Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
உலகில் மிகவும் விலை உயர்ந்த நாய்!
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகில் மிகவும் விலை உயர்ந்த நாய்!
அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது என்பர்; ஆனால், உங்களிடம் நான்கு கோடி ரூபாய் இருந்தால், நல்ல, “நண்பனை’ விலைக்கு வாங்க முடியும். ஆம்… கோடீஸ்வரர் ஒருவர், நான்கு கோடியே, 25 லட்சம் ரூபாய் கொடுத்து, நாய் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். உலகிலேயே, மிகவும் விலை உயர்ந்த நாய் இதுதான்.
மிகவும் அடர் சிவப்பு நிறம் கொண்ட, திபெத்திய மஸ்திப் இன வகையைச் சேர்ந்த இந்த நாயின் பெயர் ஹாங்டாங். வடக்கு சீனாவில், நிலக்கரி சுரங்க உரிமையாளர் ஒருவர், நான்கு கோடியே, 25 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த நாய், தினமும் கோழி, பன்றி இறைச்சிகளைத்தான் சாப்பிடும்.
இந்த நாய் வசிப்பதற்கு என்றே, தனி வீடு ஒன்றை இதன் உரிமையாளர் கட்டியுள்ளார். பிறந்து, 11 மாதமே ஆன இந்த நாய், கொழு, கொழுவென உள்ளது. இந்த நாயை பராமரிப்பதற்காக, தனிக் குழு ஒன்றை, இதன் உரிமையாளர் ஏற்படுத்தியுள்ளார். அவர்களுக்கு சம்பளமே மாதத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் செலவாகிறது.
கம்யூனிச நாடான சீனா, இப்போது கொஞ்சம், கொஞ்சமாக முதலாளித்துவ நாடாக மாறி வருகிறது. பெரும் கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். பெரிய, பெரிய கார்கள், பங்களாக்கள் போன்றவை அவர்களின் சமூக அந்தஸ்தை காட்டுவதாக முன்பு இருந்தது; இப்போது, விலை உயர்ந்த திபெத்திய நாய் வைத்திருப்பவர்கள் தான் பெரும் கோடீஸ்வரர்கள் என கருதப்படுகின்றனர்.
இந்த சிவப்பு நிற நாய், மிகவும் அதிர்ஷ்டமானதாக சீனாவில் கருதப்படுகிறது. இந்த வகை நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், மிகவும் செல்வந்தர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பர் என்ற நம்பிக்கையும் சீனாவில் உள்ளது.
விக்டோரியா அரசி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், செங்கிஸ்கான் போன்ற பிரபல மன்னர்கள், இதே போன்ற நாய்களை வளர்த்தனர். இங்கிலாந்து நாட்டில், இப்போது, இதே போன்ற திபெத் வகை நாய்கள் வெறும், 300 மட்டுமே உள்ளன. அதன் குட்டி நாய்கள், 75 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போகிறது.
இதற்கு முன், அதிக விலைக்கு விற்கப்பட்ட நாயும், இதே திபெத் வகையைச் சேர்ந்ததுதான்; அதன் பெயர், சிவப்பு சிங்கம். அந்த நாய், நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
அதெல்லாம் சரி… இந்த அளவு விலை கொடுத்து நாயை வாங்கினால், என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? இந்த ஆண் நாய், ஒவ்வொரு முறையும், அதே இனத்தைச் சேர்ந்த பெண் நாயுடன் கூடும் போது, அதற்கு, 10 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்து விடுவாராம் இதன் உரிமையாளர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகில் மிகவும் விலை உயர்ந்த நாய்!
நாடு போற போக்குக்கு இது றொம்ப முக்கியம் :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் மிகவும் விலை உயர்ந்த நாய்!
ஆமா பாஸ் இது ரொம்ப முக்கியம் :!.: :!.: :!.:நண்பன் wrote:நாடு போற போக்குக்கு இது றொம்ப முக்கியம் :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» யானைகளின் இலத்தியிலிருந்து உலகின் விலை உயர்ந்த கோப்பி...
» விலை உயர்ந்த தொலைபேசிகள்
» உலகின் மிக விலை உயர்ந்த கார் அறிமுகம்..
» உலகிலேயே ‘காஸ்ட்லி’ 12 கோடிக்கு விலை போன நாய்
» யானைகளின் இலத்தியிலிருந்து உலகின் விலை உயர்ந்த கோப்பி...
» விலை உயர்ந்த தொலைபேசிகள்
» உலகின் மிக விலை உயர்ந்த கார் அறிமுகம்..
» உலகிலேயே ‘காஸ்ட்லி’ 12 கோடிக்கு விலை போன நாய்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|