Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
இருட்டில் ஓர் வெளிச்சம்.
2 posters
Page 1 of 1
இருட்டில் ஓர் வெளிச்சம்.
ஒரு கிராமத்தில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவர் ஒரு விபத்தில் தன் இரு கண்களின் பார்வை இழந்தவர். ஆனால் மிக நிதானமும், அடக்கவும் உள்ளவர், இருப்பினும் அவர் தன் வேலைகளை மற்றவர்களின் உதவியின்றி தானே செய்யக்கூடியவர். அதுமற்றுமின்றி மற்றவர்களை போலவே தெருக்கள்,சந்தை என்று தனியாகவே போய்வருவார். தாத்தா மாலை நேரங்களில் வெளியில் செல்கையில் எப்போழுதும் தன்னுடன் ஒரு கைவிளக்குடன்தான் செல்வார் அப்படிதான் ஒரு நாள் தாத்தா செல்கையில் அங்குள்ள கிராமத்து சிறுவர்கள் இந்த தாத்தாவை கேலி செய்தார்கள். இவருக்கு "கண்ணே தெரியாது வெளிச்சத்தையே பார்க்க முடியாது அப்படி இருந்தும் இவர் இரவில் கைவிளக்குடந்தான் வருவார். என்ன ஒரு முட்டாள்தனம்", என்று அவர்கள் கூறினர். ஆனால் தாத்தா அவர்கள் மீது சிறிதும் கோபப்படாமல் புன்னகைத்தபடி அவர்களை அழைத்தார். அப் பெரியவர் அவர்களிடம் "என் அருமை குழந்தைகளே! நீங்கள் சொல்வது போல எனக்கு கைவிளக்குத் தேவையில்லைதான். ஆனால் நான் எனக்காக இதை எடுத்துவருவதில்லை சாலையில் வரும் மற்றவர்களுக்காகவே எடுத்துவருகிறேன்."என்றார் சிறுவர்கள் புரியாமல் அவரை உற்று நோக்க தாத்தா தொடர்ந்தார்."ஆமாம் குழந்தைகளே, சாதரணமாக மனிதர்களுக்கு கவனம் சிதறும், அவர்களுக்கு எப்போதும் அவசரம்தான். சிலசமயங்களில் எதிரில் வருபவரையோ அல்லது இருப்பதையோ கவனிக்காமல் மோதிவிடுகின்றனர். இந்த சிறிய விபத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவே நான் கைவிளக்குடன் செல்கிறேன். இப்போது புரிகிறதா!" என்றார். சிறுவர்கள் தங்கள் அறியாமையையும் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் தெரிந்து கொண்டனர். தாங்கள் கேலி செய்ததை நினைத்து வருந்தினர். அத் தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டனர். தாத்தாவோ "மன்னிப்பேல்லாம் வேணாப்பா, நான் வருகிறேன்" என்றவர் அவ்விடத்தை விட்டு சென்றார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இருட்டில் ஓர் வெளிச்சம்.
நல்ல பிள்ளைகள் சொன்னதும் புரிந்து கொண்டார்கள் சிறு பிள்ளைகள் என்றாலே நக்கல் கேலிதானே நல்ல தாத்தா பொறுமையாக சிறுவர்களுக்கு எடுத்துச்சொல்லியுள்ளார் மிக அருமை சரண்யா நன்றி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|