைத்து
ஏங்க எம்.ஜி.ஆர் நடுவே தோன்றி குழல் ஊதி சிரிப்பார்.
ஆரம்பமே அசத்தலான கம்பிகளின் வருடல், வயலின்
தழுவல் என்று இசை ஒலிக்க
“ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை” என்ற தாலாட்டும் துவக்கம்
தருவார் இசையரசி.
முதல் நிரவல் இசையில் சிதார் வயலின் கொஞ்சி விளையாட
இரண்டாம் நிரவலில் சாரங்கியும் வயலினும் சரசமாடும். ஆஹா…
மெல்லிசை மாமன்னர்கள் இசையல்லவா!
அந்த தபலா தத்தி தவழ்ந்து உருண்டு கூடவே வரும் இனிமையை
சொல்ல வார்த்தை இல்லை.
ஒருநாள்…வருவான்…
சென்றார்…இந்த இடங்களில் சுசீலாம்மா காட்டும் குரல் ஜாலம்…
பாடல் இவ்வளவு விரைவில் முடிந்து விட்டதே என்று ஏங்க
வைக்கும் விருந்து!
———————-
படம்:பணத்தோட்டம்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
குரல் : பி.சுசீலா
———————-
பாடல் வரிகள்:
ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை
(ஒரு)
திரு நாள் தேடி தோழியர் கூடி
சென்றார் திரும்பவில்லை
தினையும் பனையாய் வளர்ந்தே
இரு விழிகள் அரும்பவில்லை
(ஒரு)
இரவில் உலவும் திருடன்
அவன் என்றார்
திருடாது ஒரு நாளும்
காதல் இல்லையென்றேன்
எனையே அவன் பால் கொடுத்தேன்
என் இறைவன் திருடவில்லை
(ஒரு)
-
பதிவிட்டவர்: ஜெயசீலன்
பலர். அந்த சலிப்பையே சுசீலாம்மா வாயால் பாடினால்
இனிப்பு, களிப்பு, மிதப்புதான்…
சரோம்மா காட்சியில் அவரது கண்ணனை நினைத்து
ஏங்க எம்.ஜி.ஆர் நடுவே தோன்றி குழல் ஊதி சிரிப்பார்.
ஆரம்பமே அசத்தலான கம்பிகளின் வருடல், வயலின்
தழுவல் என்று இசை ஒலிக்க
“ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை” என்ற தாலாட்டும் துவக்கம்
தருவார் இசையரசி.
முதல் நிரவல் இசையில் சிதார் வயலின் கொஞ்சி விளையாட
இரண்டாம் நிரவலில் சாரங்கியும் வயலினும் சரசமாடும். ஆஹா…
மெல்லிசை மாமன்னர்கள் இசையல்லவா!
அந்த தபலா தத்தி தவழ்ந்து உருண்டு கூடவே வரும் இனிமையை
சொல்ல வார்த்தை இல்லை.
ஒருநாள்…வருவான்…
சென்றார்…இந்த இடங்களில் சுசீலாம்மா காட்டும் குரல் ஜாலம்…
பாடல் இவ்வளவு விரைவில் முடிந்து விட்டதே என்று ஏங்க
வைக்கும் விருந்து!
———————-
படம்:பணத்தோட்டம்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
குரல் : பி.சுசீலா
———————-
பாடல் வரிகள்:
ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை
(ஒரு)
திரு நாள் தேடி தோழியர் கூடி
சென்றார் திரும்பவில்லை
தினையும் பனையாய் வளர்ந்தே
இரு விழிகள் அரும்பவில்லை
(ஒரு)
இரவில் உலவும் திருடன்
அவன் என்றார்
திருடாது ஒரு நாளும்
காதல் இல்லையென்றேன்
எனையே அவன் பால் கொடுத்தேன்
என் இறைவன் திருடவில்லை
(ஒரு)
-
பதிவிட்டவர்: ஜெயசீலன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 21119
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 21119
மதிப்பீடுகள் : 1186

» ஒரு நாள்.., இரவில்.., கண் உறக்கம்.., பிடிக்கவில்லை..,
» கல்யாண நாள் வருசத்துல பல நாள் வருதுங்க...அதான்!
» வித்தியாசமான உறக்கம்
» உறக்கம் வருகுது
» இன்னும் ஏன் உறக்கம்..........
» கல்யாண நாள் வருசத்துல பல நாள் வருதுங்க...அதான்!
» வித்தியாசமான உறக்கம்
» உறக்கம் வருகுது
» இன்னும் ஏன் உறக்கம்..........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|