Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
Page 1 of 1
இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
![இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்! 60b82fa74653571ef3a74ee39efada2d0becf3ffbbea4539c461cb94a8b112c9](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/280x157_90/fetchdata20/images/60/b8/2f/60b82fa74653571ef3a74ee39efada2d0becf3ffbbea4539c461cb94a8b112c9.webp)
--
சில நல்ல தத்துவங்களை நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதில்
தவறில்லை. அதுபோன்ற தத்துவங்கள் நம் எண்ணங்களை
நல்ல வழியில் மாற்றியமைக்கும் போது அது வாழ்விலும் பெரிய
மாற்றத்தை தரும்.
அத்தகைய மாற்றத்தை தரக்கூடிய சிறந்த 5 தத்துவங்களை
பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.
1. நம்மை நாமே பலவீனமானவராக கருதுவது பெரிய பாவமாகும்.
நான் பலவீனமானவன், என்னால் எதையும் செய்ய முடியாது
போன்ற எண்ணங்களால் நம்மை நாமே தரம் தாழ்த்திக்
கொள்வதுதான் இருப்பதிலேயே முட்டாள் தனமாக கருதப்படுகிறது.
எனவே உங்களை நீங்களே பலம் வாய்ந்தவர் என்று நினைக்கா
விட்டால் வேறு யார் நினைக்கப்போகிறார்கள்?
2. யாரெல்லாம் வாழ்க்கையில் எந்த நோக்கமுமே இல்லாமல்
இருக்கிறார்களோ அவர்கள் எதைப் பார்த்தும் எளிதில் கவனம்
சிதறக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்வில் எந்த நோக்கமுமே
இல்லாதவர்கள் எதை நோக்கி செல்கிறோம் என்ற பாதையே
தெரியாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள்.
எனவே உங்களுக்கென்று ஒரு நோக்கத்தை உருவாக்கிக்
கொள்ளுங்கள்.
3. மனிதர்களோ அல்லது சூழ்நிலையோ இரண்டுமே நாம் அதற்கு
ரியாக்ட் பண்ணாதவரை பவர்லெஸ் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
நாம் ஒரு விஷயத்திற்கு கொடுக்கும் ரியாக்ஷன்தான் முடிவு பண்ணும்
நாம் அந்த விஷயத்திற்காக கவலைபடலாமா வேண்டாமா? என்று.
அதனால் ஒருவர் நம்மை கஷ்டப்படுத்தினால், அதை நினைத்து
கஷ்டப்படுவதும் நம்முடைய சாய்ஸாகவே உள்ளது.
4. இந்த பிரபலமான வரிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
Why do we fall? So that we keep learning and pick
ourselves up என்று சொல்வார். நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு
முறையும் தோற்றுப்போகும் போதும் அடுத்தமுறை எப்படி பவர்புல்லாக
எழுந்து வருவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
அதனால் தோற்றுப்போவதற்கு என்றுமே வருத்தப்படக்கூடாது.
5. உங்களுக்கு ஒரு விஷயத்தை செய்வது சந்தோஷத்தை கொடுக்குமானால்,
மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், சொல்கிறார்கள்
என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ
அதை ஜாலியா செய்துகொண்டு உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக
வாழுங்கள்.
இந்த 5 தத்துவத்தையும் முயற்சி பண்ணி பாருங்கள். கண்டிப்பாக உங்கள்
வாழ்க்கையில் மாற்றத்தை உணரலாம்.
-கல்கி ஆன்லைன் & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24723
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» உங்கள் வாழ்க்கையில் இருந்து சிலரை வெளியேற்றுவதற்கான 10 முக்கியமான காரணங்கள்!!!
» 2013ம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள்.!
» இந்த சாதனையாளர்களை பாருங்கள் !
» இந்த வீடியோவை பாருங்கள்!
» இந்த மீனை பாருங்கள் இது மீன்தானா?
» 2013ம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள்.!
» இந்த சாதனையாளர்களை பாருங்கள் !
» இந்த வீடியோவை பாருங்கள்!
» இந்த மீனை பாருங்கள் இது மீன்தானா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|