Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
மு.மேத்தா கட்டுரைகளில்லிருந்து...
Page 1 of 1
மு.மேத்தா கட்டுரைகளில்லிருந்து...
திரைப்படப் பாடல்களைப் பொறுத்த வரை மெட்டு
என்பது இறுக்கிக் கட்டுகிற கட்டு அல்ல...
-
வார்த்தைப் பெண்ணுக்கு வைத்து விடுகிற மொட்டு!
--------------
-
பத்திரிகைகாரர்கள் ஆயுள் சந்தா என்று வாங்குகிறார்கள்!
யாருடைய ஆயுள்..?
-
------------------
-
தாகூர் தாடியை வருடிக்கொண்டே வங்க மொழியை
வருடிக் கொடுத்தார்...
-
பாரதியோ மீசை முளைப்பதற்கு முன்பே தமிழுக்குச்
சுதந்திர ஓசை முளைக்க வைத்தான்...
-
பைரன்,கீட்ஸ் போன்ற கவிஞர்கள் சின்ன
வயதிலேயே முதிர்ச்சி பெற்ற கவிதைகள் எழுதி
முடித்து விட்டனர்!
-
வயதுக்கும் கவிதைக்கும் உறவில்லை....
----------------------------
என்பது இறுக்கிக் கட்டுகிற கட்டு அல்ல...
-
வார்த்தைப் பெண்ணுக்கு வைத்து விடுகிற மொட்டு!
--------------
-
பத்திரிகைகாரர்கள் ஆயுள் சந்தா என்று வாங்குகிறார்கள்!
யாருடைய ஆயுள்..?
-
------------------
-
தாகூர் தாடியை வருடிக்கொண்டே வங்க மொழியை
வருடிக் கொடுத்தார்...
-
பாரதியோ மீசை முளைப்பதற்கு முன்பே தமிழுக்குச்
சுதந்திர ஓசை முளைக்க வைத்தான்...
-
பைரன்,கீட்ஸ் போன்ற கவிஞர்கள் சின்ன
வயதிலேயே முதிர்ச்சி பெற்ற கவிதைகள் எழுதி
முடித்து விட்டனர்!
-
வயதுக்கும் கவிதைக்கும் உறவில்லை....
----------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: மு.மேத்தா கட்டுரைகளில்லிருந்து...
வாசிக்கத்தெரிந்த கரங்களுக்குத்தான்
ராகம் பிடிபடுகிறது!
-
நேசிக்கத் தெரிந்த மனிதர்களுக்குத்தான்
என் நெஞ்சம் புரிகிறது!
-
-------------------------------------------
-
குடிகாரனைத் தண்ணி வண்டி என்று
குறிப்பிடுவதில்லையா?
-
வினாத்தாளில் கேள்விகள் கடுமையாக அமைந்து
விட்டதை ‘ரேப் செய்துட்டாங்க’ என்று ஒரு பெண்
கூறியதாக கேள்விப்பட்டேன்!
இது வார்த்தைகளோடு நடத்தும் வன்முறையாகும்!
------------------
ராகம் பிடிபடுகிறது!
-
நேசிக்கத் தெரிந்த மனிதர்களுக்குத்தான்
என் நெஞ்சம் புரிகிறது!
-
-------------------------------------------
-
குடிகாரனைத் தண்ணி வண்டி என்று
குறிப்பிடுவதில்லையா?
-
வினாத்தாளில் கேள்விகள் கடுமையாக அமைந்து
விட்டதை ‘ரேப் செய்துட்டாங்க’ என்று ஒரு பெண்
கூறியதாக கேள்விப்பட்டேன்!
இது வார்த்தைகளோடு நடத்தும் வன்முறையாகும்!
------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
» புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
» புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|