Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
ஊடகவியலாளர் ஜப்பர்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்
2 posters
Page 1 of 1
ஊடகவியலாளர் ஜப்பர்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்
தமிழ் மக்களுக்கு எதிரான ஊடகங்களான ரூபவாகினி தினகரன், வீரகேசரி ஆகியவற்றின் மட்டக்களப்பு செய்தியாளராக இருக்கும் ஜப்பர்ஹான் என்பவர் ஐ.நா.நிபுணர்குழு அறிக்கைக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் கிராமங்களுக்கு செல்லும் அவர் இராணுவத்தினரின் உதவியுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தி நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக அபிப்பிராயங்களை ஒளிப்பதிவு செய்து வருவதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பலரும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று மடடக்களப்பு ; சந்திவெளி கிராமத்திற்கும் இன்று சித்தாண்டி கிராமத்திற்கும் சென்று அங்குள்ள பெண்கள் சிலரை அழைத்து தான் வைத்திருந்த ஐ.நா குழு அறிக்கைக்கு எதிரான பதாதைகளைக் கொடுத்து ஏந்திக்கொண்டு நிற்குமாறு பணித்து அவர்களை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதற்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்தியதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவில்லை என்றால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள் என தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பர்கான் என்ற இந்நபர் காத்தான்குடி ஜிகாத் ஆயுதக்குழுவை சேர்ந்தவர் என்றும் கடந்த காலங்களில் தமிழ் மக்களை படுகொலை செய்ததில் இவர் முன்னின்றதாகவும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி 2ஆம் குறிச்சியில் உள்ள போதைப்பொருள் ( கஞ்சா கிரோயின்) குழுக்களுடனும், சிறிலங்கா இராணுவத்தினருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கு தமிழ் மக்கள் அஞ்சுவதாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் கிராமங்களுக்கு செல்லும் அவர் இராணுவத்தினரின் உதவியுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தி நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக அபிப்பிராயங்களை ஒளிப்பதிவு செய்து வருவதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பலரும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று மடடக்களப்பு ; சந்திவெளி கிராமத்திற்கும் இன்று சித்தாண்டி கிராமத்திற்கும் சென்று அங்குள்ள பெண்கள் சிலரை அழைத்து தான் வைத்திருந்த ஐ.நா குழு அறிக்கைக்கு எதிரான பதாதைகளைக் கொடுத்து ஏந்திக்கொண்டு நிற்குமாறு பணித்து அவர்களை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதற்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்தியதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவில்லை என்றால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள் என தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பர்கான் என்ற இந்நபர் காத்தான்குடி ஜிகாத் ஆயுதக்குழுவை சேர்ந்தவர் என்றும் கடந்த காலங்களில் தமிழ் மக்களை படுகொலை செய்ததில் இவர் முன்னின்றதாகவும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி 2ஆம் குறிச்சியில் உள்ள போதைப்பொருள் ( கஞ்சா கிரோயின்) குழுக்களுடனும், சிறிலங்கா இராணுவத்தினருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கு தமிழ் மக்கள் அஞ்சுவதாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஊடகவியலாளர் ஜப்பர்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்
ஆனால் உண்மையாம் செய்திகள் கூறுகிறது {)) {)) {)) {)) {)) {))
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
» சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்- கமராவும் பறிமுதல் _
» ஊடகவியலாளர் மீது தாக்குதல்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் காலமானார்
» சஜித்திடம் பால் சோறு உண்டதற்காய் பதவி பறிபோன லேக்ஹவுஸ் ஊடகவியலாளர்
» சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்- கமராவும் பறிமுதல் _
» ஊடகவியலாளர் மீது தாக்குதல்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் காலமானார்
» சஜித்திடம் பால் சோறு உண்டதற்காய் பதவி பறிபோன லேக்ஹவுஸ் ஊடகவியலாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|