சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை! Khan11

நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை!

3 posters

Go down

நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை! Empty நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை!

Post by *சம்ஸ் Fri 25 Mar 2011 - 10:22

நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை! Banu-Picture
நடுத்தர குடும்பத்து நயன்தாரா போலிருக்கிறார் பானு. தாமிரபரணி படத்தில் அறிமுகமானவர். ஓஹோவென்று வரவேண்டிய பானு, ஓ.கே என்கிற அளவுக்கு கூட முன்னேறவில்லை.

அதற்கு காரணம் என்ன? அவரையே கேட்டோம். எல்லாம் குடும்ப பிரச்சனைதாங்க என்றார் சோகத்தை அடக்கிக் கொண்டு. அந்த படத்தில் நான் நடிக்கும் போது 9 ம் வகுப்புதான் படிச்சிட்டு இருந்தேன். என்னை கைட் பண்ண ஆளே இல்லை. அந்த நேரத்திலதான் என்னோட அப்பா தாறுமாறா சம்பளம் கேட்டு வந்த வாய்ப்பையெல்லாம் விரட்டியடிச்சார்.

அப்படியே தப்பி தவறி அவரு கேட்ட சம்பளத்தை கொடுக்க முன் வந்த படங்கள் எல்லாம் என்னை உரிச்சு காட்டுறதிலேயே குறியா இருந்துச்சு. சும்மா பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர, அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்னு ஒதுங்கிட்டேன்.

ரொம்ப நாள் கழிச்சு அழகர் மலையில் நடிக்கிற வாய்ப்பு கொடுத்தார் நடிகர் ஆர்.கே. அப்படியே மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க வந்துட்டேன். இனிமே தமிழ்சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பேன். ஏன்னா என்னோட அப்பா இப்போது எங்களோட இல்லை.

அவரை வீட்டை விட்டே அனுப்பிட்டோம் என்றார் பானு. அப்படியே தனது உடம்பிலிருந்த எக்ஸ்ட்ரா வெயிட்டையும் குறைத்துவிட்டார். இப்போது அவர் ஃபிப்டி கே.ஜி தாஜ்மஹால்!

`சட்டப்படி குற்றம்` படத்தில் சாமியாரால் ஏமாற்றப்பட்ட கேரக்டராக நடிக்கிறாராம். நயன்தாரா இடத்தை பிடிப்பாருன்னு நினைச்சா, இப்படி ரஞ்சிதா இடத்தை பிடிச்சிட்டாரே!

நன்றி jaffnawin


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை! Empty Re: நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை!

Post by ADNAN Fri 25 Mar 2011 - 18:38

:,;: :,;:
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை! Empty Re: நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை!

Post by நிலா Sat 26 Mar 2011 - 10:38

:()
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை! Empty Re: நினைத்தது நயன், கிடைத்தது ரஞ்சிதா : நடிகை பானுவின் நிலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum