Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
தொலைந்து போனேன் - கவிதை
Page 1 of 1
தொலைந்து போனேன் - கவிதை
-
புழுதி புரளும் வீதிகளில்
பச்சையோ சிவப்போ கவனமின்றி
பரபரவென்று குறுக்கும் நெடுக்குமாக
வரிசையின்றி ஊறும்
வாகனங்களின் பரபரப்பில்..
-
கோயிலைச் சுற்றி நகரமைத்த
மன்னர் பெயர் மறந்துபோக,
பெருங் கோயிலும், குறு வீதிகளும்
காலத்தால் மறையாது நிற்க..
ஓயாது தினம் நிகழும்
வணிகத்தின் சுறுசுறுப்பில்..
-
திருவிளையாடல் பல செய்து
தெய்வங்கள் மணம் புரிந்து,
திக்விஜயம் செய்தாண்ட
மகத்தான மாநகர் இதுவென்று
வருடந்தோறும் நினைவூட்டி..
-
வெயிற் காலத்தில்
வேடங்கள் கலைத்து,
கூட்டத்தில் ஒருவராய்க் கரைந்து..
மூன்று தலைமுறையை
இணைக்கின்ற பிணைப்பாக,
ஊர்கூடிக் கொண்டாடும்
திருவிழா கலகலப்பில்..
-
'ஏ ஆத்தா மீனாட்சி
இன்னைய பொளுது நல்லபடியா போக
நீயும் எங்கப்பன் சொக்கனுந்தேன்
காப்பாத்தணும்.. சொல்லிப்புட்டேன்..'
உரிமையோடு அருள் வேண்டும்
வெள்ளந்தி மனிதர்களின்
ஆத்மார்த்த பக்தியின்
ஆழ்ந்த நம்பிக்கையில்..
-
'வாங்கண்ணே எங்கிட்டு போகணும்..
நம்ம வண்டியிலேயே போயிறலாம்ணே..
ஒங்களுக்கு தெரியாததா..
ஏதோ பாத்து குடுங்கண்ணே..'
முன்பின் தெரியாத
எவருக்கும் நாள்தோறும்
'அதிதி தேவோ பவ'
என்று உதவிக்கரம் நீட்டி
'அன்பின் வழியது உயிர்நிலை' என
வாழ்ந்து காட்டுவோரின்
நட்பான வழிகாட்டலில்..
-
'தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்..'
பசிக்கொடுமை கண்டு
உள்ளம் கொதித்துப் பாடிய,
'மகாகவி பணியாற்றிய பெருமையுடைத்து'
பள்ளி அமைந்த பரபர நகரின்
வீதிதோறும் நடைபாதையில்..
-
சூடான உணவு செய்து
சுவையான கதைபேசலுடன் கலந்து
நாள்முழுதும் அயராமல்
பரிமாறிப் பசியாற்றும்
தூங்கா நகர்வாழ்
தாயுள்ளங்களின் பேரன்பில்..
-
பிறந்து, வளர்ந்து, நகர்ந்து
மறந்திடா என் தாய் வீடு
மதுரைக்கு நான்
வரும்போதெல்லாம்,
புதியன கழிதலும்..
பழையன புகுதலும்.. என்று
காலம் மாறினாலும்
காட்சிகள் மாறாது
உறைந்து நிலைக்க..
-
மனத்திரையில் காலம்
தானாக ரீவைண்ட் ஆகி,
வேண்டாது மறுபடியும்
இளமை வரம்பெற்று,
என்னுள்ளேயே நான்
தொலைந்து போனேன்!
---------------------
~ஸ்வாமி (தமிழ் கோரா)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24304
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தொலைந்து போன நாட்கள் – கவிதை
» தொலைந்து போனது..
» #தொலைந்து போன அரசியல் நாகரீகம்#
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» தொலைந்து போனது..
» #தொலைந்து போன அரசியல் நாகரீகம்#
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|