Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
அச்சமின்றி ரயிலில் பயணம் செய்யலாம் :விசில் அடித்து உஷார்படுத்தும் போலீஸார்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அச்சமின்றி ரயிலில் பயணம் செய்யலாம் :விசில் அடித்து உஷார்படுத்தும் போலீஸார்
ரயில் பயணிகள் அச்சமின்றி ரயிலில் பயணிக்க ஈரோடு ரயில்வே போலீஸார் விசில் அடித்து பயணிகளை உஷார்படுத்தி வருகின்றனர்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வருவாயில் முன்னிலையில் உள்ளது.ஈரோடு ஜவுளி மற்றும் மஞ்சள் தொழிலில் முன்னிலையில் உள்ளதால், தொழில் ரீதியாக வெளி மாநில மக்கள் பலர் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியேறியுள்ளனர். ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு அடிக்கடி இப்பகுதி மக்கள் சென்று வருவதால், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதுண்டு.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் திருவனந்தபுரம், புதுடில்லி, மும்பை, மங்களூர், பெங்களூர், திருநெல்வேலி, திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு ரயில்கள் வந்து செல்கின்றன.
பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளதாலும், குழந்தைகளுடன் குடும்பத்தினர் பயணம் செய்ய பாதுகாப்பாக இருப்பதாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு 24 மணி நேரமும் ரயில்கள் வந்து செல்வதால் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றன.கோடை விடுமுறை துவங்கவிட்டது. சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் ஆகியவற்றை முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது வழக்கம். நடப்பாண்டில் ரயில்வே டிக்கெட் முன்பதிவும் முன்கூட்டியே பதிவாகி காலியிடங்கள் அனைத்தும் நிரம்பின. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனின் முன்பகுதியில் பயணச்சீட்டு கொடுக்குமிடம், முன்பதிவு பிரிவு என இரு பிரிவுகள் உள்ளன. இவ்விரு பிரிலும் தலா ஒன்று முதல் ஒன்பது கவுன்டர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால் நேற்று இவ்விரு பிரிவிலும் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று சென்றனர்.
பயணிகள் அச்சமின்றி பயணிக்க ரயில்வே போலீஸார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் கூறியதாவது:பயணிகள் அச்சமின்றி பயணிக்க 24 மணி நேரமும் போலீஸார் பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபடுவர். தண்டவாளத்தை சோதனை செய்ய ஒரு குழு அமைத்துள்ளோம். ரயில் பயணிகளில் குறிப்பாக பெண்கள் ஜன்னல் ஓரத்தில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு குறித்து போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “பிட்’ நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றோம். அவரவர் பொருட்களை அவரவர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.யாராவது பிஸ்கட் அல்லது திண்பண்டங்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிடாதீர்கள் என விழிப்புணர்வு செய்து வருகிறோம். அதேபோல் பெண்கள் தாங்கள் அணிந்து வரும் நகையை வெளிப்படையாக அணியாமல் மறைத்து அணிந்து வர வேண்டும். ரயில் பயணிகள் அச்சமின்றி பயணிக்க ஐந்து எஸ்.ஐ.,க்கள் தலைமையில் 35 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அடிக்கடி போலீஸார் பிளாட்பார்மில் வந்து நிற்கும் ரயில் பயணிகளின் நலன் கருதி போலீஸார் “விசில்’ மூலம் உஷார்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வருவாயில் முன்னிலையில் உள்ளது.ஈரோடு ஜவுளி மற்றும் மஞ்சள் தொழிலில் முன்னிலையில் உள்ளதால், தொழில் ரீதியாக வெளி மாநில மக்கள் பலர் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியேறியுள்ளனர். ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு அடிக்கடி இப்பகுதி மக்கள் சென்று வருவதால், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதுண்டு.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் திருவனந்தபுரம், புதுடில்லி, மும்பை, மங்களூர், பெங்களூர், திருநெல்வேலி, திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு ரயில்கள் வந்து செல்கின்றன.
பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளதாலும், குழந்தைகளுடன் குடும்பத்தினர் பயணம் செய்ய பாதுகாப்பாக இருப்பதாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு 24 மணி நேரமும் ரயில்கள் வந்து செல்வதால் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றன.கோடை விடுமுறை துவங்கவிட்டது. சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் ஆகியவற்றை முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது வழக்கம். நடப்பாண்டில் ரயில்வே டிக்கெட் முன்பதிவும் முன்கூட்டியே பதிவாகி காலியிடங்கள் அனைத்தும் நிரம்பின. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனின் முன்பகுதியில் பயணச்சீட்டு கொடுக்குமிடம், முன்பதிவு பிரிவு என இரு பிரிவுகள் உள்ளன. இவ்விரு பிரிலும் தலா ஒன்று முதல் ஒன்பது கவுன்டர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால் நேற்று இவ்விரு பிரிவிலும் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று சென்றனர்.
பயணிகள் அச்சமின்றி பயணிக்க ரயில்வே போலீஸார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் கூறியதாவது:பயணிகள் அச்சமின்றி பயணிக்க 24 மணி நேரமும் போலீஸார் பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபடுவர். தண்டவாளத்தை சோதனை செய்ய ஒரு குழு அமைத்துள்ளோம். ரயில் பயணிகளில் குறிப்பாக பெண்கள் ஜன்னல் ஓரத்தில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு குறித்து போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “பிட்’ நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றோம். அவரவர் பொருட்களை அவரவர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.யாராவது பிஸ்கட் அல்லது திண்பண்டங்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிடாதீர்கள் என விழிப்புணர்வு செய்து வருகிறோம். அதேபோல் பெண்கள் தாங்கள் அணிந்து வரும் நகையை வெளிப்படையாக அணியாமல் மறைத்து அணிந்து வர வேண்டும். ரயில் பயணிகள் அச்சமின்றி பயணிக்க ஐந்து எஸ்.ஐ.,க்கள் தலைமையில் 35 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அடிக்கடி போலீஸார் பிளாட்பார்மில் வந்து நிற்கும் ரயில் பயணிகளின் நலன் கருதி போலீஸார் “விசில்’ மூலம் உஷார்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Re: அச்சமின்றி ரயிலில் பயணம் செய்யலாம் :விசில் அடித்து உஷார்படுத்தும் போலீஸார்
:.”: :.”: :.”: :.”: :.”: :.”: :.”: :.”:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|