சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை  Khan11

மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை

3 posters

Go down

மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை  Empty மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Apr 2011 - 12:21

நாட்டின் வெவ்வேறு இடங்களில் நேற்று இடம்பெற்ற மூன்று சம்பவங்களில் ஐவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

புல்மோட்டை, தங்காலை மற்றும் கட்டுநாயக்கா ஆகிய இடங்களிலேயே இக்கொலைகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

வயதான தம்பதியினர் இருவர் நேற்று அதிகாலை இனந்தெரியாத கும்பலொன்றி னால் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளனர். புல்மோட்டை மஹசேன்புர பகுதியிலுள்ள அவர்களது வீட்டுக்குள் வைத்தே இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் முத்து பண்டார (80) என்பவரும் அவரது மனைவியான சோமிநோநா (65) என்பவருமே கொல்லப்பட்டுள்ளனர்.

அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் சடலங்களை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்காலையில் நேற்று நண்பகல் 1.20 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திஸ்ஸமஹாராம பிரதான வீதியில் சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் சுடப்பட்டுள்ளனர். இளைஞர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னரே உயிரிழந்துள்ளனர்.

தங்காலையைச் சேர்ந்த திலங்க சம்பத் (24) மற்றும் தரங்க குமார (25) ஆகியோரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். கட்டுநாய க்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பல ஆடிஅம்பலம பிரதேசத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட் டவர் அப்பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சுரவீர ஆரச்சிகே (40) என்பவராவார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இக்கொலைகள் தொடர்பாக நேற்றுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை  Empty Re: மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை

Post by நண்பன் Thu 21 Apr 2011 - 13:57

{)) {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை  Empty Re: மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை

Post by *சம்ஸ் Thu 21 Apr 2011 - 20:58

{)) :!.: {))


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை  Empty Re: மூன்று சம்பவங்களில் ஐந்து பேர் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியாவில் போராட்டக்காரர்கள் 140 பேர் கொலை: ஹார்ப்பர் கண்டனம்.
» யாழில் கலாசார சீர்கேடு உண்மையா? ஐந்து மாதங்களில் 211 பேர் இளவயது கர்ப்பம்
» அமெரிக்காவில் குடும்ப பிரச்சனையில் 8 பேர் சுட்டுக் கொலை.
» சங்கரன்கோவிலில் அடுத்தடுத்து 2 பேர் கொலை: கொலையாளிகள் கைது
» நில அபகரிப்பு விவகாரம்: அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum