Latest topics
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!by rammalar Today at 5:57
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:26
» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon 22 Jul 2024 - 12:21
» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon 22 Jul 2024 - 12:17
» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon 22 Jul 2024 - 10:20
» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon 22 Jul 2024 - 10:17
» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon 22 Jul 2024 - 5:18
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 21 Jul 2024 - 20:07
» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Sun 21 Jul 2024 - 10:40
» பக்தி - பழமொழிகள்
by rammalar Sat 20 Jul 2024 - 17:53
» உடலை உறுதியாக்கும் பழரசங்கள்
by rammalar Sat 20 Jul 2024 - 16:16
» நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிவி
by rammalar Fri 19 Jul 2024 - 20:08
» திரைச்சுவை -
by rammalar Fri 19 Jul 2024 - 5:12
மு.மேத்தா கட்டுரைகளில்லிருந்து...
Page 1 of 1
மு.மேத்தா கட்டுரைகளில்லிருந்து...
திரைப்படப் பாடல்களைப் பொறுத்த வரை மெட்டு
என்பது இறுக்கிக் கட்டுகிற கட்டு அல்ல...
-
வார்த்தைப் பெண்ணுக்கு வைத்து விடுகிற மொட்டு!
--------------
-
பத்திரிகைகாரர்கள் ஆயுள் சந்தா என்று வாங்குகிறார்கள்!
யாருடைய ஆயுள்..?
-
------------------
-
தாகூர் தாடியை வருடிக்கொண்டே வங்க மொழியை
வருடிக் கொடுத்தார்...
-
பாரதியோ மீசை முளைப்பதற்கு முன்பே தமிழுக்குச்
சுதந்திர ஓசை முளைக்க வைத்தான்...
-
பைரன்,கீட்ஸ் போன்ற கவிஞர்கள் சின்ன
வயதிலேயே முதிர்ச்சி பெற்ற கவிதைகள் எழுதி
முடித்து விட்டனர்!
-
வயதுக்கும் கவிதைக்கும் உறவில்லை....
----------------------------
என்பது இறுக்கிக் கட்டுகிற கட்டு அல்ல...
-
வார்த்தைப் பெண்ணுக்கு வைத்து விடுகிற மொட்டு!
--------------
-
பத்திரிகைகாரர்கள் ஆயுள் சந்தா என்று வாங்குகிறார்கள்!
யாருடைய ஆயுள்..?
-
------------------
-
தாகூர் தாடியை வருடிக்கொண்டே வங்க மொழியை
வருடிக் கொடுத்தார்...
-
பாரதியோ மீசை முளைப்பதற்கு முன்பே தமிழுக்குச்
சுதந்திர ஓசை முளைக்க வைத்தான்...
-
பைரன்,கீட்ஸ் போன்ற கவிஞர்கள் சின்ன
வயதிலேயே முதிர்ச்சி பெற்ற கவிதைகள் எழுதி
முடித்து விட்டனர்!
-
வயதுக்கும் கவிதைக்கும் உறவில்லை....
----------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24895
மதிப்பீடுகள் : 1186
Re: மு.மேத்தா கட்டுரைகளில்லிருந்து...
வாசிக்கத்தெரிந்த கரங்களுக்குத்தான்
ராகம் பிடிபடுகிறது!
-
நேசிக்கத் தெரிந்த மனிதர்களுக்குத்தான்
என் நெஞ்சம் புரிகிறது!
-
-------------------------------------------
-
குடிகாரனைத் தண்ணி வண்டி என்று
குறிப்பிடுவதில்லையா?
-
வினாத்தாளில் கேள்விகள் கடுமையாக அமைந்து
விட்டதை ‘ரேப் செய்துட்டாங்க’ என்று ஒரு பெண்
கூறியதாக கேள்விப்பட்டேன்!
இது வார்த்தைகளோடு நடத்தும் வன்முறையாகும்!
------------------
ராகம் பிடிபடுகிறது!
-
நேசிக்கத் தெரிந்த மனிதர்களுக்குத்தான்
என் நெஞ்சம் புரிகிறது!
-
-------------------------------------------
-
குடிகாரனைத் தண்ணி வண்டி என்று
குறிப்பிடுவதில்லையா?
-
வினாத்தாளில் கேள்விகள் கடுமையாக அமைந்து
விட்டதை ‘ரேப் செய்துட்டாங்க’ என்று ஒரு பெண்
கூறியதாக கேள்விப்பட்டேன்!
இது வார்த்தைகளோடு நடத்தும் வன்முறையாகும்!
------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24895
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
» புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
» புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|