சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

தேங்கா நாராக என்னை உறிச்சாளே! Khan11

தேங்கா நாராக என்னை உறிச்சாளே!

Go down

தேங்கா நாராக என்னை உறிச்சாளே! Empty தேங்கா நாராக என்னை உறிச்சாளே!

Post by rammalar Wed 1 Mar 2023 - 11:44

தேங்கா நாராக என்னை உறிச்சாளே! Main-qimg-6c2f6c08d20f11241c1fcec804b697f7

ஓசக்க ஓசக்க - வணக்கம் சென்னை

தேனீ காதில்... தேனீ காதில்... தேன்
தெளிச்சாளோ... தெளிச்சாளோ...

தேனீ காத்தோட தேன தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்டா
தேங்காய் நாறாக என்னை உறிச்சாளே
உள்ளார என்னனு காட்டிப்புட்டா

எதுக மோன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்கக் கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போய் மெதக்கத்தான்
வானேத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தை
காத்தாடி ஆக்கிப்புட்டா

ஹே... ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசிவந்தா
தேம்ஸ் தண்ணி பாத்த மீனு
வைகை ஆத்தோட நீந்த வந்தா

இந்த வயக்காட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில
முயல் ஒன்ன துள்ளிக்கிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாலோ...

எதுக மோன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்கக் கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போய் மெதக்கத்தான்
வானேத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தை
காத்தாடி ஆக்கிப்புட்டா

ஹே... கண்ண திறந்தாலும் கலையவில்லை
கனவா நினைவானு புரியவில்ல
பூவின் மடிமேலே தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவலையில்ல

என் கண் பாக்கும் தூரம் வர
என் கண் பாக்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணியப் போல
நான் போனேனே

தேனீ காத்தோட தேன தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்டா
தேங்காய் நாறாக என்னை உறிச்சாளே
உள்ளார என்னனு காட்டிப்புட்டா

எதுக மோன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
றெக்கக் கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போய் மெதக்கத்தான்
வானேத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தை
காத்தாடி ஆக்கிப்புட்டா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தேங்கா நாராக என்னை உறிச்சாளே! Empty Re: தேங்கா நாராக என்னை உறிச்சாளே!

Post by rammalar Wed 1 Mar 2023 - 12:01

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum