Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
நங்கவள்ளி:ஜலகண்டபுரத்தில், இச்சி மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த கட்டட தொழிலாளியின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். மரண போராட்டத்திலும் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய சம்பவம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது.
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம், முதலாவது வார்டு முனியப்பன் கோவில் அருகில் கட்டட தொழிலாளி கோவிந்தராஜ், சண்முகம், பெரியமணி ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான ஓட்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அருகில் பெரிய இச்சி மரம் இருந்தது. கோவிந்தராஜ் கட்டட வேலைக்காக திருச்செங்கோடு சென்று விட்டார்.வீட்டில் கோவிந்தராஜ் மனைவி மீனாட்சி (35), மகள்கள் கலைவாணி (7), தீபிகா (5) மட்டுமே இருந்தனர். நேற்று முன்தினம் தீபிகா, தூங்குவதற்காக, அருகிலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வீட்டில், மீனாட்சியும், அவரது மகள் கலைவாணியும், தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவில் ஜலகண்டபுரத்தில் வீசிய சூறைகாற்றில் இச்சிமரம் வேரோடு பெயர்ந்து, அருகிலுள்ள மூன்று வீடுகளின் மேல் சாய்ந்தது.
இதில், கிளைகளுக்கு நடுவில் மாட்டி கொண்ட மீனாட்சியால், வெளியேற முடியவில்லை. அருகில் மகள் கலைவாணி தூங்கி கொண்டிருந்தாள். மரக்கிளை சிறிது, சிறிதாக கீழே இறங்கியுள்ளது.சிறிதுநேரத்தில் மகளையும் மரக்கிளை நசுக்கி விடும் என்பதை உணர்ந்த மீனாட்சி, தப்பிக்க முடியாத நிலையில், அருகில் தூங்கி கொண்டிருந்த மகள் கலைவாணியை தூக்கி வீட்டுக்கு வெளியே வீசினார். வெளியில் தூக்கி வீசப்பட்ட சிறுமி கலைவாணி, லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.மரக்கிளையின் அடியில் சிக்கி கொண்ட மீனாட்சி, பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வீடுகளில் தூங்கியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சி மரம் சாய்ந்ததால் அருகிலுள்ள மின்கம்பமும் முறிந்து தொங்கியது.மரண போராட்டத்திலும் தனது மகளை வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய மீனாட்சியின் தாய் பாசம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது. ஜலகண்டபுரம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம், முதலாவது வார்டு முனியப்பன் கோவில் அருகில் கட்டட தொழிலாளி கோவிந்தராஜ், சண்முகம், பெரியமணி ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான ஓட்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அருகில் பெரிய இச்சி மரம் இருந்தது. கோவிந்தராஜ் கட்டட வேலைக்காக திருச்செங்கோடு சென்று விட்டார்.வீட்டில் கோவிந்தராஜ் மனைவி மீனாட்சி (35), மகள்கள் கலைவாணி (7), தீபிகா (5) மட்டுமே இருந்தனர். நேற்று முன்தினம் தீபிகா, தூங்குவதற்காக, அருகிலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வீட்டில், மீனாட்சியும், அவரது மகள் கலைவாணியும், தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவில் ஜலகண்டபுரத்தில் வீசிய சூறைகாற்றில் இச்சிமரம் வேரோடு பெயர்ந்து, அருகிலுள்ள மூன்று வீடுகளின் மேல் சாய்ந்தது.
இதில், கிளைகளுக்கு நடுவில் மாட்டி கொண்ட மீனாட்சியால், வெளியேற முடியவில்லை. அருகில் மகள் கலைவாணி தூங்கி கொண்டிருந்தாள். மரக்கிளை சிறிது, சிறிதாக கீழே இறங்கியுள்ளது.சிறிதுநேரத்தில் மகளையும் மரக்கிளை நசுக்கி விடும் என்பதை உணர்ந்த மீனாட்சி, தப்பிக்க முடியாத நிலையில், அருகில் தூங்கி கொண்டிருந்த மகள் கலைவாணியை தூக்கி வீட்டுக்கு வெளியே வீசினார். வெளியில் தூக்கி வீசப்பட்ட சிறுமி கலைவாணி, லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.மரக்கிளையின் அடியில் சிக்கி கொண்ட மீனாட்சி, பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வீடுகளில் தூங்கியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சி மரம் சாய்ந்ததால் அருகிலுள்ள மின்கம்பமும் முறிந்து தொங்கியது.மரண போராட்டத்திலும் தனது மகளை வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய மீனாட்சியின் தாய் பாசம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது. ஜலகண்டபுரம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Re: மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
தாய்ப்பாசம் ...அதற்க்கு உன் ஒன்று மில்ல
தன்னுயிர் இந்து மகளை காத்த தாய்
அந்த அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பூம்
தன்னுயிர் இந்து மகளை காத்த தாய்
அந்த அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பூம்
![:cry: 😢](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f622.png?v=2.2.7)
![:cry: 😢](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f622.png?v=2.2.7)
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
அந்த அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் :!#:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
@. @. :!#:*ரசிகன் wrote:அந்த அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் :!#:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» போராட்டத்திலும் முயற்சியைக் கைவிடாத காதல் ஜோடி
» மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்
» ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
» மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்
» ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
» மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|