சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூதூ போ காற்றே
by rammalar Today at 2:10 pm

» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 2:09 pm

» இசை
by rammalar Today at 2:08 pm

» மழை
by rammalar Today at 2:08 pm

» வேலி
by rammalar Today at 2:07 pm

» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 1:51 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 1:50 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 1:49 pm

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 1:48 pm

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 9:57 am

» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 9:02 am

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu Jul 25, 2024 9:32 pm

» இவன் யாரோ
by rammalar Thu Jul 25, 2024 9:17 pm

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu Jul 25, 2024 4:39 pm

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu Jul 25, 2024 4:07 pm

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu Jul 25, 2024 4:05 pm

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu Jul 25, 2024 4:03 pm

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu Jul 25, 2024 4:00 pm

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu Jul 25, 2024 3:56 pm

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu Jul 25, 2024 2:15 pm

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu Jul 25, 2024 2:09 pm

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu Jul 25, 2024 8:54 am

» சினி துளிகள்
by rammalar Wed Jul 24, 2024 11:38 pm

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed Jul 24, 2024 9:53 pm

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed Jul 24, 2024 8:19 am

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue Jul 23, 2024 10:50 pm

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue Jul 23, 2024 10:48 pm

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon Jul 22, 2024 10:07 pm

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon Jul 22, 2024 9:53 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon Jul 22, 2024 9:32 pm

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon Jul 22, 2024 4:39 pm

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon Jul 22, 2024 4:30 pm

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon Jul 22, 2024 4:26 pm

» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon Jul 22, 2024 4:21 pm

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon Jul 22, 2024 4:17 pm

அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா? Khan11

அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?

Go down

அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா? Empty அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?

Post by rammalar Fri Nov 17, 2023 10:05 pm

அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா? Kalkionline%2F2023-11%2Fb0f0b72e-96a0-4b2f-98cf-41ad7722bc1c%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1

----------
அனுமன் சிறந்த ஸ்ரீராம பக்தர். எந்த இடத்தில், ‘ராம’ நாமம் ஒலிக்கிறதோ 
அங்கே நிச்சயம் ஆஞ்சனேயப் பெருமான் இருப்பார் என்பது ஐதீகம். மிகுந்த
பராக்கிரமசாலியும், வரப்பிரசாதியுமான கடவுள் இவர். 


அனுமனை பக்தியோடும், நம்பிக்கையோடும் பூஜிக்கும் பக்தர்களின் 
மனக்குழப்பங்கள், நோய்கள் தீர்ந்து, பணக்கஷ்டங்கள் விலகும்.


அனுமனை தரிசிக்க ஏற்ற நாட்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகள் 
ஆகும். என்றும் சிரஞ்சீவியாய் இந்த பூமியில் இருப்பவர் ஆஞ்சனேய 
சுவாமிகள். ஆஞ்சனேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை, 
வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்வது வழக்கம்.


அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?


அசுரன் ராவணன், சீதா தேவியை தூக்கிச் சென்று, அசோக வனத்தில் 
சிறை வைத்திருந்தபோது அனுமன் சீதையை சந்தித்தார். ஸ்ரீராமரின் 
கணையாழியை கொடுத்து சீதா தேவியிடம் இருந்து சூடாமணியைப் 
பெற்றார். அப்போது சீதா தேவி மனம் மகிழ்ந்து அனுமனை ஆசீர்வதிக்க 
எண்ணினார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வெற்றிலைக் 
கொடி படர்ந்திருந்ததைப் பார்த்தார். சில வெற்றிலைகளைப் பறித்து, 
அனுமனின் தலையில் போட்டு, ’இந்த இலை உனக்கு வெற்றியை 
தரட்டும்’ என ஆசீர்வதித்தார்.


அதன் காரணமாகவே தாங்கள் நினைக்கும் காரியங்கள் வெற்றி பெற 
வேண்டும் என்று பக்தர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி 
வழிபடுகின்றனர். சுப காரியங்களில் வெற்றிலை தாம்பூலம் வைத்துக் 
கொடுப்பது, திருமணங்களில் மணமக்களை ஆசீர்வதிப்பதற்கு 
வெற்றிலையில் பணம் வைத்துக் கொடுப்பது என்பது நடைமுறையில் 
இருக்கிறது.


வடை மாலை சாத்துவதன் காரணத்தை அறிவோமா?


அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் 
செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல தோற்றமளித்த சூரியன், குழந்தை 
அனுமனை மிகவும் கவர்ந்து விட்டது. அடுத்த கணமே சூரியனைக் கையில் 
பிடிக்க எண்ணி, வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். ஒரு பச்சிளங்குழந்தை, 
சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் 
திகைத்தனர்.


அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை 
உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற 
வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. அனுமனிடம் தோற்றுப்
போன ராகு பகவான், அவருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார்.


தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து 
எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான் 
பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி 
ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். 


இந்த உணவுப் பண்டம் தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க 
வேண்டும் எனவும் ராகு பகவான் சொன்னார்.


அதனால்தான் உளுந்தினால் ஆன வடைகளைத் தயாரித்து மாலையாக்கி 
அனுமனுக்கு சாத்தி வழிபாடு நடைபெறுகிறது. இதனால் ராகு தோஷம் நிவர்த்தி 
ஆவதுடன், அனுமனின் அருள் கிடைத்து, நாம் நினைத்த காரியமும் ஜயமாகிறது.
-
-எஸ்.விஜயலட்சுமி (கல்கி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24904
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» முதுகு வலி ஏற்பட காரணம் தெரியுமா?
» ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
» தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum