Latest topics
» பல்சுவைby rammalar Today at 13:47
» திரைப்பட காணொளோ - ரசித்தவை
by rammalar Sun 11 Aug 2024 - 6:53
» நிலச்சரிவு நிவாரண நிதிக்காக மாணவி 3 மணி நேரம் பரதநாட்டியம்!
by rammalar Sat 10 Aug 2024 - 4:56
» நலம் தரும் பானங்கள்
by rammalar Fri 9 Aug 2024 - 18:28
» ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தூக்கம்
by rammalar Fri 9 Aug 2024 - 18:22
» வாழ்க்கை குறுகியது...
by rammalar Thu 8 Aug 2024 - 16:27
» பல்சுவை களஞ்சியம் -
by rammalar Thu 8 Aug 2024 - 13:42
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by rammalar Wed 7 Aug 2024 - 14:24
» இருட்டு எனபது இருட்டு அல்ல!
by rammalar Wed 7 Aug 2024 - 14:23
» அது,இது,எது?!
by rammalar Wed 7 Aug 2024 - 14:23
» சேறும் சோறும்!
by rammalar Wed 7 Aug 2024 - 14:22
» நன்மை உண்டு, பின்பற்று!
by rammalar Wed 7 Aug 2024 - 14:22
» ஆண்டாளின் பெருமை
by rammalar Wed 7 Aug 2024 - 14:21
» கண்ணோட்டம் – புதுக்கவிதை
by rammalar Wed 7 Aug 2024 - 14:21
» இராமனின் தாயை துதிப்பதுதான் சுப்ரபாதம்
by rammalar Wed 7 Aug 2024 - 13:55
» எமன் தொடர்புடைய கோவில்களில் நவக்கிரக சன்னதி இருப்பதில்லை!
by rammalar Wed 7 Aug 2024 - 13:49
» பரிகாரத் தலங்கள்
by rammalar Wed 7 Aug 2024 - 13:45
» தங்கம் விலை நிலவரம்
by rammalar Wed 7 Aug 2024 - 13:42
» உலக தாய்ப்பால் வாரம் - டிப்ஸ்
by rammalar Wed 7 Aug 2024 - 13:38
» ஆன்மீக தகவல்கள்
by rammalar Wed 7 Aug 2024 - 12:03
» மழலைகளின் சிரிப்பு.1வது.
by rammalar Wed 7 Aug 2024 - 11:56
» எதையும் எதிர்கொள்!
by rammalar Tue 6 Aug 2024 - 19:59
» திண்ணை
by rammalar Mon 5 Aug 2024 - 17:32
» உதிர்ந்து போன நட்புகள்- கவிதை
by rammalar Mon 5 Aug 2024 - 17:23
» உங்க ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா..? -செப்டம்பர் 14 தேதிதான் கடைசி... உடனே பண்ணிடுங்க!
by rammalar Sun 4 Aug 2024 - 15:26
» ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்...
by rammalar Sun 4 Aug 2024 - 14:52
» 7 ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிய சித்தா திரைப்படம்… உற்சாகத்தில் படக்குழு!
by rammalar Sun 4 Aug 2024 - 14:46
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 4
by rammalar Sun 4 Aug 2024 - 11:01
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by rammalar Sun 4 Aug 2024 - 10:32
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by rammalar Sun 4 Aug 2024 - 10:26
» ஆணுறைகளில் ரசாயனம்....
by rammalar Sun 4 Aug 2024 - 10:24
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by rammalar Sun 4 Aug 2024 - 9:59
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by rammalar Sun 4 Aug 2024 - 9:55
» உலக அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் வென்று சாதனை
by rammalar Sun 4 Aug 2024 - 4:27
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by rammalar Sat 3 Aug 2024 - 13:58
மழை நின்ற பின்பும் தூறல் போல ...
Page 1 of 1
மழை நின்ற பின்பும் தூறல் போல ...
![மழை நின்ற பின்பும் தூறல் போல ... 14925863749268138436?url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2F8-p0x-FYDTk%2Fmaxresdefault.jpg&fb_obo=1&utld=ytimg.com&stp=c0.17.1280](https://external.fmaa2-3.fna.fbcdn.net/emg1/v/t13/14925863749268138436?url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2F8-p0x-FYDTk%2Fmaxresdefault.jpg&fb_obo=1&utld=ytimg.com&stp=c0.17.1280.668a_dst-jpg_flffffff_q75_s500x261&ccb=13-1&oh=06_Q399i66kDqO9r_Rdj3nUTXMisIriUJlJxfAP506M_FIsGXI&oe=669410B3&_nc_sid=632586)
படம்- ராமன் தேடிய சீதை
இசை -வித்யா சாகர்
பாடல்- கபிலன்
பாடியவர் - கல்யாணி
--
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
-
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பெயர் வைக்கட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
-
நீர்த்துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலையசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
-
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
-
பாதம் விரைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
-
மழைத்துளி பனித்துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டிரண்டாய் பிரிந்திடுமா
கண் இமைகள் கைத்தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
-
உன் செவியில் விழவில்லையே
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன் அருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவில்லை
-
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில்தானே தயக்கம்
-
நீயே சொல்லும்வரைக்கும்
என் காதலும் காத்துக் கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு
-
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
-
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பெயர் வைக்கட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24984
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|