சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Yesterday at 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Yesterday at 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்: சபதத்தை முடித்துக் கொண்ட ஆசிரியர்  Khan11

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்: சபதத்தை முடித்துக் கொண்ட ஆசிரியர்

2 posters

Go down

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்: சபதத்தை முடித்துக் கொண்ட ஆசிரியர்  Empty பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்: சபதத்தை முடித்துக் கொண்ட ஆசிரியர்

Post by sadir Wed 4 May 2011 - 17:44

ஒசாமா பின்லேடன் பிடிபடும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என சபதம் மேற்கொண்டு இப்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் சபதத்தை முடித்துக் கொண்டார் அமெரிக்காவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர்.
அமெரிக்காவின் கிழக்கு வெனாச்சே பகுதியைச் சேர்ந்தவர் கேரி வெட்லி. எப்ராதா என்ற இடத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் திகதி தீவிரவாதிகள் அமெரிக்காவை தாக்கியதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். இச்சம்பவம் வெட்லியை பெரிதும் பாதித்தது. அன்று அவர் ஒரு சபதம் மேற்கொண்டார்.

அல்கய்தா தீவிரவாதி பின்லேடன் பிடிபடும் வரை முகச்சவரம் செய்ய மாட்டேன் என்பதே அந்த சபதமாகும். ஆனால் பின்லேடன் எளிதில் பிடிபடவில்லை. சுமார் 10 ஆண்டுகள் கடந்துவிட்டதால் வெட்லி முகத்தில் தாடி பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. அவர் பின்லேடன் போல காட்சியளித்தார்.

இந்நிலையில் தான் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து வெட்லி கூறுகையில், அமெரிக்கா நகரம் தாக்கப்பட்டதும் பின்லேடனைப் பிடிக்க அமெரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டது. எனவே அவர் ஒரு மாதத்திலோ அல்லது 2 மாதங்களிலோ பிடிபட்டுவிடுவார் என்று நினைத்தேன். அதன்பிறகு தாடியை எடுத்துக் கொள்ளலாம் என தீர்மானித்திருந்தேன். ஆனால் 10 ஆண்டுகள் கடந்துவிட்டது.

லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் சப்தமாக கூச்சலிட்டு எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு எனது சபதத்தை முடித்துக் கொண்டேன் என்றார்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்: சபதத்தை முடித்துக் கொண்ட ஆசிரியர்  Empty Re: பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்: சபதத்தை முடித்துக் கொண்ட ஆசிரியர்

Post by ஹம்னா Wed 4 May 2011 - 20:10

:drunken:


பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்: சபதத்தை முடித்துக் கொண்ட ஆசிரியர்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» காதல் தோல்வி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட இளைஞர்!
» பின்லேடன் குறித்து சிஐஏக்கு தகவல் அளித்தவர்கள் கைது _
» இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் .
» மெளன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்
» உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum