Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Yesterday at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
தலைமைத்துவம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
தலைமைத்துவம்
'' 'உங்களின் தலைவர்களில் நல்லோர் யார், தீயோர் யார் என்பதனை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?
எவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களை நேசிக்கின்றீர்களோ அவர்களும் அன்றி, எவர்களுக்கு நீங்கள் (இறைவனிடம்) இறைஞ்சுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களுக்காக (இறைவனிடம்) இறைஞ்சுகின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிக நல்லவர்கள் ஆவர்.
மேலும், எவர்கள் மீது நீங்கள் சினமுறுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்கள் மீது சினமுறுகின்றார்களோ அவர்களும் அன்றி, எவர்களை நீங்கள் சபிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களைச் சபிக்கின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிகத்தீயோர் ஆவர்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதீ
''மக்கள் நன்மையிலும் தீமையிலும் குறைஷிகளைப் பின்தொடர்ந்திருக்கின்றனர்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்
'' 'இந்த மார்க்கம் பன்னிரண்டு கலீஃபாக்கள் காலம் வரை மிகைத்தும், ஆற்றல் வாய்ந்ததாகவும் இருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷி களாகவே இருப்பர்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்பின் என்ன நடக்கும்? என்று கேட்கப்பட்டதற்கு, 'விஷமமும் குழப்பமும் தாம் ஏற்படும்' என்று அவர்கள் பதிலுரைத்தனர்.'' அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
'' 'நீங்கள் எல்லோரும் ஒருவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருக்கும் நேரத்தில் உங்களிடம் எவரேனும் வந்து, உங்களின் ஒற்றுமையை உடைக்கவும், உங்களின் ஜமாஅத்தை (கூட்டதைப்) பிரித்து விடவும் நாடினால் அவரை நீங்கள் கொன்று விடுங்கள்' என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அர்ஃபஜதுப்னு ஷுரைஹ் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்
'' 'நீங்கள் அனைவரும் அதிகாரிகளே! மேலும் நீங்கள் அனைவரும் உங்களின் (கீழுள்ள) பிரஜைகள் பற்றிக் கேட்கப்படுவீர்கள். அதுவே (ஒரு வீட்டின்) தலைவர் அவ்வீட்டின் அதிகாரியாவார். அவருடைய வீட்டினரைப் பற்றி அவரிடம் கேட்கப்படும். அன்றி, மனைவியும் தன் கணவரின் இல்லத்திற்கு அதிகாரியாவாள். அவள் தன் பிரஜைகளைப் பற்றிக் கேட்கப்படுவாள். மேலும் ஊழியனும் தன் முதலாளியின் பொருள்களுக்கு அதிகாரியாவாள். அவன் (தன்னுடைய) பிரஜைக(ளான பொருள்க)ளைப் பற்றிக் கேட்கப்படுவான்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
'' 'எவரை அல்லாஹ் பிரஜைகளின் தலைவராகச் செய்து அவர் இறக்கும்வரை அவர்தம் பிரஜைகளுக்கு மோசம் செய்து கொண்டே இருப்பாராயின் அல்லாஹ் அவர் மீது சுவனபதியைத் தடை செய்து விடுகிறான்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.'' அறிவிப்பவர்: ஹஸனுல் பஸரீ அவர்கள் மஃபலுப்னு யஸார் (ரலி) அவர்கள் மூலமாக அறிந்து ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்
'' 'மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு மனிதர்களில் மிக உவப்பானவரும் அவனருகே அமர்ந்திருப்பவரும் எவரெனில் நீதமான தலைவராவார். அன்றி, மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு மனிதர்களில் மிகக் கோபமானவரும் அவனை விட்டும் வெகு தொலைவில் அமர்ந்திருப்பவரும் எவரெனில் அநியாயம் செய்யும் தலைவராவார்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) ஆதாரம்: திர்மிதீ
'' 'நாயகமே! தாங்கள் என்னை எதற்கும் நியமிப்பதில்லையே' என்று நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்பொழுது அவர்கள் என் தோளில் தங்களின் கையால் ஒரு தட்டுத் தட்டிய பின், 'அபூ சர்ரே! நிச்சயமாக, நீர் ஒரு பலஹீனமானவர். இஃது ஒரு நம்பிக்கையான வேலையாகும். அன்றி, மறுமை நாளில் இதனால் இழிவையும் துன்பத்தையும் அடைய நேரும். ஆனால் அதன் கடமையைச் சரிவர நிறைவேற்றியும் அதுபற்றிய எல்லாப் பொறுப்புக்களையும் செய்தும் இருப்பவரைத் தவிர்த்து' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அபூ சர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்
எவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களை நேசிக்கின்றீர்களோ அவர்களும் அன்றி, எவர்களுக்கு நீங்கள் (இறைவனிடம்) இறைஞ்சுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களுக்காக (இறைவனிடம்) இறைஞ்சுகின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிக நல்லவர்கள் ஆவர்.
மேலும், எவர்கள் மீது நீங்கள் சினமுறுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்கள் மீது சினமுறுகின்றார்களோ அவர்களும் அன்றி, எவர்களை நீங்கள் சபிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களைச் சபிக்கின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிகத்தீயோர் ஆவர்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதீ
''மக்கள் நன்மையிலும் தீமையிலும் குறைஷிகளைப் பின்தொடர்ந்திருக்கின்றனர்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்
'' 'இந்த மார்க்கம் பன்னிரண்டு கலீஃபாக்கள் காலம் வரை மிகைத்தும், ஆற்றல் வாய்ந்ததாகவும் இருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷி களாகவே இருப்பர்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்பின் என்ன நடக்கும்? என்று கேட்கப்பட்டதற்கு, 'விஷமமும் குழப்பமும் தாம் ஏற்படும்' என்று அவர்கள் பதிலுரைத்தனர்.'' அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
'' 'நீங்கள் எல்லோரும் ஒருவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருக்கும் நேரத்தில் உங்களிடம் எவரேனும் வந்து, உங்களின் ஒற்றுமையை உடைக்கவும், உங்களின் ஜமாஅத்தை (கூட்டதைப்) பிரித்து விடவும் நாடினால் அவரை நீங்கள் கொன்று விடுங்கள்' என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அர்ஃபஜதுப்னு ஷுரைஹ் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்
'' 'நீங்கள் அனைவரும் அதிகாரிகளே! மேலும் நீங்கள் அனைவரும் உங்களின் (கீழுள்ள) பிரஜைகள் பற்றிக் கேட்கப்படுவீர்கள். அதுவே (ஒரு வீட்டின்) தலைவர் அவ்வீட்டின் அதிகாரியாவார். அவருடைய வீட்டினரைப் பற்றி அவரிடம் கேட்கப்படும். அன்றி, மனைவியும் தன் கணவரின் இல்லத்திற்கு அதிகாரியாவாள். அவள் தன் பிரஜைகளைப் பற்றிக் கேட்கப்படுவாள். மேலும் ஊழியனும் தன் முதலாளியின் பொருள்களுக்கு அதிகாரியாவாள். அவன் (தன்னுடைய) பிரஜைக(ளான பொருள்க)ளைப் பற்றிக் கேட்கப்படுவான்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
'' 'எவரை அல்லாஹ் பிரஜைகளின் தலைவராகச் செய்து அவர் இறக்கும்வரை அவர்தம் பிரஜைகளுக்கு மோசம் செய்து கொண்டே இருப்பாராயின் அல்லாஹ் அவர் மீது சுவனபதியைத் தடை செய்து விடுகிறான்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.'' அறிவிப்பவர்: ஹஸனுல் பஸரீ அவர்கள் மஃபலுப்னு யஸார் (ரலி) அவர்கள் மூலமாக அறிந்து ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்
'' 'மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு மனிதர்களில் மிக உவப்பானவரும் அவனருகே அமர்ந்திருப்பவரும் எவரெனில் நீதமான தலைவராவார். அன்றி, மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு மனிதர்களில் மிகக் கோபமானவரும் அவனை விட்டும் வெகு தொலைவில் அமர்ந்திருப்பவரும் எவரெனில் அநியாயம் செய்யும் தலைவராவார்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) ஆதாரம்: திர்மிதீ
'' 'நாயகமே! தாங்கள் என்னை எதற்கும் நியமிப்பதில்லையே' என்று நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்பொழுது அவர்கள் என் தோளில் தங்களின் கையால் ஒரு தட்டுத் தட்டிய பின், 'அபூ சர்ரே! நிச்சயமாக, நீர் ஒரு பலஹீனமானவர். இஃது ஒரு நம்பிக்கையான வேலையாகும். அன்றி, மறுமை நாளில் இதனால் இழிவையும் துன்பத்தையும் அடைய நேரும். ஆனால் அதன் கடமையைச் சரிவர நிறைவேற்றியும் அதுபற்றிய எல்லாப் பொறுப்புக்களையும் செய்தும் இருப்பவரைத் தவிர்த்து' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அபூ சர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|