Latest topics
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
Page 1 of 1
அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
![அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..! News_t10](https://i.servimg.com/u/f39/19/62/63/09/news_t10.png)
----தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023-ம் ஆண்டு
ஏப்ரல் 1-ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின்
அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை,
ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது.
இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக
புகார்கள் சொல்லப்பட்டன.
எனவே அதனை சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும்
கலெக்டர் தலைமையிலான துணை குழுக்களை தமிழக அரசு
அமைத்தது. இந்த குழுவினர், தங்கள் மாவட்டத்தில் உள்ள
பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை
ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சீர் செய்தனர்.
அதாவது ஒரே தெருவில் வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருந்தால்,
அதனை ஒன்றாக மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
ஆனால் புதிதாக மதிப்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த
திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் ஜூன் 10-ம் தேதி
பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட்கள் அவகாசம்
அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் இருந்து வரப்பட்ட
ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டர்கள்
தலைமையிலான துணைக்குழுக்கள் ஆய்வு செய்தன.
அதில் தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு
பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.
இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவு துறை
தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 29-ம் தேதி ஒப்புதல்
அளித்தார். இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை கிராமப்
புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால், நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம்
அதிகரித்தும், குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த
நிலையில் புதிய வழிகாட்டி மதிப்பினை ஜூலை 1-ம் தேதி திங்கட்கிழமை
முதல் நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது.
அதற்காக பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று முன்தினம்
இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன.
அதன் காரணமாக அந்த இணையதளம்
https://tnreginet.gov.in சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
இன்று (நேற்று) முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி
மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே
ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து
இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல்
கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும்.
வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24746
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தமிழக காவல் துறையின் புதிய இணைய தளம் !
» புதிய இந்திய ரூபாய் குறியீட்டுடன் புழக்கத்திற்கு வந்த நாணயங்கள்
» அழிந்து போவதாக கருதப்பட்டு வந்த கேலக்சிகள் புதிய நட்சத்திரங்களை உருவாக்குகின்றன
» நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...!!
» ரயில்வே துறையின் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு
» புதிய இந்திய ரூபாய் குறியீட்டுடன் புழக்கத்திற்கு வந்த நாணயங்கள்
» அழிந்து போவதாக கருதப்பட்டு வந்த கேலக்சிகள் புதிய நட்சத்திரங்களை உருவாக்குகின்றன
» நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...!!
» ரயில்வே துறையின் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|