Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
சென்னை : இளம்பெண்ணின் போட்டோ, செல்போன் எண்ணை குறிப்பிட்டு, தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் என்று இணையதளம் மூலம் தகவல் பரப்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்ட0£ர். அமைந்தகரையைச் சேர்ந்தவர் கீர்த்தனா (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிஎஸ்சி பட்டதாரியான இவர், அண்ணா நகரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அதே நிறுவனத்தில், அண்ணா நகரைச் சேர்ந்த பாலமுருகனும் (32) பணிபுரிந்தார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்தவர்.
ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால், இருவரும் நெருங்கி பழகினர். பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித் திரிந்தனர். 3 ஆண்டுகள் ஒன்றாக பழகியதால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, கீர்த்தனாவிடம் பாலமுருகன் வலியுறுத்தினார்.
வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதிய கீர்த்தனா, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நண்பர்களாகவே தொடர கீர்த்தனா விருப்பம் தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாளடைவில் அது மோதலாக வெடித்தது. பாலமுருகனுடன் பேசுவதையும், சந்திப்பதையும் கீர்த்தனா தவிர்த்தார். இதனால், வேதனை அடைந்த பாலமுருகன் வேலை மாறுதலாக வேறு நிறுவனத்துக்கு சென்று விட்டார்.
இதற்கிடையில், தன்னை ஏமாற்றிய கீர்த்தனாவை பழிவாங்க பாலமுருகன் துடித்தார். இணைய தளத்தில் ஒரு முகவரியை தானாகவே தொடங்கினார். அதில், கீர்த்தனாவின் போட்டோ, செல்போன் எண்ணை குறிப்பிட்டு “தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டார். இதை கீர்த்தனாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கு அனுப்பி வைத்தார். இந்த எண்ணை பலர் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தனர். இதனால், கோபம் அடைந்த கீர்த்தனா இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். எந்த முகவரியில் இருந்து இதுபோன்று தவறான தகவல்கள் செல்கிறது என்று சோதனை செய்தபோது, பாலமுருகன்தான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, பாலமுருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.
அதே நிறுவனத்தில், அண்ணா நகரைச் சேர்ந்த பாலமுருகனும் (32) பணிபுரிந்தார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்தவர்.
ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால், இருவரும் நெருங்கி பழகினர். பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித் திரிந்தனர். 3 ஆண்டுகள் ஒன்றாக பழகியதால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, கீர்த்தனாவிடம் பாலமுருகன் வலியுறுத்தினார்.
வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதிய கீர்த்தனா, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நண்பர்களாகவே தொடர கீர்த்தனா விருப்பம் தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாளடைவில் அது மோதலாக வெடித்தது. பாலமுருகனுடன் பேசுவதையும், சந்திப்பதையும் கீர்த்தனா தவிர்த்தார். இதனால், வேதனை அடைந்த பாலமுருகன் வேலை மாறுதலாக வேறு நிறுவனத்துக்கு சென்று விட்டார்.
இதற்கிடையில், தன்னை ஏமாற்றிய கீர்த்தனாவை பழிவாங்க பாலமுருகன் துடித்தார். இணைய தளத்தில் ஒரு முகவரியை தானாகவே தொடங்கினார். அதில், கீர்த்தனாவின் போட்டோ, செல்போன் எண்ணை குறிப்பிட்டு “தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டார். இதை கீர்த்தனாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கு அனுப்பி வைத்தார். இந்த எண்ணை பலர் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தனர். இதனால், கோபம் அடைந்த கீர்த்தனா இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். எந்த முகவரியில் இருந்து இதுபோன்று தவறான தகவல்கள் செல்கிறது என்று சோதனை செய்தபோது, பாலமுருகன்தான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, பாலமுருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
{)) {)) :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
சிகரம் wrote: :”@: :!@!: :’|:
சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
நன்றி யாருக்கு பரிசு யாருக்கு ஆறுதல் யாருக்கு என்று
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்
» இணையதளத்தில் மெர்சல் படம்
» போலி இணையதளத்தில் த்ரிஷாவுக்கு முதலிடம்
» பாகிஸ்தான் பிரபல நாளிதழின் இணையதளத்தில் விஸ்வரூபம்...
» இணையதளத்தில் திருட்டுத்தனமாகரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன
» இணையதளத்தில் மெர்சல் படம்
» போலி இணையதளத்தில் த்ரிஷாவுக்கு முதலிடம்
» பாகிஸ்தான் பிரபல நாளிதழின் இணையதளத்தில் விஸ்வரூபம்...
» இணையதளத்தில் திருட்டுத்தனமாகரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|